புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயணம்.. Poll_c10பயணம்.. Poll_m10பயணம்.. Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
பயணம்.. Poll_c10பயணம்.. Poll_m10பயணம்.. Poll_c10 
3 Posts - 7%
heezulia
பயணம்.. Poll_c10பயணம்.. Poll_m10பயணம்.. Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
பயணம்.. Poll_c10பயணம்.. Poll_m10பயணம்.. Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பயணம்.. Poll_c10பயணம்.. Poll_m10பயணம்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணம்..


   
   
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed 23 Mar 2011 - 12:51

காதல் என்பதும் கல்யாணம் என்பதும்
ஒரு பயணம் போன்றது..
காதல்.. பஸ்ஸில் பயணிக்கின்ற‌ மாதிரி
எந்த இடத்திலும் எந்த நேரத்திலும்
இறங்கிவிடலாம்..
ஆனால்
கல்யாணம் என்பது விமானத்தில்
பயணிக்கின்ற‌ மாதிரி
பாதி வழியில் இறங்க நினைதால்
சங்கு தான்..


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed 23 Mar 2011 - 13:31

இது நீங்க எழுதுன கவிதையா ஜிப்ரியா இந்த மாதிரி நிறைய கவிதை படத்துலயே சொல்லிட்டாங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed 23 Mar 2011 - 16:53

உண்மையே...

காதலில் உலகம் மறப்பது உண்மை
இருமனம் இணைந்தப்பின் வாழ்க்கையில்
உயர்ந்து என்றும் நிலைப்பதும் நன்மை.....
காதலில் பொறுப்புகள் தளரச்செய்வதும் உண்டு
திருமணத்திலோ காக்கும் உறுதிகளில் சத்தியமுண்டு....

அருமையான வரிகளுக்கு அன்பு பாராட்டுக்கள் ஜிஃப்ரியா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பயணம்.. 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 23 Mar 2011 - 21:44

மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள்... சிந்தனை வளம் நிறைய உள்ளது உங்களிடம்... ஆனால் எதையும் மிகவும் லேசாக எடுத்துக்கொள்வது போல் தெரிகிறது... வயது தான் காரணமோ என்னமோ...

பாராட்டுக்கள் ஜிஃப்ரியா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu 24 Mar 2011 - 0:28

Jiffriya wrote:
காதல் என்பதும் கல்யாணம் என்பதும்
ஒரு பயணம் போன்றது..
காதல்.. பஸ்ஸில் பயணிக்கின்ற‌ மாதிரி
எந்த இடத்திலும் எந்த நேரத்திலும்
இறங்கிவிடலாம்..
ஆனால்
கல்யாணம் என்பது விமானத்தில்
பயணிக்கின்ற‌ மாதிரி
பாதி வழியில் இறங்க நினைதால்
சங்கு தான்..
இந்த வரிகளை இன்னும் மேம்படுத்தி எழுதினால்
மிக அழகான கவிதையாக பிரதிபலிக்கும்...

வாழ்வெனும் பாதையிலே இருவழி பயணம்..
காதலெனும் ஒரு பயணம் சாலைவழியிலே..
கல்யாணமெனும் அடுத்த பயணம் வான்வழியிலே..
முதல் பயணத்தில் நிறுத்தங்கள் பல உண்டு..
இரண்டாம் பயணத்தில் ஏறிவிட்டால்
வாழ்வின் இறுதி நிறுத்தம் மட்டுமே உண்டு...
உங்கள் பயணம் எதுவானாலும்..
நம்பிக்கையோடு பயணியுங்கள்...

உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்...
:நல்வரவு: :நல்வரவு:



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பயணம்.. Friendshipcomment54பயணம்.. 00fq051jst
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu 24 Mar 2011 - 11:04

வெறும் வார்த்தைகளை கவிதையாய் மாற்றிக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி..
உங்க்களுக்கு நிகர் நீங்களே தான். சூப்பருங்க

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu 24 Mar 2011 - 13:15

ஒண்ணு -ve அப்ரோச்...... ஒண்ணு +ve அப்ரோச் ....

இரண்டுமே நல்லா இருக்கு


தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
Jiffriya wrote:
காதல் என்பதும் கல்யாணம் என்பதும்
ஒரு பயணம் போன்றது..
காதல்.. பஸ்ஸில் பயணிக்கின்ற‌ மாதிரி
எந்த இடத்திலும் எந்த நேரத்திலும்
இறங்கிவிடலாம்..
ஆனால்
கல்யாணம் என்பது விமானத்தில்
பயணிக்கின்ற‌ மாதிரி
பாதி வழியில் இறங்க நினைதால்
சங்கு தான்..
இந்த வரிகளை இன்னும் மேம்படுத்தி எழுதினால்
மிக அழகான கவிதையாக பிரதிபலிக்கும்...

வாழ்வெனும் பாதையிலே இருவழி பயணம்..
காதலெனும் ஒரு பயணம் சாலைவழியிலே..
கல்யாணமெனும் அடுத்த பயணம் வான்வழியிலே..
முதல் பயணத்தில் நிறுத்தங்கள் பல உண்டு..
இரண்டாம் பயணத்தில் ஏறிவிட்டால்
வாழ்வின் இறுதி நிறுத்தம் மட்டுமே உண்டு...
உங்கள் பயணம் எதுவானாலும்..
நம்பிக்கையோடு பயணியுங்கள்...

உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்...
:நல்வரவு: :நல்வரவு:




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu 24 Mar 2011 - 13:17

dsudhanandan wrote:ஒண்ணு -ve அப்ரோச்...... ஒண்ணு +ve அப்ரோச் ....

இரண்டுமே நல்லா இருக்கு


தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
Jiffriya wrote:
காதல் என்பதும் கல்யாணம் என்பதும்
ஒரு பயணம் போன்றது..
காதல்.. பஸ்ஸில் பயணிக்கின்ற‌ மாதிரி
எந்த இடத்திலும் எந்த நேரத்திலும்
இறங்கிவிடலாம்..
ஆனால்
கல்யாணம் என்பது விமானத்தில்
பயணிக்கின்ற‌ மாதிரி
பாதி வழியில் இறங்க நினைதால்
சங்கு தான்..

இந்த வரிகளை இன்னும் மேம்படுத்தி எழுதினால்
மிக அழகான கவிதையாக பிரதிபலிக்கும்...

வாழ்வெனும் பாதையிலே இருவழி பயணம்..
காதலெனும் ஒரு பயணம் சாலைவழியிலே..
கல்யாணமெனும் அடுத்த பயணம் வான்வழியிலே..
முதல் பயணத்தில் நிறுத்தங்கள் பல உண்டு..
இரண்டாம் பயணத்தில் ஏறிவிட்டால்
வாழ்வின் இறுதி நிறுத்தம் மட்டுமே உண்டு...
உங்கள் பயணம் எதுவானாலும்..
நம்பிக்கையோடு பயணியுங்கள்...

உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்...
பயணம்.. 1194657695 பயணம்.. 1194657695

உங்களுடைய பதிலும் நல்லாதான் இருக்கு சிரி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 12/02/2012

Postsriniyamasri Fri 2 Mar 2012 - 0:56

சூப்பருங்க அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக