புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_m10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10 
44 Posts - 42%
heezulia
சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_m10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10 
33 Posts - 32%
mohamed nizamudeen
சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_m10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_m10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_m10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_m10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_m10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_m10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_m10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_m10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_m10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_m10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_m10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_m10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_m10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_m10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_m10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_m10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_m10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_m10சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை


   
   

Page 2 of 2 Previous  1, 2

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 23, 2012 7:23 am

First topic message reminder :

சென்னையி்ல் இரு இடங்களில் நடந்த வங்கி்க்கொள்ளையில் தொடர்புடைய வடமாநிலத்தவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். போலீசாருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாயினர்.

சென்னையில், கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் இம்மாதம் 20ம் தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில், 39 லட்சம் ரூபாய் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் படத்தை வெளியிட்டு, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி பேட்டியளித்தார்.

இந்த சூழ்நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் வண்டிக்காரன் தெருவி்ல் உள்ள வீடு ஒன்றில் இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ‌நள்ளிரவில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டனர்.

இதை அறித்த கொள்ளயைர்கள் தப்பியோட நினைத்துள்ளதாக கூறப்படுகிது. அப்போது போலீசார் து்ப்பாக்கிச்சூடு நடத்தியதில் இதில் 5 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. நள்ளிரவு 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் இரு எஸ்.ஐ.க்கள் காயமடைந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கமிஷனர் திரிபாதி விரைவு: சம்பவம் நடந்த இட‌த்தை உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். காயமடைந்த இரு எஸ்.ஐ.க்களை ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு சென்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி , நேரில் சென்று ஆறுதல் கூறினார்..

வடமாநிலத்தவர்கள்: துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரி்த்து வருகின்றனர் , சம்பவம் குறித்த தகவல் வெளியான உடன் பத்திரிகையாளர்கள் குவிந்தனர்.
மேலும் பலியானவர்கள் யார் என்ற விபரம் விசாரணையில் தெரியவரும்‌. எனினும் வடமாநிலத்தவர்கள் என கமிஷனர் திரிபாதி கூறினார்.நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்:
சென்னையில் துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்கப்பணமும்,துபாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் ஏராளமான பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் கொள்ளையர்களுக்கு யாருடனேனும் தொடர்புள்ளதாக என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எச்சரித்த போலீசார்:
வேளச்சேரி அருகே உள்ள செக்போஸ்ட் சென்ற போலீசார் கொள்ளையர்களை இடத்தை நோக்கி வீட்டை விட்டுவெளியே வருமாறு எச்சரித்தனர். ஆனால் போலீசார் சுற்றி வளைக்கப்பட்டதை தெரிந்து கொண்ட கொள்ளயைர்கள் முதலில் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது தான் இரு போலீசார் குண்டுகாயமடைந்தனர். இதற்கு பதிலடியாகத்தான் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்

கொள்ளை கும்பல் தலைவன்
சென்னையில் நேற்று வங்கி கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி படத்தை வெளியிட்ட ‌போலீஸ் கமிஷனர் கூறுகையில், நேற்று வெளியிட்ட வீடியோ படத்தில் உள்ளவன் தான் கொள்ளை கும்பல் தலைவன் எனவும் சென்னையில் உள்ள ஒரு தனியார் பல்கலை.யில் பொறியியல் படித்தவன் எனவும் தெரிவித்தார். மேலும் கொள்ளையர்‌களின் கூட்டாளிகள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகின்றது


அரைமணி நேரத்தில் முடிந்த என்கவுன்டர்
கொள்ளையர்கள் பதுங்கியிருந்த சென்னை வேளச்சேரி வண்டிக்காரன் தெருவை முன்பே நோட்டமிட்ட போலீசார் , நள்ளிரவு 2.30 மணியளவில் , வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள செக்போஸ்டில் குவிந்தனர். பின்னர் கொள்ளையர்களை உடனடியாக வெளியே வருமாறு எச்சரிக்கைவிடுத்தனர். அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் போலீசார் எதிர்தாக்குதல்நடத்தினர். நள்ளிரவு 2.35 மணிக்கு துவங்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம் 3 மணியளவில் முடிந்தது. வீட்டிற்குள் 5 கொள்ளையர்களும் ரத்த வெள்ளத்தி்ல் பிணமாககிடந்தனர்.

வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்:சென்னை பெருங்குடியில் உள்ள ‌பாங்க் ஆப் பரோடா மற்றும் கீழகட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய வங்கிகளில் கடந்த மாதம் 23 மற்றும் இம்மாதம் 20 ஆகிய தேதிகளில்‌ கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். போலீசுக்கு பெரும் சவால்விடும் வகையி்ல் இந்த சம்பவம் அமைந்ததால், கொள்ளை சம்பவங்கள் நடந்த 28 நாட்களி‌‌லேயே போலீசார் அதிரடியாக விசாரணையில் இறங்கி கொள்ளையர்களை சுற்றி வளைத்து என்கவுன்டர் செய்துள்ளனர்.. பக்கத்துவீட்டைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டவுடன் ‌ஏதோ சம்பவம் நடந்துள்ளதை அறிந்தேன். ஆனால் கொள்ளையர்கள் என்பது தனக்கு தெரியாது எனவும், அவர்கள் வாடகைக்கு தங்கியிருந்தது தான் தெரியவந்தது என்றார்.


மாஜி ரெளடியின் வீட்டில் குடியிருந்தனர்
சென்னையில் நடந்த என்கவுன்டரி்ல் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பீகார் மாநிலத்தவர் என விசாரணையில் தெரியவந்தது. கொள்ளை கும்பல் தலைவன் சென்னை பல்கலை.யின் பொறியியல் மாணவர். இவர் மாணவர்களுக்கு சீட் வாங்கி கொடுக்கும் புரோக்கராக இருந்து வந்து்ள்ளார். மேலும் சம்பவ இடமான வேளச்சேரியின் வண்டிக்காரன் தெருவில் உள்ள வீடு முன்னாள் ரெளடியின் வீடு என தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது திருந்தி வாழ்ந்து வருவதாகவும், இவரது வீட்டில் தான் கொள்ளை கும்பல் மாதம் ரூ. 5000 வாடகைக்கு கீழ்தளத்தில் குடியிருந்து வந்துள்ளனர்.மேலும் இந்த என்கவுன்டர் நடப்பதற்கு முன்பு முன்னாள் ரெளடியின் மகள் தான் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் ‌எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனையி்ல் 5 பேர் உடல்கள்
என்கவுன்டரி்ல் சுட்டுக்கொல்லப்பட்ட 5 கொள்ளையர்களின் உடல்கள் தற்போது சென்னை ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று காயமடைந்த இரு போலீஸ் அதிகாரிகளான ரவி (தேனாம்பேட்டை எஸ்.ஐ.), தலையில் குண்டுகாயமும், கிறிஸ்டிஜெயசீல் (துரைபாக்கம் எஸ்.ஐ) இடுப்பு பகுதியில் குண்டு காயங்களும் இருந்ததால் அவர்கள் ராயப்பேட்டை மருததுவமனையில் சிகிச்சை பெற்று வருகி்ன்றனர்.


தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர்
சென்னையில் நள்ளிரவில் நடந்த என்கவுன்டர் தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் என போலீசார் தெரிவித்தனர். நேற்று நள்ளிரவில் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் 5 வடமாநில கொள்ளையர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கட்டுக்கட்டாக பணம் 5 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இதே போனறு கடந்த2002-ம் ஆண்டு பெங்களூருவி்ல் பயங்கரவாதி இமாம் அலி கூட்டத்தினர் 5 பேர் போலீஸ் தமிழக போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த 2010-ம் ஆண்டு ரெளடி திண்டுக்கல் பாண்டி உள்பட 2 பேர் நீலாங்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். தற்போது தமிழகத்தில் முதன்முறையாக 5 பேர் சுட்டுக்‌கொல்லப்பட்டுள்ளனர்.ஒரேதேதி: சென்னை பெருங்குடியில் கடந்த மாதம் 23-ம் தேதியன்று தான் கொள்ளையர்கள், பேங்க் ஆப்பரோவில் தங்களது கைவரிசைய காட்டினர். அதற்கு அடுத்த மாதம் பிப்ரவரி 23-ம் தேதி நள்ளிரவில் சுட்டு்க்கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் போலீசாரால் விசாரணைய தீவிரப்படுத்தி வெற்றிகரமாக கொள்ளையர்களை சுட்டுக்கொன்றுள்ளனர்.

இரவோடு இரவாக தப்பிக்க திட்டம்
சுட்டுக்கொல்லப்பட்ட வடமாநில கொள்ளையர்கள் நேற்று இரவு தாங்கள் குடியிருக்கும் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் உள்ள வீட்டின் உரிமையாளரிடம் வாடகை பாக்கியினை கொடுத்துவிட்டு வீட்டை காலி செய்யப்போவதாக கூறியுள்ளனர். அப்போது இரவோடு இரவாக தப்பிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.அப்போது வீட்டின் உரிமையாளருக்கு இவர்கள் தான் ‌‌கொள்ளையர்கள் என தெரியாது ‌என போலீசார் கூறுகின்றனர். எனினும் அன்று இரவில் டி.வி.யில் கும்பல் தலைவனின் வீடியோ படம் வெளியானது . இத‌னை பார்த்த போது தான் அவர்கள் போலீசாரால் தேடப்படும் கொள்ளையர்கள் என்ற தகவல் தெரிந்தது.அதன்பின்னர் தான் போலீசாருக்கு கொள்ளையர்கள் தங்கியிருந்த விவரம் தெரியவந்தது. இதனால் தக்க நேரத்தில் போலீசார் செயல்பட்டுள்ளனர்.



dinamalar


கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 23, 2012 1:18 pm

உதயசுதா wrote:பலே பலே.தமிழக காவல் துறை குற்றவாளிகளை பிடிக்கிறாங்களோ இல்லையோ நல்லா டிராமா போட தெரிஞ்சு இருக்கு.
இருந்தாலும் என் பாராட்டுகள்
உதய சுதா அவர்களே நீங்கள் கூட வங்கியில் பணிபுரிவதாக கேள்விபட்டேனே அது உண்மையா ??



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 1357389சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 59010615சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Images3ijfசென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Images4px
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 23, 2012 1:19 pm

கேசவன் wrote:
உதயசுதா wrote:பலே பலே.தமிழக காவல் துறை குற்றவாளிகளை பிடிக்கிறாங்களோ இல்லையோ நல்லா டிராமா போட தெரிஞ்சு இருக்கு.
இருந்தாலும் என் பாராட்டுகள்
உதய சுதா அவர்களே நீங்கள் கூட வங்கியில் பணிபுரிவதாக கேள்விபட்டேனே அது உண்மையா ??
நீங்க கேள்வி பட்டது உண்மையா இருக்காது கேசவன். ஏன்னா
நான் ஒரு manufacturing companyla வேலை பார்க்கிறேன். புன்னகை புன்னகை



சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Uசென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Dசென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Aசென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Yசென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Aசென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Sசென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Uசென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Dசென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Hசென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 23, 2012 1:21 pm

சூப்பருங்க

சில கடுமையான தண்டனைகளால் தான் இது போன்ற தொடர் திருட்டை நிறுத்த முடியும்...

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Feb 23, 2012 1:23 pm

உதயசுதா அக்கா பரவா இல்லை நீங்க உண்மையா சொல்லுங்க கேசவன் அண்ணா உங்க பங்கெல்லாம் கொள்ளை அடிக்க மாட்டாறு, அவருக்கு இங்க இந்தியாவிலேயே நிறைய பாங்க் இருக்கு

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 23, 2012 1:24 pm

பிரசன்னா wrote: சூப்பருங்க

சில கடுமையான தண்டனைகளால் தான் இது போன்ற தொடர் திருட்டை நிறுத்த முடியும்...
அட போங்க பாஸ்.சும்மா காமெடி பண்ணிக்கிட்டு.
வெளிநாட்டுல இருந்து வந்து அத்தனை பேரை கொன்னா கசாப்பை
சுகபோக பாதுகாப்போட வச்சு இருக்காங்க.அவனை onnum பண்ண முடியலை.இவங்களை உயிரோட பிடிக்க வாய்ப்பு இருந்தும் சுட்டு கொன்னதா பத்திரிக்கைகளில் போட்டு இருக்காங்களே



சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Uசென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Dசென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Aசென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Yசென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Aசென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Sசென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Uசென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Dசென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 Hசென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 23, 2012 2:16 pm

உதயசுதா wrote:
பிரசன்னா wrote: சூப்பருங்க

சில கடுமையான தண்டனைகளால் தான் இது போன்ற தொடர் திருட்டை நிறுத்த முடியும்...
அட போங்க பாஸ்.சும்மா காமெடி பண்ணிக்கிட்டு.
வெளிநாட்டுல இருந்து வந்து அத்தனை பேரை கொன்னா கசாப்பை
சுகபோக பாதுகாப்போட வச்சு இருக்காங்க.அவனை onnum பண்ண முடியலை.இவங்களை உயிரோட பிடிக்க வாய்ப்பு இருந்தும் சுட்டு கொன்னதா பத்திரிக்கைகளில் போட்டு இருக்காங்களே
உசிரோட பிடிச்சா உண்மை எல்லாம்
வெளி வந்திரும்ன்னு போட்டுத் தள்ளிட்டாங்களோ?

தமிழக போலீஸ் அப்படியே ஷூட்டிங் பண்ணினத
ஷூட் பண்ணி இருந்தா ஏப்ரல் 14 அன்று ஒரு புது படம்
பார்த்திருக்கலாம். போலீஸ் நிவாரண நிதிக்கு இன்னும் சில
கோடிகள் கிடைத்திருக்கும் - கேடிகளைத் தான் போட்டுட்டாங்களே.




பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 23, 2012 3:00 pm

உதயசுதா wrote:
பிரசன்னா wrote: சூப்பருங்க
சில கடுமையான தண்டனைகளால் தான் இது போன்ற தொடர் திருட்டை நிறுத்த முடியும்...
அட போங்க பாஸ்.சும்மா காமெடி பண்ணிக்கிட்டு.
வெளிநாட்டுல இருந்து வந்து அத்தனை பேரை கொன்னா கசாப்பை
சுகபோக பாதுகாப்போட வச்சு இருக்காங்க.அவனை ஒண்ணும் பண்ண முடியலை.இவங்களை உயிரோட பிடிக்க வாய்ப்பு இருந்தும் சுட்டு கொன்னதா பத்திரிக்கைகளில் போட்டு இருக்காங்களே

சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 20120223113638

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 23, 2012 3:46 pm

பிரசன்னா wrote:

சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - Page 2 20120223113638

இதெல்லாம் ஒரு சந்தேகமா நாம எத்தனை தமிழ் படம் பார்த்து இருக்கோம் ..அங்கேயும் நம்ம கேப்டன் மாதிரி யாராவது இருந்திருபாங்கபா



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக