புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
First topic message reminder :
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து தாம் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில், சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன், இதுகுறித்து மார்ச் 2-ம் தேதிக்குள் சபாநாயகர், பேரவைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 2-க்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
முன்னதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவில், 'ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த பிப்ரவரி 1-ம் தேதி சட்டப்பேரவையில் விவாதம் நடந்தது. எங்கள் கட்சி உறுப்பினர் சந்திரகுமார் பேசிக் கொண்டிருந்தபோது, முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டுப் பேசினார்.
அப்போது நடந்த வாக்குவாதத்தில், நான் பேசியது தொடர்பாக என் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவையில் பிப்ரவரி 1-ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக ஆராய இப்பிரச்னையை உரிமை மீறல் விசாரணைக் குழுவுக்கு அவைத் தலைவர் அனுப்பினார். அடுத்த நாளே அந்தக் குழுவின் அறிக்கை, அதாவது 24 மணி நேரத்துக்குள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் அறிக்கையின் நகல் அவை உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை. இது தொடர்பாக அவையில் விவாதம் நடத்தவும் இல்லை.
குரல் வாக்கெடுப்பு மூலம் என்னை அவையிலிருந்து 10 நாள்களுக்கு சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து தேமுதிக, தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
இந்த சஸ்பெண்ட் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், எம்.எல்.ஏ. என்ற முறையிலும் எனக்கு அளிக்கப்பட்டிருந்த அனைத்துச் சலுகைகளும் பறிக்கப்பட்டுள்ளன.
இந்த சஸ்பெண்ட் காலம் என்பது பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 4-ம் தேதியுடன் முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 3 நாள்கள் சஸ்பெண்ட் காலம் முடிந்துள்ளது.
அடுத்து நடைபெற உள்ள கூட்டத் தொடரில் இன்னும் 7 நாள்களுக்கு இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை நீடிக்கும்.
அடுத்தக் கூட்டத் தொடர் எப்போது தொடங்கும் என்று அறிவிக்கப்படவில்லை. அதற்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகலாம். இந்தக் காலம் முழுவதும் என் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர்கிறது.
இதனால் எம்.எல்.ஏ. என்ற முறையில் எனது தொகுதி மக்களுக்கு பணி செய்ய முடியாமல் நான் தடுக்கப்பட்டுள்ளேன். இது அரசியல் சட்ட விதிகளுக்கு முரணானது.
பேச்சுரிமைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள இடம் சட்டப்பேரவை. எனினும் ஆளும் கட்சியானது தனக்குள்ள பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரின் பேச்சுரிமையை மறுக்கிறது. ஆகவே, இப்பிரச்னையில் நீதிமன்றம் தலையிட வேண்டும்.
என்னை சட்டப் பேரவையிலிருந்து சஸ்பெண்ட் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று விஜயகாந்த் தனது மனுவில் கூறியுள்ளார்.
விகடன் .கொம்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து தாம் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில், சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன், இதுகுறித்து மார்ச் 2-ம் தேதிக்குள் சபாநாயகர், பேரவைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 2-க்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
முன்னதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவில், 'ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த பிப்ரவரி 1-ம் தேதி சட்டப்பேரவையில் விவாதம் நடந்தது. எங்கள் கட்சி உறுப்பினர் சந்திரகுமார் பேசிக் கொண்டிருந்தபோது, முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டுப் பேசினார்.
அப்போது நடந்த வாக்குவாதத்தில், நான் பேசியது தொடர்பாக என் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவையில் பிப்ரவரி 1-ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக ஆராய இப்பிரச்னையை உரிமை மீறல் விசாரணைக் குழுவுக்கு அவைத் தலைவர் அனுப்பினார். அடுத்த நாளே அந்தக் குழுவின் அறிக்கை, அதாவது 24 மணி நேரத்துக்குள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் அறிக்கையின் நகல் அவை உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை. இது தொடர்பாக அவையில் விவாதம் நடத்தவும் இல்லை.
குரல் வாக்கெடுப்பு மூலம் என்னை அவையிலிருந்து 10 நாள்களுக்கு சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து தேமுதிக, தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
இந்த சஸ்பெண்ட் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், எம்.எல்.ஏ. என்ற முறையிலும் எனக்கு அளிக்கப்பட்டிருந்த அனைத்துச் சலுகைகளும் பறிக்கப்பட்டுள்ளன.
இந்த சஸ்பெண்ட் காலம் என்பது பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 4-ம் தேதியுடன் முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 3 நாள்கள் சஸ்பெண்ட் காலம் முடிந்துள்ளது.
அடுத்து நடைபெற உள்ள கூட்டத் தொடரில் இன்னும் 7 நாள்களுக்கு இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை நீடிக்கும்.
அடுத்தக் கூட்டத் தொடர் எப்போது தொடங்கும் என்று அறிவிக்கப்படவில்லை. அதற்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகலாம். இந்தக் காலம் முழுவதும் என் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர்கிறது.
இதனால் எம்.எல்.ஏ. என்ற முறையில் எனது தொகுதி மக்களுக்கு பணி செய்ய முடியாமல் நான் தடுக்கப்பட்டுள்ளேன். இது அரசியல் சட்ட விதிகளுக்கு முரணானது.
பேச்சுரிமைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள இடம் சட்டப்பேரவை. எனினும் ஆளும் கட்சியானது தனக்குள்ள பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரின் பேச்சுரிமையை மறுக்கிறது. ஆகவே, இப்பிரச்னையில் நீதிமன்றம் தலையிட வேண்டும்.
என்னை சட்டப் பேரவையிலிருந்து சஸ்பெண்ட் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று விஜயகாந்த் தனது மனுவில் கூறியுள்ளார்.
விகடன் .கொம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்ப தான் பார்முக்கு வந்தாருன்னு சொன்னீகரா.ரா3275 wrote:இரா.பகவதி wrote:இல்ல இந்த மாதிரி வெளிநடப்பு பண்ணி தானே பிரபலம் ஆக முடியும் , அவ்ரு இந்த மாதிரி பிரபலம் ஆகிறது தானே போர்ம்நு சொல்ட்றீங்க
அவரு இதனால பிரபலமாக வேண்டிய அவசியமில்லை...
இப்போதான் கோதாவில இறங்கிருக்கார்னு சொல்றேன்...
வந்த ஒடன கோதாவிலையும் குதிச்சிட்டாரா?
எங்க இருந்துங்க உங்களுக்கு சுட சுட செய்தி கிடைக்குது ராரா?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:இப்ப தான் பார்முக்கு வந்தாருன்னு சொன்னீகரா.ரா3275 wrote:இரா.பகவதி wrote:இல்ல இந்த மாதிரி வெளிநடப்பு பண்ணி தானே பிரபலம் ஆக முடியும் , அவ்ரு இந்த மாதிரி பிரபலம் ஆகிறது தானே போர்ம்நு சொல்ட்றீங்க
அவரு இதனால பிரபலமாக வேண்டிய அவசியமில்லை...
இப்போதான் கோதாவில இறங்கிருக்கார்னு சொல்றேன்...
வந்த ஒடன கோதாவிலையும் குதிச்சிட்டாரா?
எங்க இருந்துங்க உங்களுக்கு சுட சுட செய்தி கிடைக்குது ராரா?
நம்ம ஆப்பக் கடைல இருந்துதான் நண்பா?...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ரேவதி wrote:இரா.பகவதி wrote:ரேவதி என்கிட்ட வாங்கின 10000 ருபை தானே போராவ இல்லை, நீங்க கிடைக்கும் பொது குடுங்க , இப்போ எனக்கு அவசரம் இல்லை
உங்களை பார்த்தால் கடன் கொடுக்குறவர் மாதிரி தெரியலையே ....கடன் வாங்குறவர் மாதிரிதானே தெரியுது
இரா.பகவதி wrote:அது எப்படிங்க கண்டுபிடிசிங்க, நானே உங்க கிட்ட கேகாலமுணு இருந்தேன் , சரி ஒரு 1000 ருபை கடனாக குடுங்க
இப்படி என்னென்னமோ பேசி கடைசில நம்ம கேப்டன மறந்துட்டீங்களே...நியாயமா?...
கொலவெறிகிட்ட சொல்லி கொசு கடிக்க வைக்கிறேன் இருங்க...
கொலவெறி அன்னாவா வேண்டாம், நம்ம கதைக்கு வருவோம் விஜயகாந்த் என்ன நல்லவரா அவரு எதற்காக அரசியல் வந்தாறு , அதுமட்டுமில்லாமல் எதிர் கட்சி தலைவரா இருக்கும் போதே லோயல காலேஜ்ல போயி மக்னுடைய அட்மிஸ்சோன்காக சண்டை போட்டவரு நாளைக்கு ஆளுங்கட்சி தலைவரானருனு வையுங்க என்னென்ன அலபரையெல்லாம் பண்ணுவாறு
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இரா.பகவதி wrote:கொலவெறி அன்னாவா வேண்டாம், நம்ம கதைக்கு வருவோம் விஜயகாந்த் என்ன நல்லவரா அவரு எதற்காக அரசியல் வந்தாறு , அதுமட்டுமில்லாமல் எதிர் கட்சி தலைவரா இருக்கும் போதே லோயல காலேஜ்ல போயி மக்னுடைய அட்மிஸ்சோன்காக சண்டை போட்டவரு நாளைக்கு ஆளுங்கட்சி தலைவரானருனு வையுங்க என்னென்ன அலபரையெல்லாம் பண்ணுவாறு
இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பு...
வேற வேற வேற...அவரு வேற...
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» 6 தே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்: சட்டசபை செயலருக்கு நோட்டீஸ்
» நடைபாதையில் 'டிரான்ஸ்பார்மர்'பி.பி.எம்.பி.,க்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
» ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் : 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
» நடிகை சுகன்யா வழக்கு : ஐகோர்ட் உத்தரவு
» விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்
» நடைபாதையில் 'டிரான்ஸ்பார்மர்'பி.பி.எம்.பி.,க்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
» ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் : 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
» நடிகை சுகன்யா வழக்கு : ஐகோர்ட் உத்தரவு
» விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|