புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_m10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10 
124 Posts - 52%
heezulia
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_m10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10 
56 Posts - 24%
Dr.S.Soundarapandian
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_m10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10 
30 Posts - 13%
mohamed nizamudeen
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_m10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_m10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10 
9 Posts - 4%
prajai
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_m10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_m10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10 
2 Posts - 1%
Barushree
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_m10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_m10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_m10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_m10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10 
251 Posts - 53%
heezulia
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_m10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10 
140 Posts - 30%
Dr.S.Soundarapandian
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_m10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_m10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_m10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10 
18 Posts - 4%
prajai
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_m10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_m10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10 
2 Posts - 0%
Barushree
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_m10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_m10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_m10எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ?


   
   

Page 1 of 2 1, 2  Next

T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

PostT.PUSHPA Sun Feb 05, 2012 12:15 pm


அம்மா...!
அம்மா... அ...!
அம்மா... ஆ...!
எனது குரல் உனக்குக் கேட்கிறதா அம்மா?

உன்னை இப்படி அழைத்துப் பார்க்க வேண்டும் என்பது
எனது நீண்ட கால ஆசை அம்மா!
அதனால் தான் அழைத்துப் பார்த்தேன்!
அதற்காக நீ என் வீட்டிற்கு வந்து விடலாம்
என்று நினைத்து விடாதே!

நான் உனது வயிற்றில் பிறந்த முதல் குழந்தை என்றாலும்...
எனது இயலாமையை நினைத்து
நான் உனக்காக வருந்துகிறேன் அம்மா...!
என் உடன் பிறந்த தம்பிகள்
இன்று உன்னை அனாதையாக்கி விட்டார்களா அம்மா?

இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கும்...!
ஆனால், நீ என்னை ஒதுக்கியதில் என்ன காரணம் அம்மா இருந்தது?..
இந்த 30 வருட சுழற்சியில்... காலம் உன்னை எப்படி
திருப்பி அடிக்கிறது என்று பார்த்தாயா அம்மா?...

சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி
நான் உன்னைப் பழி தீர்ப்பதற்காக
இதை சொல்லவில்லை அம்மா...
என்னால் உன்னைக் காப்பாற்ற முடிய வில்லையே...
அதற்கு நீயே காரணமாகவும் இருந்திருக்கிறாயே...
என்ற ஆதங்கத்தில் தான்
அதை உனக்கு நினைவு படுத்துகிறேன்...!

ஆமாம் அம்மா! அவ்வளவு பெரிய நமது வீட்டில்
எனக்கு வாழ இடம் இல்லை என்று தானே
நீ என்னை ஒதுக்கி விட்டாய்... அதனால் தான்
நானும் உனக்கு அடைக்கலம் கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்...

அன்று நீ எப்படி சூழ்நிலைக் கைதியாக இருந்தாயோ...
அதைப் போலவே இன்று நானும் உன்னால் சிறை படுத்தப் பட்டிருக்கிறேன்...
இதைத் தவிர என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை அம்மா!

அம்மா...!
அம்மா...அ...!
அம்மா... ஆ...!
நான் பேசுவது உனக்கு புரிகிறதா அம்மா?!

இந்த வெயில் பொழுதில் நீ இப்படி அலைந்து திரிவதை
என்னால் தாங்க முடியவில்லை அம்மா!
ஆனாலும், எனது வீட்டிற்கு வந்து என்னோடு வந்து தங்கிவிடு
என்று சொல்லவும் நான் விரும்பவில்லை!

அதனால்...
என் வீட்டு வாசல் அருகில் நான் ஒரு மரம் வளர்த்து வருகிறேன் அம்மா...
வேண்டுமானால் அங்கே கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு
வெய்யில் குறைந்தவுடன் வேறு எங்காவது போய் விடு அம்மா!
நீ என்னைப் பெற்ற கடனுக்காகது
என்னால் இதை மட்டும் தான் செய்ய முடியும்!

பல காலங்களாக கிடைக்காத உனது அரவணைப்பு
இப்போதாவது எனக்கு கிடைக்காதா என்று தான் தோன்றுகிறது...
அப்படி உனது அரவணைப்பு எனக்குக் கிடைக்க வேண்டும் என்றால்
நீ என்னுடன் அல்லவா தங்க வேண்டியிருக்கும்?!...
அதனால் என் வீட்டிலும் உனக்கு இடம் இல்லை அம்மா!
நீ வேறு எங்காவது போய்விடு!

அம்மா...!
அம்மா...அ...!
அம்மா...ஆ...!
நான் இப்போதும் உனக்காக அழுகிறேன்
என்பது உனக்குப் புரிந்ததா அம்மா...?!
ம்கும்... பிறந்த போது நான் கதரியதே உனக்குக் கேட்கவில்லை...
இன்று மட்டும் எப்படி கேட்டுவிடப் போகிறது?


நீ மட்டும் அன்று என்னை உதாசீனப் படுத்தாமல் இருந்திருந்தால்
இன்று நான் உன்னை மகாராணி போல் பாதுகாத்திருப்பேனே அம்மா!...

ஏன் அம்மா அழுகிறாய்?
என் வீட்டு வாசல் வரை வரச்சொன்ன நான்
ஏன் உன்னை எனது வீட்டிற்குள் அழைக்க வில்லை
என்று வருந்துகிறாயா...?

எப்படி அம்மா நான் உன்னை அழைப்பேன்...?
பிறந்த நாளில் இருந்து-நான்
கல்லறையில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!!!
பெண்ணாகப் பிறந்து விட்ட காரணத்திற்காக
நீ தானே என்னை அங்கே அனுப்பி வைத்தாய்!

உன்னை அழைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை தான்
இருந்தாலும் கேட்கிறேன்...
என்னோடு வந்து விடுகிறாயா அம்மா?

அம்மா...!
அம்மா...அ...!
அம்மா... ஆ...!
நான் பேசுவது உனக்கு கேட்கிறதா அம்மா?


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Feb 05, 2012 12:36 pm

T.PUSHPA wrote:
ஆமாம் அம்மா! அவ்வளவு பெரிய நமது வீட்டில்
எனக்கு வாழ இடம் இல்லை என்று தானே
நீ என்னை ஒதுக்கி விட்டாய்... அதனால் தான்
நானும் உனக்கு அடைக்கலம் கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்...

அன்று நீ எப்படி சூழ்நிலைக் கைதியாக இருந்தாயோ...
அதைப் போலவே இன்று நானும் உன்னால் சிறை படுத்தப் பட்டிருக்கிறேன்...
இதைத் தவிர என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை அம்மா
!


ஏன் இப்படி எல்லாம் ஆழ வைக்கிறீர்கள் ? இந்த வரிகளை படித்தவுடன் தான் இது பெண்ணிய பார்வையில் அம்மாவிற்கு எழுதப்பட்ட படைப்பு என உணரமுடிகிறது. வெகுநாட்களுக்கு பின்பு மனதை உருகவைக்கும் ஒரு பதிவினை ஈகரையில் படித்தது மகியாச்சி அளிக்கிறது.



எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Thank-you015
T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

PostT.PUSHPA Mon Feb 06, 2012 7:43 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
T.PUSHPA wrote:
ஆமாம் அம்மா! அவ்வளவு பெரிய நமது வீட்டில்
எனக்கு வாழ இடம் இல்லை என்று தானே
நீ என்னை ஒதுக்கி விட்டாய்... அதனால் தான்
நானும் உனக்கு அடைக்கலம் கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்...

அன்று நீ எப்படி சூழ்நிலைக் கைதியாக இருந்தாயோ...
அதைப் போலவே இன்று நானும் உன்னால் சிறை படுத்தப் பட்டிருக்கிறேன்...
இதைத் தவிர என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை அம்மா
!


ஏன் இப்படி எல்லாம் ஆழ வைக்கிறீர்கள் ? இந்த வரிகளை படித்தவுடன் தான் இது பெண்ணிய பார்வையில் அம்மாவிற்கு எழுதப்பட்ட படைப்பு என உணரமுடிகிறது. வெகுநாட்களுக்கு பின்பு மனதை உருகவைக்கும் ஒரு பதிவினை ஈகரையில் படித்தது மகியாச்சி அளிக்கிறது.

ஆமாம் அண்ணா,
பெண் சிசு கொலை மற்றும் ஆணாதிக்கம் மற்றும் பெற்றோரை கை விடுவோர் ஆகிய மூவருக்கும் சாட்டையடி கொடுக்கம் காரணங்களோடு எழுதப்பட்ட வசன நடை புதுக்கவிதை அண்ணா இது!

புரிந்து கொண்டீர்கள். நன்றி அண்ணா! நன்றி .



dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Feb 17, 2012 9:33 am

T.PUSHPA wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
T.PUSHPA wrote:
ஆமாம் அம்மா! அவ்வளவு பெரிய நமது வீட்டில்
எனக்கு வாழ இடம் இல்லை என்று தானே
நீ என்னை ஒதுக்கி விட்டாய்... அதனால் தான்
நானும் உனக்கு அடைக்கலம் கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்...
மகிழ்ச்சி

அன்று நீ எப்படி சூழ்நிலைக் கைதியாக இருந்தாயோ...
அதைப் போலவே இன்று நானும் உன்னால் சிறை படுத்தப் பட்டிருக்கிறேன்...
இதைத் தவிர என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை அம்மா
!


ஏன் இப்படி எல்லாம் ஆழ வைக்கிறீர்கள் ? இந்த வரிகளை படித்தவுடன் தான் இது பெண்ணிய பார்வையில் அம்மாவிற்கு எழுதப்பட்ட படைப்பு என உணரமுடிகிறது. வெகுநாட்களுக்கு பின்பு மனதை உருகவைக்கும் ஒரு பதிவினை ஈகரையில் படித்தது மகியாச்சி அளிக்கிறது.

ஆமாம் அண்ணா,
பெண் சிசு கொலை மற்றும் ஆணாதிக்கம் மற்றும் பெற்றோரை கை விடுவோர் ஆகிய மூவருக்கும் சாட்டையடி கொடுக்கம் காரணங்களோடு எழுதப்பட்ட வசன நடை புதுக்கவிதை அண்ணா இது!

புரிந்து கொண்டீர்கள். நன்றி அண்ணா! நன்றி .



dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Feb 17, 2012 9:36 am

அழுகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Feb 17, 2012 11:53 am

T.PUSHPA wrote:
எப்படி அம்மா நான் உன்னை அழைப்பேன்...?
பிறந்த நாளில் இருந்து-நான்
கல்லறையில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!!!
பெண்ணாகப் பிறந்து விட்ட காரணத்திற்காக
நீ தானே என்னை அங்கே அனுப்பி வைத்தாய்!



கண்ணீரை வரவழைக்கும் வரிகள்



sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Feb 17, 2012 3:54 pm

மனதை வருடிய (வாடிய) அருமையான கவிதை மகிழ்ச்சி



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Fri Feb 17, 2012 4:11 pm

உணர்ச்சிமயமான கவிதை புஷ்பா ....
சூப்பருங்க



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Feb 28, 2012 8:49 pm

மனதை உருக்கும் வரிகள். எனது அறிவுக்கு தெரிந்தவரை, அம்மா அப்பாவை அன்புடன், உண்மையான பரிவுடன் கவனிப்பதில், பெண் குழந்தைகள் ஒருபடி மேல் தான்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 11:01 pm

அற்புதமான மனம் நெகிழும் மாபெரும் உணர்வு பொதிந்தக் கவிதை...
வடிவம்-வார்த்தை அமைப்பையெல்லாம் தூக்கி உடைப்பில் போடுங்கள்...
இலக்கணம் இல்லைதான் இந்தக் கவிதையில் இதயம் இருக்கிறதே...
அது போதுமே ஆயிரம் உணர்வுகளை அள்ளி அள்ளி அனைவரின் மனதிலும் இறைக்க-இளக்க...

பிரமாதம் புஷ்பா...சிசுக் கொலையானப் பெண்ணொருத்திப் பேசுவதுபோல் எழுதிப் பிய்த்து எடுக்கிறீர்கள் கல் நெஞ்சக் காரர்களின் உறுப்புகள் ஒவ்வொன்றையும்....
பலமானப் பாராட்டுகள் புஷ்பா... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? 224747944

எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Rஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Aஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Emptyஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Rஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக