புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திருப்பூர்: திருப்பூர் ஆலுக்காஸ் நகைக்கடைக்குள் "வென்டிலேட்டர்' வழியாக நுழைந்த மர்ம கும்பல், 38 கிலோ தங்கம், வைர நகைகளை திருடிச் சென்றனர். நகைகளின் மொத்த மதிப்பு 9.8 கோடி ரூபாய். ஐந்து தனிப்படைகளை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பூர் குமரன் ரோட்டில் இரண்டடுக்குமாடி கட்டடத்தில் "ஆலுக்காஸ் ஜுவல்லரி' என்ற நகைக்கடை உள்ளது. இங்கு 60 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். கடை முழுக்க கண்காணிப்பு கேமரா உண்டு. பகலில் ஒருவரும், இரவில் இரு பாதுகாவலர்களும் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கு வழக்கம்போல் கடை மூடப்பட்டது. நேற்று காலை 9.30 மணிக்கு, கடையினுள் நுழைந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கீழ்தளம் மற்றும் முதல் தளத்தில் இருந்த "ஷோகேஸ்' பெட்டிகளில் வைத்திருந்த அனைத்து நகைகளும் காணாமல் போயிருந்தன. தகவலறிந்த எஸ்.பி., பாலகிருஷ்ணன், மற்றும் போலீசார், ஜுவல்லரியில் ஆய்வு செய்தனர். அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை செய்தனர். மோப்ப நாய் ஹெர்ரி வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர். கோவை டி.ஐ.ஜி., (பொறுப்பு) சஞ்சய்குமார் நேரில் விசாரணை மேற்கொண்டார். ஆலுக்காஸ் ஜுவல்லரி பி.ஆர்.ஓ., சிவக்குமார் கூறியதாவது: வழக்கம்போல் நேற்றிரவு, கடை மூடப்பட்டது. இரவில் இரண்டு செக்யூரிட்டிகள் பணியில் இருந்தனர். காலையில் கடையை திறந்த போது, நகைகள் திருடு போயிருந்தன. மொத்தம் 70 கிலோ நகைகள் இருந்தன. லாக்கரில் இருந்த நகை எதுவும் திருடு போகவில்லை. "ஷோகேஸ்' கண்ணாடி பெட்டிகளில் இருந்த நகைகள் அனைத்தும் காணவில்லை. 36 கிலோ தங்க நகைகள், வைர கற்கள் பதித்த இரண்டு கிலோ நகைகள் திருடப்பட்டுள்ளன, என்றார். திருட்டு நடந்தது எப்படி?: ஆலுக்காஸ் ஜுவல்லரி உள்ள கட்டடத்தின் பின்பகுதியில், "வென்டிலேட்டர்' வசதி உள்ளது. அதில் "எக்ஸாசிஸ்ட்' பேன் உள்ள பகுதி, ஜன்னல் போன்ற அமைப்புடன் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, கடை மூடியதும், பின்புறமுள்ள கட்டடத்தின் வழியாககொள்ளையர்கள் மேலே
ஏறி, "வென்டிலேட்டர்' வழியாக உள்ளே நுழைந்துள்ளனர். காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி, "காஸ் வெல்டிங் கட்டர்' மூலம், "வென்டிலேட்டர்' இரும்பு கம்பிகளை துண்டித்துள்ளனர். "வென்டிலேட்டர்' வழியாக "ஏசி' பெட்டிகள் வைத்திருந்த அறைக்குள் இறங்கி, நகை வைத்திருந்த தளத்துக்கு வரும் வழியில் உள்ள இரும்பு கம்பி கதவை உடைத்து, அப்பகுதிக்குள் நுழைந்துள்ளனர். இதற்கு ஆதாரமாக, அப்பகுதிகளில் காஸ் சிலிண்டர்கள், ஸ்க்ரூ டிரைவர், கட்டிங் பிளேயர் உள்ளிட்ட சில கருவிகள் கிடந்தன. கடையின் பின்பக்கமாக நுழைந்த திருடர்கள், இரு தளங்களிலும் இருந்த நகைகளை "நிதானமாக' திருடி தப்பிச் சென்றனர். திருட்டு நடந்த ஜுவல்லரிக்கு எதிரே போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. போலீசார் தீவிர விசாரணை: டி.எஸ்.பி., ராஜாராம் தலைமையில், ஐந்து இன்ஸ்பெக்டர்களை கொண்ட, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. கடையின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு முறைகள் குறித்து தெளிவாக அறிந்த நபர்களே, இத்திருட்டில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்பதால், கடை ஊழியர்கள் மற்றும் அருகில் உள்ள கடை ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக, "ஏசி' மெஷின்களை சர்வீஸ் செய்ய வந்த மெக்கானிக் ஊழியர்களிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.
சந்தேகத்துக்குரிய நபர்களிடம் கைரேகை பெறப்பட்டது. டி.ஐ.ஜி., சஞ்சய் குமார் நிருபர்களிடம் கூறுகையில், ""காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி, கம்பிகள் உடைக்கப்பட்டு, திருடர்கள் நகைக்கடைக்குள் புகுந்துள்ளனர். பேக் உட்பட சில கருவிகள் கிடைத்துள்ளன. அது பற்றி இப்போது கூற முடியாது. அனுபவமிக்க நபர்களால், திட்டமிட்ட ஒரு திருட்டாக நடந்துள்ளது,'' என்றார்.
செயல்படாத கேமரா: ஜுவல்லரிக்குள் வாடிக்கையாளர்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி. "டிவி') பொருத்தப்பட்டுள்ளன. இரவில் கடை மூடும் போது, கேமராக்களை "ஆப்' செய்து விடுவதால், திருடர்கள் கைவரிசை காட்டிய போது, கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் இல்லை.
ஏறி, "வென்டிலேட்டர்' வழியாக உள்ளே நுழைந்துள்ளனர். காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி, "காஸ் வெல்டிங் கட்டர்' மூலம், "வென்டிலேட்டர்' இரும்பு கம்பிகளை துண்டித்துள்ளனர். "வென்டிலேட்டர்' வழியாக "ஏசி' பெட்டிகள் வைத்திருந்த அறைக்குள் இறங்கி, நகை வைத்திருந்த தளத்துக்கு வரும் வழியில் உள்ள இரும்பு கம்பி கதவை உடைத்து, அப்பகுதிக்குள் நுழைந்துள்ளனர். இதற்கு ஆதாரமாக, அப்பகுதிகளில் காஸ் சிலிண்டர்கள், ஸ்க்ரூ டிரைவர், கட்டிங் பிளேயர் உள்ளிட்ட சில கருவிகள் கிடந்தன. கடையின் பின்பக்கமாக நுழைந்த திருடர்கள், இரு தளங்களிலும் இருந்த நகைகளை "நிதானமாக' திருடி தப்பிச் சென்றனர். திருட்டு நடந்த ஜுவல்லரிக்கு எதிரே போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. போலீசார் தீவிர விசாரணை: டி.எஸ்.பி., ராஜாராம் தலைமையில், ஐந்து இன்ஸ்பெக்டர்களை கொண்ட, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. கடையின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு முறைகள் குறித்து தெளிவாக அறிந்த நபர்களே, இத்திருட்டில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்பதால், கடை ஊழியர்கள் மற்றும் அருகில் உள்ள கடை ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக, "ஏசி' மெஷின்களை சர்வீஸ் செய்ய வந்த மெக்கானிக் ஊழியர்களிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.
சந்தேகத்துக்குரிய நபர்களிடம் கைரேகை பெறப்பட்டது. டி.ஐ.ஜி., சஞ்சய் குமார் நிருபர்களிடம் கூறுகையில், ""காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி, கம்பிகள் உடைக்கப்பட்டு, திருடர்கள் நகைக்கடைக்குள் புகுந்துள்ளனர். பேக் உட்பட சில கருவிகள் கிடைத்துள்ளன. அது பற்றி இப்போது கூற முடியாது. அனுபவமிக்க நபர்களால், திட்டமிட்ட ஒரு திருட்டாக நடந்துள்ளது,'' என்றார்.
செயல்படாத கேமரா: ஜுவல்லரிக்குள் வாடிக்கையாளர்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி. "டிவி') பொருத்தப்பட்டுள்ளன. இரவில் கடை மூடும் போது, கேமராக்களை "ஆப்' செய்து விடுவதால், திருடர்கள் கைவரிசை காட்டிய போது, கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் இல்லை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் ரேவதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆலுக்காசில் இருந்த தங்கமும் வைரமும் ஆல்க்ளோசா?
நம்ம ராமன் ஊர்ல தான் ரொம்ப கொள்ளை போவுது - அது ஏன்?
நம்ம ராமன் ஊர்ல தான் ரொம்ப கொள்ளை போவுது - அது ஏன்?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராஜா wrote:இது யோசிக்க வேண்டிய கேள்வி , பிஜி ராமனை கூட ரெண்டு நாளா காணோம்கொலவெறி wrote: ரொம்ப கொள்ளை போவுது - அது ஏன்?
ஜெயிச்ச பரிசுப் பணம் பத்தலியோ?ராஜா wrote:இது யோசிக்க வேண்டிய கேள்வி , பிஜி ராமனை கூட ரெண்டு நாளா காணோம்கொலவெறி wrote: ரொம்ப கொள்ளை போவுது - அது ஏன்?
இல்ல நிர்வாகம் இன்னும் கொடுக்கலியா?
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
செயல்படாத கேமரா: ஜுவல்லரிக்குள் வாடிக்கையாளர்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி. "டிவி') பொருத்தப்பட்டுள்ளன. இரவில் கடை மூடும் போது, கேமராக்களை "ஆப்' செய்து விடுவதால், திருடர்கள் கைவரிசை காட்டிய போது, கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் இல்லை.
அதுக்கும் பெயர் கண்காணிப்பு காமிரா ???
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!
» சாய்பாபா ஆசிரம அறைகளில் இருந்து மேலும் 36 கிலோ தங்கம்; 1,074 கிலோ வெள்ளி
» மதுரையில் வாகனச் சோதனையில் பிடிபட்ட 210 கிலோ வெள்ளி, 6 கிலோ தங்கம்
» சாய்பாபா தங்கிய பழைய அறையில் 34.5 கிலோ தங்கம், 340 கிலோ வெள்ளிப் பொருட்கள் கிடைத்தது
» தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை தொடருகிறது: கார்களில் இருந்த 4½ கிலோ தங்கம்; 50 கிலோ வெள்ளி சிக்கின
» சாய்பாபா ஆசிரம அறைகளில் இருந்து மேலும் 36 கிலோ தங்கம்; 1,074 கிலோ வெள்ளி
» மதுரையில் வாகனச் சோதனையில் பிடிபட்ட 210 கிலோ வெள்ளி, 6 கிலோ தங்கம்
» சாய்பாபா தங்கிய பழைய அறையில் 34.5 கிலோ தங்கம், 340 கிலோ வெள்ளிப் பொருட்கள் கிடைத்தது
» தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை தொடருகிறது: கார்களில் இருந்த 4½ கிலோ தங்கம்; 50 கிலோ வெள்ளி சிக்கின
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|