புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீவிரவாதத் தடுப்பு மையம் - முதலிலேயே இதை செய்திருக்கலாமே!
Page 1 of 1 •
ஒரு கை தட்டி ஓசை எழுப்பவே முடியாது. நிச்சயமாக இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டினால்தான் ஓசை வரும். இந்தியா போன்ற கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் இயங்கும் ஜனநாயக நாட்டில், மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் இணைந்து செயலாற்றினால்தான் எந்தக்காரியமும் வெற்றி பெறும். ரெயில் தண்டவாளம் போல, மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் சென்றால்தான் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியும். அது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதையும் கலங்கடித்துவிட்டது. இனியும் இதுபோல ஒரு பயங்கரவாதம் இந்த நாட்டில் நடக்கவே கூடாது என்பதில் ஒட்டுமொத்த நாடே உறுதியாக இருந்தது.
இதைத்தொடர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) திருத்தச்சட்டம் 2009-ல் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின் தொடர்ச்சியாக, பயங்கரவாதத்தைத் தடுக்க, மத்திய அரசாங்கத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி உலகையே உலுக்கிய ரெட்டை கோபுர தாக்குதல் சம்பவம் அமெரிக்காவில் நடந்தது. அதற்குப்பின் அமெரிக்காவில் தேசிய தீவிரவாதத் தடுப்பு மையம் சர்வ அதிகாரங்களோடு அமைக்கப்பட்டது. அதன்பிறகு, அமெரிக்காவில் பயங்கரவாத முயற்சிகள் எதுவுமே இல்லை. எனவே இதேபோல அதிகாரங்கள் கொண்ட தேசிய தீவிரவாதத் தடுப்பு மையம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதற்கான அறிவிக்கையையும் இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசாங்கம் வெளியிட்டுவிட்டது. உலகில் தற்போது நிலவும் சூழ்நிலையில் தீவிரவாதத்தைத் தடுக்க வேண்டுமென்றால், இதுபோல ஒரு மையம் கண்டிப்பாகத் தேவை என்பது மத்திய அரசாங்கத்தின் கூற்று.
ஆனால் இந்த தீவிரவாதத் தடுப்பு மையம் அமைக்கப்படும் முயற்சிக்கு, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் 8 மாநில முதல்-அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ஒடிசா முதல்-மந்திரி நவீன்பட்நாயக், பஞ்சாப் முதல்-மந்திரி பிரகாஷ்சிங் பாதல், பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி, மத்திய பிரதேச முதல்-மந்திரி சவுகான், இமாச்சல முதல்-மந்திரி பிரேம் குமார்துமல் ஆகியோர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். எல்லோருக்குமே பொதுவான குறை மாநில அரசுகளின் உரிமையில், மத்திய அரசாங்கம் அத்துமீறி நுழைகிறது என்பதுதான். தமிழக முதல்-அமைச்சரின் கடிதத்தில் இது வெளிப்படையாகவே தெரிகிறது. இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதங்களில், மத்திய உளவுப் பிரிவின் கீழ் அமைக்கப்படும் இந்த தேசிய தீவிரவாதத் தடுப்பு மையத்தின் செயலாக்க பிரிவு அதிகாரிகளுக்கு யாரையும் கைது செய்யவோ, எங்கும் சோதனைபோடவோ அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கும் என்றும், மாநிலங்களுக்கு இடையேயான உளவு உதவிக்குழுக்கள் அமைக்க இந்த மையத்துக்கு அதிகாரம் இருக்குமென்றும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றும், இது மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பது போலாகும். எனவே இந்த சுற்றறிக்கையைத் திரும்பப்பெற வேண்டும், இதில் உள்ள சில பிரிவுகள் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும், சட்டம்-ஒழுங்கு என்பது மாநில அரசு பட்டியலில் வருவதால் உடனடியாக மாநில அரசுகளுடன் ஆலோசிக்க வேண்டும் என்றும், அவர் எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டு இருந்தார்.
எங்கே இந்த பிரச்சினை மத்திய-மாநில அரசுகளிடையே ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பி விட்டுவிடுமோ? என்று ஒற்றுமை விரும்பிகளெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், பிரதமர் எடுத்துள்ள ஒரு முடிவு, அவருக்கு சபாஷ் போட வைத்துள்ளது. இந்த தீவிரவாதத் தடுப்பு மையம் தொடர்பாக உள்துறை மந்திரி ப.சிதம்பரம், உங்களோடு கலந்தாலோசிப்பார் என்று இந்த முதல்- அமைச்சர்களுக்கு, பிரதமர் கடிதம் எழுதியுள்ளார். இதுபோல ஒரு தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது மிக மிகத் தேவையான ஒன்றுதான். ஆனால் அதை தன்னிச்சையாக அமைக்காமல், இதுபோல அனைத்து முதல்-அமைச்சர்களையும் கலந்து ஆலோசித்து அமைத்தால், எல்லோரும் ஒன்று சேர்ந்து எடுக்கும் முயற்சியாக அமையுமே. `இதை முதலிலேயே செய்திருக்கலாமே!' என்பதுதான் மக்கள் கருத்து.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மத்திய அரசு தடாலடியாக திட்டங்களை அறிவிப்பதை விடுத்து நன்கு ஆலோசித்து துவங்கலாம்
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
அரசியல்வாதிகள் RSS,CPM ,ஹிந்து முன்னி மற்றும் VHP போன்ற தீவரவாத அமைப்பை வைத்து தான் அரசியல் செய்கிறார்கள்.. அவர்கள் எப்படி தடை செய்ய அனுமதிப்பார்கள் ..
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
தமிழ் மக்கள் பிரச்சனையான காவிரி முல்லை பெரியாறு போன்ற பிரச்சனைகலை தீர்க்க முடியாத மத்தியரசு தீவிரவாத தடுப்பு மையம் என்ற பெயரில் மாநில உரிமையை பறிபதை அனுமதிக்க கூடாது .
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
- Sponsored content
Similar topics
» தீவிரவாதத் தடுப்பு: இந்தியாவுடன் இணைந்து செயல்பட பாக். விருப்பம்
» தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
» கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உண்டு; பருவநிலையை சீர்செய்ய தடுப்பு மருந்து இல்லை- ரெட் கிராஸ் எச்சரிக்கை
» வெளியுறவுத்துறை பணி மையம் இனி சுஷ்மா சுவராஜ் பணி மையம் என அழைக்கப்படும்
» தமிழக சட்டசபை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு இடம் பெயருகிறது
» தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
» கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உண்டு; பருவநிலையை சீர்செய்ய தடுப்பு மருந்து இல்லை- ரெட் கிராஸ் எச்சரிக்கை
» வெளியுறவுத்துறை பணி மையம் இனி சுஷ்மா சுவராஜ் பணி மையம் என அழைக்கப்படும்
» தமிழக சட்டசபை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு இடம் பெயருகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|