புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
70 Posts - 53%
heezulia
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக்காலப் பூக்கள்


   
   
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 12:29 am

அது ஒரு
காலம் கண்ணே

கார்க்காலம்

நனைந்து கொண்டே
நடக்கின்றோம்

ஒரு மரம்

அப்போது அது
தரைக்குத்
தண்ணீர் விழுதுகளை
அனுப்பிக் கொண்டிருந்தது

இருந்தும்
அந்த
ஒழுகுங் குடையின்கீழ்
ஒதுங்கினோம்

அந்த மரம்
தான் எழுதிவைத்திருந்த
பூக்கள் என்னும்
வரவேற்புக்கவிதையின்
சில எழுத்துக்களை
நம்மீது வாசித்தது

இலைகள்
தண்ணீர்க்காசுகளைச்
சேமித்து வைத்து
நமக்காகச் செலவழித்தன

சில நீர்த்திவலைகள்
உன் நேர்வகிடு என்னும்
ஒற்றையடிப்பாதையில்
ஓடிக்கொண்டிருந்தன

அந்தி மழைக்கு நன்றி

ஈரச்சுவாசம்
நுரையீரல்களின் உட்சுவர்களில்
அமுதம் பூசியது.

ஆயினும் - நான்
என் பெருமூச்சில்
குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்

நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது.

எவ்வளவோ பேச எண்ணினோம்
ஆனால்
வார்த்தைகள்
ஊலீவலம் வரும் பாதையெங்கும்
மௌனம் பசை தடவி விட்டிருந்தது

உன்முகப்பூவில்
பனித்துளியாகி விடும்
இலட்சியத்தோடு
உன் நெற்றியில் நீர்த்துளிகள்
பட்டுத்தெறித்தன

உனக்குப்
பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு
எனது கைக்குட்டையை
எடுத்து நீட்டினேன்

அதில்
உன் நெற்றியை ஒற்றி நீ நீட்டினாய்

நான் கேட்டேன்
இந்தக் கைக்குட்டையை
உலராமல் இருக்க
ஓர்
உத்தி சொல்லக்கூடாதா?

நீ சிரித்தாய்

அப்போது
மழை
என் இருதயத்துக்குள் பெய்தது.

அது ஒரு
காலம் கண்ணே

கார்க்காலம்.

-கவிப்பேரரசு வைரமுத்து மழைக்காலப் பூக்கள் Images?q=tbn:ANd9GcQ0pL_-ZshAx3LcBibeH5RNZi0e_-H-ibTL8IyLjFLCilW9l1jD



மழைக்காலப் பூக்கள் 224747944

மழைக்காலப் பூக்கள் Rமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Emptyமழைக்காலப் பூக்கள் Rமழைக்காலப் பூக்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 11:34 am

கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்களும் இதுபோல ஜென்டில்மென் தான - ராரா.




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 01, 2012 11:36 am

கொலவெறி wrote:கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்கதான் ஜென்டில்மன் - ராரா.
ஹலோ இந்த கவிதை அவர் எழுதியது இல்லை.வைர முத்து எழுதியது.
அப்ப யாரு ஜென்டில்மேன்



மழைக்காலப் பூக்கள் Uமழைக்காலப் பூக்கள் Dமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Yமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Sமழைக்காலப் பூக்கள் Uமழைக்காலப் பூக்கள் Dமழைக்காலப் பூக்கள் Hமழைக்காலப் பூக்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 01, 2012 11:37 am

அருமையான கவிதை ரா.ரா.
அது ஏன்ப்பா வைரமுத்து சினிமாவுக்கு எழுதுற பாட்டு மட்டும் ஒரு மாதிரி இருக்கு



மழைக்காலப் பூக்கள் Uமழைக்காலப் பூக்கள் Dமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Yமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Sமழைக்காலப் பூக்கள் Uமழைக்காலப் பூக்கள் Dமழைக்காலப் பூக்கள் Hமழைக்காலப் பூக்கள் A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 11:38 am

உதயசுதா wrote:
கொலவெறி wrote:கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்கதான் ஜென்டில்மன் - ராரா.
ஹலோ இந்த கவிதை அவர் எழுதியது இல்லை.வைர முத்து எழுதியது.
அப்ப யாரு ஜென்டில்மேன்
தவறை சரி செய்றதுக்குள்ள எங்க இருந்தோ கெளம்பி
கூட்டம் கூட்டமா மஞ்சக் கொடியோட வந்திடறாங்கப்பா.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 01, 2012 11:42 am

ரசித்த கவிதை அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 12:19 pm

ராஜசேகர் அண்ணா அருமை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 12:51 pm

கொலவெறி wrote:கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்களும் இதுபோல ஜென்டில்மென் தான - ராரா.

ஹாஹா...இதுல ஏதோ உள்குத்து இருக்க மாதிரி தெரியுதே?...
(இது எங்க 'தல' எழுதின கவிதை என்பது உங்களுக்குத் தெரிந்தும்
எதற்கு இது?)


உதயசுதா wrote:
கொலவெறி wrote:கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்கதான் ஜென்டில்மன் - ராரா.
ஹலோ இந்த கவிதை அவர் எழுதியது இல்லை.வைர முத்து எழுதியது.
அப்ப யாரு ஜென்டில்மேன்

சொல்லிட்டுதான் போராரு...ஒருத்தன் நல்ல பேரு வாங்கிடக் கூடாதே?...எனக்கெதிரா இப்படி கிளம்பிட்டீங்களே உதயசுதா?... சோகம் அழுகை



மழைக்காலப் பூக்கள் 224747944

மழைக்காலப் பூக்கள் Rமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Emptyமழைக்காலப் பூக்கள் Rமழைக்காலப் பூக்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக