புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
14 Posts - 70%
heezulia
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களே பதில் சொல்லுங்களேன்.


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Feb 23, 2012 1:06 pm

First topic message reminder :

அழகான படித்த பெண்ணைப் பார்த்துப் பழகி பதிவுத் திருமண நிகழ்வரை வந்தாச்சு. பதிவுத் திருமண நிகழ்வில் மணமகனைக் காணவில்லை. உண்மையை ஆய்வு செய்து பார்த்த போது, "குறைந்த சாதிப் பெண்ணைக் கட்டவேண்டாம்" என்று மணமகனைப் பெற்றோர் தடுத்தனராம்; ஆகையால் மணமகன் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம்.

என்னடாப்பா கதை இப்படியாச்சு என்கிறீர்களா? குறித்த பெண்ணின் உள்ளம் எத்தனை துயரடைந்து இருக்கும் என்கிறீர்களா? இவை உங்கள் கேள்விகள்.

காதலிப்பது சுகம், திருமணம் செய்வது சிக்கலா? அழகு, படிப்பு, பணம் எல்லாம் பார்த்துக் காதலிக்கலாம்; குறைந்த சாதிப் பெண் என்று பெற்றோர் தடுத்ததால் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளிப்பதா? இவை எனது கேள்விகள்.

குறித்த ஆண் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளித்த பின், தன் காதலியைச் சந்திக்கவும் இல்லை; நடைபேசியில் கதைக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரத்தைக் கணக்கிலெடுக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரைப் போக்க தோழிகள் முயற்சி எடுத்தும் பயனில்லை. குறித்த பெண்ணின் நிலையைக் கருதி, குறித்த ஆணுக்கு என்ன தண்டனை வழங்கலாம்.

பெற்றோருக்காகத் தன் காதலைத் தூக்கி எறிபவர்களும் மனைவியை விவாகரத்துச் செய்பவர்களும் உள(மன) நோயாளர்களே! இவ்வாறான ஆண் உள(மன) நோயாளர்களைக் குணப்படுத்த வழி கூறுங்களேன்.

இங்கு நான் குறிப்பிட்ட ஆண் உள(மன) நோயாளி இல்லை என்றால், பெற்றோரின் பேச்சைத் தூக்கி எறிந்து போட்டு குறித்த பெண்ணைத் திருமணம் செய்வதே சரி. குறித்த பெண்ணின் துயரைப் போக்கி மகிழ்வான வாழ்வைக் கொடுக்க இதுவே சரியான வழி! இது எனது கருத்து.

இது பற்றிய உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். இங்கு நான் குறிப்பிட்ட ஆண் போன்றவர்களால் பெண்கள் சாவதற்கு இடமளிக்கிறீர்களா? ஆண்களே பதில் சொல்லுங்களேன்.











உங்கள் யாழ்பாவாணன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 23, 2012 3:45 pm

வேலவன் wrote:
வை.பாலாஜி wrote:
கேசவன் wrote:
கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே
காரைக்காலில் என்ன விசேசமுங்க???
மாங்கனி திருவிழாதான் ...
அண்ணா .. காரைக்காலில் மாங்கனி திருவிழா எங்க நடக்கும்?
காரைக்காலில் தான் ......

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Feb 23, 2012 3:52 pm

நண்பரே,
இன்றைய தேதியில் தவறு இரு தரப்பினரும் செய்கின்றனர். இதில் ஆணை மட்டும் கேள்வி கேட்பது என்ன முறை ?

என்ன ஆணுக்கு பக்குவமாக கழட்டி விட தெரியாது, இதே இடத்தில் பெண்ணாக இருந்தால் நான் உங்க எதிர்காலத்தை கருதி உங்களிடம் இருந்து கண்ணீருடன் விடைபெறுகிறேன், நீங்கள் மேலும் வளர வேண்டும். நீங்க என்னுடன் இருந்த உங்க வாழ்க்கை வீணாகும், நமக்கு ஒத்து வராது என்று அழகாக பேசி கழட்டி விடுவாள்.

ஆண் பெண் இருவரையும் பார்த்து பொதுவில் கேட்க வேண்டிய கேள்வி இது, இது நவீன உலகம் ஆணும் பெண்ணும் சமம். சாதிப்பதில் மட்டுமல்ல தவறு செய்வதிலும்.






சதாசிவம்
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Feb 23, 2012 4:02 pm

சதாசிவம் அண்ணா கூறுவதையும் சற்று யோசிக்க வேண்டும்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 23, 2012 4:53 pm

ராஜா wrote:
வேலவன் wrote:
வை.பாலாஜி wrote:
கேசவன் wrote:
கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே
காரைக்காலில் என்ன விசேசமுங்க???
மாங்கனி திருவிழாதான் ...
அண்ணா .. காரைக்காலில் மாங்கனி திருவிழா எங்க நடக்கும்?
காரைக்காலில் தான் ......
அவருடைய ஊர் வேதாரண்யம் , ஆகவே மாங்கனி திருவிழா பற்றி தெரியாமல் இருக்குமா ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 23, 2012 5:59 pm

சதாசிவம் wrote:நண்பரே,
இன்றைய தேதியில் தவறு இரு தரப்பினரும் செய்கின்றனர். இதில் ஆணை மட்டும் கேள்வி கேட்பது என்ன முறை ?

என்ன ஆணுக்கு பக்குவமாக கழட்டி விட தெரியாது, இதே இடத்தில் பெண்ணாக இருந்தால் நான் உங்க எதிர்காலத்தை கருதி உங்களிடம் இருந்து கண்ணீருடன் விடைபெறுகிறேன், நீங்கள் மேலும் வளர வேண்டும். நீங்க என்னுடன் இருந்த உங்க வாழ்க்கை வீணாகும், நமக்கு ஒத்து வராது என்று அழகாக பேசி கழட்டி விடுவாள்.

ஆண் பெண் இருவரையும் பார்த்து பொதுவில் கேட்க வேண்டிய கேள்வி இது, இது நவீன உலகம் ஆணும் பெண்ணும் சமம். சாதிப்பதில் மட்டுமல்ல தவறு செய்வதிலும்.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 224747944

ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Rஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Aஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Emptyஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Rஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Feb 23, 2012 6:16 pm

அந்த மணமகன் செய்தது தவறு தான். காதல் என்பது எந்த ஜாதி மாதம் மொழி கடந்து வருவது தான் காதல் கதைக்கும் போது தெரியாத ஜாதி கல்யாணத்திற்கு வரும்போது தான் அவருக்கு தெரிந்ததா அப்ப இவர் செய்தது உண்மையான காதல் இல்லை..! இப்ப இருக்கும் ஜோடிகள் காதலிக்கும் பேரில் நன்றாக சுத்திவிட்டு கல்யாணம் என்றால் பிரிந்து விடுகிறார்கள்..!

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Thu Feb 23, 2012 6:41 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:
வேலவன் wrote:
வை.பாலாஜி wrote:
கேசவன் wrote:
கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே
காரைக்காலில் என்ன விசேசமுங்க???
மாங்கனி திருவிழாதான் ...
அண்ணா .. காரைக்காலில் மாங்கனி திருவிழா எங்க நடக்கும்?
காரைக்காலில் தான் ......
அவருடைய ஊர் வேதாரண்யம் , ஆகவே மாங்கனி திருவிழா பற்றி தெரியாமல் இருக்குமா ...
அண்ணா...... காரைக்கால் வாஞ்சூர் பழ ரச திருவிழாவாக இருக்குமோ..... சிரி



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Feb 29, 2012 9:21 pm

இரா.பகவதி wrote:சொல்ல போனால் அவன் உண்மையான ஆண் மகன் அல்ல , விரும்பிய பெண்ணை மணக்க தைரியம் இல்லாத அவன் இனி சேலை உடுதுவது முறை

நல்ல தண்டனை



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Feb 29, 2012 9:27 pm

ரேவதி wrote:இதேபோல் தான் ஐயா என்னுடைய தோழியின் நிலையும் 5 வருடமாக காதலித்து இப்போது அந்த பையன் வீட்டில் பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளவதாகவும் சொல்லி இருக்கான் ..காரணம் கேட்டால் அவர்கள் வேறு ஜாதியாம்..இதே ஜாதி காதலிக்கும்போது தெரியவில்லை போல் ..அவள் தற்கொலைக்கு முயன்றும்கூட அந்த பையன் வீட்டில் அந்த பெண்ணை ஏற்று கொள்ள மாட்டேன் என்கிறார்கள் ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இவனெல்லாம் மனிதனா சுட்டுத்தள்ளூ!

இப்படிப்பட்ட ஆண்களுக்கு வாழ்வு இனிக்காது. அதுவே நல்ல தண்டனை. நான் எனது தோழியை தற்கொலை செய்யவேண்டாமெனத் தடுத்திருக்கிறேன். அதுபோல் தங்கள் தோழி தற்கொலை செய்யாமல் தடுக்கவும்.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Feb 29, 2012 9:28 pm

வேலவன் wrote:பெற்றோரை கேட்டு காதலித்திருந்தால் பெற்றோர் பேச்சை கேட்டு பதிவு திருமணத்திற்கு வராமல் இருக்கலாம்...ஆனால் இங்கு அந்த ஆண் மகன் ஆண்மகன் இல்லை..............மாறாக வீண்மகன்...........
உண்மை தான்



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக