புதிய பதிவுகள்
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
by ayyasamy ram Today at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
First topic message reminder :
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து தாம் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில், சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன், இதுகுறித்து மார்ச் 2-ம் தேதிக்குள் சபாநாயகர், பேரவைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 2-க்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
முன்னதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவில், 'ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த பிப்ரவரி 1-ம் தேதி சட்டப்பேரவையில் விவாதம் நடந்தது. எங்கள் கட்சி உறுப்பினர் சந்திரகுமார் பேசிக் கொண்டிருந்தபோது, முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டுப் பேசினார்.
அப்போது நடந்த வாக்குவாதத்தில், நான் பேசியது தொடர்பாக என் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவையில் பிப்ரவரி 1-ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக ஆராய இப்பிரச்னையை உரிமை மீறல் விசாரணைக் குழுவுக்கு அவைத் தலைவர் அனுப்பினார். அடுத்த நாளே அந்தக் குழுவின் அறிக்கை, அதாவது 24 மணி நேரத்துக்குள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் அறிக்கையின் நகல் அவை உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை. இது தொடர்பாக அவையில் விவாதம் நடத்தவும் இல்லை.
குரல் வாக்கெடுப்பு மூலம் என்னை அவையிலிருந்து 10 நாள்களுக்கு சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து தேமுதிக, தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
இந்த சஸ்பெண்ட் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், எம்.எல்.ஏ. என்ற முறையிலும் எனக்கு அளிக்கப்பட்டிருந்த அனைத்துச் சலுகைகளும் பறிக்கப்பட்டுள்ளன.
இந்த சஸ்பெண்ட் காலம் என்பது பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 4-ம் தேதியுடன் முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 3 நாள்கள் சஸ்பெண்ட் காலம் முடிந்துள்ளது.
அடுத்து நடைபெற உள்ள கூட்டத் தொடரில் இன்னும் 7 நாள்களுக்கு இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை நீடிக்கும்.
அடுத்தக் கூட்டத் தொடர் எப்போது தொடங்கும் என்று அறிவிக்கப்படவில்லை. அதற்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகலாம். இந்தக் காலம் முழுவதும் என் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர்கிறது.
இதனால் எம்.எல்.ஏ. என்ற முறையில் எனது தொகுதி மக்களுக்கு பணி செய்ய முடியாமல் நான் தடுக்கப்பட்டுள்ளேன். இது அரசியல் சட்ட விதிகளுக்கு முரணானது.
பேச்சுரிமைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள இடம் சட்டப்பேரவை. எனினும் ஆளும் கட்சியானது தனக்குள்ள பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரின் பேச்சுரிமையை மறுக்கிறது. ஆகவே, இப்பிரச்னையில் நீதிமன்றம் தலையிட வேண்டும்.
என்னை சட்டப் பேரவையிலிருந்து சஸ்பெண்ட் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று விஜயகாந்த் தனது மனுவில் கூறியுள்ளார்.
விகடன் .கொம்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து தாம் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில், சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன், இதுகுறித்து மார்ச் 2-ம் தேதிக்குள் சபாநாயகர், பேரவைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 2-க்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
முன்னதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவில், 'ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த பிப்ரவரி 1-ம் தேதி சட்டப்பேரவையில் விவாதம் நடந்தது. எங்கள் கட்சி உறுப்பினர் சந்திரகுமார் பேசிக் கொண்டிருந்தபோது, முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டுப் பேசினார்.
அப்போது நடந்த வாக்குவாதத்தில், நான் பேசியது தொடர்பாக என் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவையில் பிப்ரவரி 1-ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக ஆராய இப்பிரச்னையை உரிமை மீறல் விசாரணைக் குழுவுக்கு அவைத் தலைவர் அனுப்பினார். அடுத்த நாளே அந்தக் குழுவின் அறிக்கை, அதாவது 24 மணி நேரத்துக்குள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் அறிக்கையின் நகல் அவை உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை. இது தொடர்பாக அவையில் விவாதம் நடத்தவும் இல்லை.
குரல் வாக்கெடுப்பு மூலம் என்னை அவையிலிருந்து 10 நாள்களுக்கு சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து தேமுதிக, தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
இந்த சஸ்பெண்ட் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், எம்.எல்.ஏ. என்ற முறையிலும் எனக்கு அளிக்கப்பட்டிருந்த அனைத்துச் சலுகைகளும் பறிக்கப்பட்டுள்ளன.
இந்த சஸ்பெண்ட் காலம் என்பது பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 4-ம் தேதியுடன் முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 3 நாள்கள் சஸ்பெண்ட் காலம் முடிந்துள்ளது.
அடுத்து நடைபெற உள்ள கூட்டத் தொடரில் இன்னும் 7 நாள்களுக்கு இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை நீடிக்கும்.
அடுத்தக் கூட்டத் தொடர் எப்போது தொடங்கும் என்று அறிவிக்கப்படவில்லை. அதற்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகலாம். இந்தக் காலம் முழுவதும் என் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர்கிறது.
இதனால் எம்.எல்.ஏ. என்ற முறையில் எனது தொகுதி மக்களுக்கு பணி செய்ய முடியாமல் நான் தடுக்கப்பட்டுள்ளேன். இது அரசியல் சட்ட விதிகளுக்கு முரணானது.
பேச்சுரிமைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள இடம் சட்டப்பேரவை. எனினும் ஆளும் கட்சியானது தனக்குள்ள பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரின் பேச்சுரிமையை மறுக்கிறது. ஆகவே, இப்பிரச்னையில் நீதிமன்றம் தலையிட வேண்டும்.
என்னை சட்டப் பேரவையிலிருந்து சஸ்பெண்ட் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று விஜயகாந்த் தனது மனுவில் கூறியுள்ளார்.
விகடன் .கொம்
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ரேவதி wrote:ஒரு 10000 கடன் வாங்கி இருக்கேன் அதை அடைக்க முடியாலைனு சொன்னேன்இரா.பகவதி wrote:உங்களால என்ன முடியல ரேவதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அட நீங்க ஏன் நொந்து நூலாவறீங்க?ரேவதி wrote:இரா.பகவதி wrote:உங்களால என்ன முடியல ரேவதி
ஒரு 10000 கடன் வாங்கி இருக்கேன் அதை அடைக்க முடியாலைனு சொன்னேன்
கொடுத்தவர்ல நொந்து நூடுல்ஸ் ஆவணும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பார்முன்னு - அவரோட பண்ணை வீட்டுக்கு வந்தத சொல்றீங்களா?ரா.ரா3275 wrote:இப்போதான் கேப்டன் ஒரு ஃபார்முக்கு வந்திருக்கார்...
இந்த ஆட்டம் அவருக்கு ரொம்ப முக்கியமான ஆட்டம்..
முடிந்தமட்டும் வெல்லட்டும்...வாழ்த்துவோம்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இரா.பகவதி wrote:இல்ல இந்த மாதிரி வெளிநடப்பு பண்ணி தானே பிரபலம் ஆக முடியும் , அவ்ரு இந்த மாதிரி பிரபலம் ஆகிறது தானே போர்ம்நு சொல்ட்றீங்க
அவரு இதனால பிரபலமாக வேண்டிய அவசியமில்லை...
இப்போதான் கோதாவில இறங்கிருக்கார்னு சொல்றேன்...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» 6 தே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்: சட்டசபை செயலருக்கு நோட்டீஸ்
» நடைபாதையில் 'டிரான்ஸ்பார்மர்'பி.பி.எம்.பி.,க்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
» ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் : 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
» நடிகை சுகன்யா வழக்கு : ஐகோர்ட் உத்தரவு
» விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்
» நடைபாதையில் 'டிரான்ஸ்பார்மர்'பி.பி.எம்.பி.,க்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
» ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் : 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
» நடிகை சுகன்யா வழக்கு : ஐகோர்ட் உத்தரவு
» விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|