புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- T.PUSHPAபண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011
First topic message reminder :
அம்மா...!
அம்மா... அ...!
அம்மா... ஆ...!
எனது குரல் உனக்குக் கேட்கிறதா அம்மா?
உன்னை இப்படி அழைத்துப் பார்க்க வேண்டும் என்பது
எனது நீண்ட கால ஆசை அம்மா!
அதனால் தான் அழைத்துப் பார்த்தேன்!
அதற்காக நீ என் வீட்டிற்கு வந்து விடலாம்
என்று நினைத்து விடாதே!
நான் உனது வயிற்றில் பிறந்த முதல் குழந்தை என்றாலும்...
எனது இயலாமையை நினைத்து
நான் உனக்காக வருந்துகிறேன் அம்மா...!
என் உடன் பிறந்த தம்பிகள்
இன்று உன்னை அனாதையாக்கி விட்டார்களா அம்மா?
இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கும்...!
ஆனால், நீ என்னை ஒதுக்கியதில் என்ன காரணம் அம்மா இருந்தது?..
இந்த 30 வருட சுழற்சியில்... காலம் உன்னை எப்படி
திருப்பி அடிக்கிறது என்று பார்த்தாயா அம்மா?...
சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி
நான் உன்னைப் பழி தீர்ப்பதற்காக
இதை சொல்லவில்லை அம்மா...
என்னால் உன்னைக் காப்பாற்ற முடிய வில்லையே...
அதற்கு நீயே காரணமாகவும் இருந்திருக்கிறாயே...
என்ற ஆதங்கத்தில் தான்
அதை உனக்கு நினைவு படுத்துகிறேன்...!
ஆமாம் அம்மா! அவ்வளவு பெரிய நமது வீட்டில்
எனக்கு வாழ இடம் இல்லை என்று தானே
நீ என்னை ஒதுக்கி விட்டாய்... அதனால் தான்
நானும் உனக்கு அடைக்கலம் கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்...
அன்று நீ எப்படி சூழ்நிலைக் கைதியாக இருந்தாயோ...
அதைப் போலவே இன்று நானும் உன்னால் சிறை படுத்தப் பட்டிருக்கிறேன்...
இதைத் தவிர என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை அம்மா!
அம்மா...!
அம்மா...அ...!
அம்மா... ஆ...!
நான் பேசுவது உனக்கு புரிகிறதா அம்மா?!
இந்த வெயில் பொழுதில் நீ இப்படி அலைந்து திரிவதை
என்னால் தாங்க முடியவில்லை அம்மா!
ஆனாலும், எனது வீட்டிற்கு வந்து என்னோடு வந்து தங்கிவிடு
என்று சொல்லவும் நான் விரும்பவில்லை!
அதனால்...
என் வீட்டு வாசல் அருகில் நான் ஒரு மரம் வளர்த்து வருகிறேன் அம்மா...
வேண்டுமானால் அங்கே கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு
வெய்யில் குறைந்தவுடன் வேறு எங்காவது போய் விடு அம்மா!
நீ என்னைப் பெற்ற கடனுக்காகது
என்னால் இதை மட்டும் தான் செய்ய முடியும்!
பல காலங்களாக கிடைக்காத உனது அரவணைப்பு
இப்போதாவது எனக்கு கிடைக்காதா என்று தான் தோன்றுகிறது...
அப்படி உனது அரவணைப்பு எனக்குக் கிடைக்க வேண்டும் என்றால்
நீ என்னுடன் அல்லவா தங்க வேண்டியிருக்கும்?!...
அதனால் என் வீட்டிலும் உனக்கு இடம் இல்லை அம்மா!
நீ வேறு எங்காவது போய்விடு!
அம்மா...!
அம்மா...அ...!
அம்மா...ஆ...!
நான் இப்போதும் உனக்காக அழுகிறேன்
என்பது உனக்குப் புரிந்ததா அம்மா...?!
ம்கும்... பிறந்த போது நான் கதரியதே உனக்குக் கேட்கவில்லை...
இன்று மட்டும் எப்படி கேட்டுவிடப் போகிறது?
நீ மட்டும் அன்று என்னை உதாசீனப் படுத்தாமல் இருந்திருந்தால்
இன்று நான் உன்னை மகாராணி போல் பாதுகாத்திருப்பேனே அம்மா!...
ஏன் அம்மா அழுகிறாய்?
என் வீட்டு வாசல் வரை வரச்சொன்ன நான்
ஏன் உன்னை எனது வீட்டிற்குள் அழைக்க வில்லை
என்று வருந்துகிறாயா...?
எப்படி அம்மா நான் உன்னை அழைப்பேன்...?
பிறந்த நாளில் இருந்து-நான்
கல்லறையில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!!!
பெண்ணாகப் பிறந்து விட்ட காரணத்திற்காக
நீ தானே என்னை அங்கே அனுப்பி வைத்தாய்!
உன்னை அழைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை தான்
இருந்தாலும் கேட்கிறேன்...
என்னோடு வந்து விடுகிறாயா அம்மா?
அம்மா...!
அம்மா...அ...!
அம்மா... ஆ...!
நான் பேசுவது உனக்கு கேட்கிறதா அம்மா?
அம்மா...!
அம்மா... அ...!
அம்மா... ஆ...!
எனது குரல் உனக்குக் கேட்கிறதா அம்மா?
உன்னை இப்படி அழைத்துப் பார்க்க வேண்டும் என்பது
எனது நீண்ட கால ஆசை அம்மா!
அதனால் தான் அழைத்துப் பார்த்தேன்!
அதற்காக நீ என் வீட்டிற்கு வந்து விடலாம்
என்று நினைத்து விடாதே!
நான் உனது வயிற்றில் பிறந்த முதல் குழந்தை என்றாலும்...
எனது இயலாமையை நினைத்து
நான் உனக்காக வருந்துகிறேன் அம்மா...!
என் உடன் பிறந்த தம்பிகள்
இன்று உன்னை அனாதையாக்கி விட்டார்களா அம்மா?
இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கும்...!
ஆனால், நீ என்னை ஒதுக்கியதில் என்ன காரணம் அம்மா இருந்தது?..
இந்த 30 வருட சுழற்சியில்... காலம் உன்னை எப்படி
திருப்பி அடிக்கிறது என்று பார்த்தாயா அம்மா?...
சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி
நான் உன்னைப் பழி தீர்ப்பதற்காக
இதை சொல்லவில்லை அம்மா...
என்னால் உன்னைக் காப்பாற்ற முடிய வில்லையே...
அதற்கு நீயே காரணமாகவும் இருந்திருக்கிறாயே...
என்ற ஆதங்கத்தில் தான்
அதை உனக்கு நினைவு படுத்துகிறேன்...!
ஆமாம் அம்மா! அவ்வளவு பெரிய நமது வீட்டில்
எனக்கு வாழ இடம் இல்லை என்று தானே
நீ என்னை ஒதுக்கி விட்டாய்... அதனால் தான்
நானும் உனக்கு அடைக்கலம் கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்...
அன்று நீ எப்படி சூழ்நிலைக் கைதியாக இருந்தாயோ...
அதைப் போலவே இன்று நானும் உன்னால் சிறை படுத்தப் பட்டிருக்கிறேன்...
இதைத் தவிர என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை அம்மா!
அம்மா...!
அம்மா...அ...!
அம்மா... ஆ...!
நான் பேசுவது உனக்கு புரிகிறதா அம்மா?!
இந்த வெயில் பொழுதில் நீ இப்படி அலைந்து திரிவதை
என்னால் தாங்க முடியவில்லை அம்மா!
ஆனாலும், எனது வீட்டிற்கு வந்து என்னோடு வந்து தங்கிவிடு
என்று சொல்லவும் நான் விரும்பவில்லை!
அதனால்...
என் வீட்டு வாசல் அருகில் நான் ஒரு மரம் வளர்த்து வருகிறேன் அம்மா...
வேண்டுமானால் அங்கே கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு
வெய்யில் குறைந்தவுடன் வேறு எங்காவது போய் விடு அம்மா!
நீ என்னைப் பெற்ற கடனுக்காகது
என்னால் இதை மட்டும் தான் செய்ய முடியும்!
பல காலங்களாக கிடைக்காத உனது அரவணைப்பு
இப்போதாவது எனக்கு கிடைக்காதா என்று தான் தோன்றுகிறது...
அப்படி உனது அரவணைப்பு எனக்குக் கிடைக்க வேண்டும் என்றால்
நீ என்னுடன் அல்லவா தங்க வேண்டியிருக்கும்?!...
அதனால் என் வீட்டிலும் உனக்கு இடம் இல்லை அம்மா!
நீ வேறு எங்காவது போய்விடு!
அம்மா...!
அம்மா...அ...!
அம்மா...ஆ...!
நான் இப்போதும் உனக்காக அழுகிறேன்
என்பது உனக்குப் புரிந்ததா அம்மா...?!
ம்கும்... பிறந்த போது நான் கதரியதே உனக்குக் கேட்கவில்லை...
இன்று மட்டும் எப்படி கேட்டுவிடப் போகிறது?
நீ மட்டும் அன்று என்னை உதாசீனப் படுத்தாமல் இருந்திருந்தால்
இன்று நான் உன்னை மகாராணி போல் பாதுகாத்திருப்பேனே அம்மா!...
ஏன் அம்மா அழுகிறாய்?
என் வீட்டு வாசல் வரை வரச்சொன்ன நான்
ஏன் உன்னை எனது வீட்டிற்குள் அழைக்க வில்லை
என்று வருந்துகிறாயா...?
எப்படி அம்மா நான் உன்னை அழைப்பேன்...?
பிறந்த நாளில் இருந்து-நான்
கல்லறையில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!!!
பெண்ணாகப் பிறந்து விட்ட காரணத்திற்காக
நீ தானே என்னை அங்கே அனுப்பி வைத்தாய்!
உன்னை அழைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை தான்
இருந்தாலும் கேட்கிறேன்...
என்னோடு வந்து விடுகிறாயா அம்மா?
அம்மா...!
அம்மா...அ...!
அம்மா... ஆ...!
நான் பேசுவது உனக்கு கேட்கிறதா அம்மா?
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பாதி படிக்கும்போதே கண்ணீர் வந்துவிட்டது ....
மிகவும் வருத்தம் கலந்த வரிகள்.
மிகவும் வருத்தம் கலந்த வரிகள்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அருமையான கவிதை அப்படின்னு சொல்ல முடியாது.......
வருத்தம் நிறைந்த கவிதை கூடவே பாசமும் கலந்த கவிதை......... முதலில் நான் என்னடா கவிதை என்று படிக்க ஆரம்பித்தேன் கடைசியில் வைத்துள்ளீர்கள் கவிதையின் கருவை...... மிக பிரமாதம்.......
உண்மையில் சிசுக்கொலை என்பது மிகவும் கொடுமையான விசயம்தான் எந்த ஒரு தாயும் செய்யமாட்டாள் என்றுதான் சொல்கிறார்கள் சிசுக்கொலையில் முக்கிய பங்கு வகிப்பதே தாய்தான் என்பது பிறகுதான் தெரிய வருகிறது........ அபார்ஷனில் ஆரம்பித்து ............
வருத்தம் நிறைந்த கவிதை கூடவே பாசமும் கலந்த கவிதை......... முதலில் நான் என்னடா கவிதை என்று படிக்க ஆரம்பித்தேன் கடைசியில் வைத்துள்ளீர்கள் கவிதையின் கருவை...... மிக பிரமாதம்.......
உண்மையில் சிசுக்கொலை என்பது மிகவும் கொடுமையான விசயம்தான் எந்த ஒரு தாயும் செய்யமாட்டாள் என்றுதான் சொல்கிறார்கள் சிசுக்கொலையில் முக்கிய பங்கு வகிப்பதே தாய்தான் என்பது பிறகுதான் தெரிய வருகிறது........ அபார்ஷனில் ஆரம்பித்து ............
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|