புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
First topic message reminder :
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து தாம் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில், சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன், இதுகுறித்து மார்ச் 2-ம் தேதிக்குள் சபாநாயகர், பேரவைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 2-க்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
முன்னதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவில், 'ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த பிப்ரவரி 1-ம் தேதி சட்டப்பேரவையில் விவாதம் நடந்தது. எங்கள் கட்சி உறுப்பினர் சந்திரகுமார் பேசிக் கொண்டிருந்தபோது, முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டுப் பேசினார்.
அப்போது நடந்த வாக்குவாதத்தில், நான் பேசியது தொடர்பாக என் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவையில் பிப்ரவரி 1-ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக ஆராய இப்பிரச்னையை உரிமை மீறல் விசாரணைக் குழுவுக்கு அவைத் தலைவர் அனுப்பினார். அடுத்த நாளே அந்தக் குழுவின் அறிக்கை, அதாவது 24 மணி நேரத்துக்குள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் அறிக்கையின் நகல் அவை உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை. இது தொடர்பாக அவையில் விவாதம் நடத்தவும் இல்லை.
குரல் வாக்கெடுப்பு மூலம் என்னை அவையிலிருந்து 10 நாள்களுக்கு சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து தேமுதிக, தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
இந்த சஸ்பெண்ட் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், எம்.எல்.ஏ. என்ற முறையிலும் எனக்கு அளிக்கப்பட்டிருந்த அனைத்துச் சலுகைகளும் பறிக்கப்பட்டுள்ளன.
இந்த சஸ்பெண்ட் காலம் என்பது பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 4-ம் தேதியுடன் முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 3 நாள்கள் சஸ்பெண்ட் காலம் முடிந்துள்ளது.
அடுத்து நடைபெற உள்ள கூட்டத் தொடரில் இன்னும் 7 நாள்களுக்கு இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை நீடிக்கும்.
அடுத்தக் கூட்டத் தொடர் எப்போது தொடங்கும் என்று அறிவிக்கப்படவில்லை. அதற்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகலாம். இந்தக் காலம் முழுவதும் என் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர்கிறது.
இதனால் எம்.எல்.ஏ. என்ற முறையில் எனது தொகுதி மக்களுக்கு பணி செய்ய முடியாமல் நான் தடுக்கப்பட்டுள்ளேன். இது அரசியல் சட்ட விதிகளுக்கு முரணானது.
பேச்சுரிமைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள இடம் சட்டப்பேரவை. எனினும் ஆளும் கட்சியானது தனக்குள்ள பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரின் பேச்சுரிமையை மறுக்கிறது. ஆகவே, இப்பிரச்னையில் நீதிமன்றம் தலையிட வேண்டும்.
என்னை சட்டப் பேரவையிலிருந்து சஸ்பெண்ட் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று விஜயகாந்த் தனது மனுவில் கூறியுள்ளார்.
விகடன் .கொம்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து தாம் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில், சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன், இதுகுறித்து மார்ச் 2-ம் தேதிக்குள் சபாநாயகர், பேரவைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 2-க்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
முன்னதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவில், 'ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த பிப்ரவரி 1-ம் தேதி சட்டப்பேரவையில் விவாதம் நடந்தது. எங்கள் கட்சி உறுப்பினர் சந்திரகுமார் பேசிக் கொண்டிருந்தபோது, முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டுப் பேசினார்.
அப்போது நடந்த வாக்குவாதத்தில், நான் பேசியது தொடர்பாக என் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவையில் பிப்ரவரி 1-ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக ஆராய இப்பிரச்னையை உரிமை மீறல் விசாரணைக் குழுவுக்கு அவைத் தலைவர் அனுப்பினார். அடுத்த நாளே அந்தக் குழுவின் அறிக்கை, அதாவது 24 மணி நேரத்துக்குள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் அறிக்கையின் நகல் அவை உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை. இது தொடர்பாக அவையில் விவாதம் நடத்தவும் இல்லை.
குரல் வாக்கெடுப்பு மூலம் என்னை அவையிலிருந்து 10 நாள்களுக்கு சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து தேமுதிக, தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
இந்த சஸ்பெண்ட் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், எம்.எல்.ஏ. என்ற முறையிலும் எனக்கு அளிக்கப்பட்டிருந்த அனைத்துச் சலுகைகளும் பறிக்கப்பட்டுள்ளன.
இந்த சஸ்பெண்ட் காலம் என்பது பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 4-ம் தேதியுடன் முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 3 நாள்கள் சஸ்பெண்ட் காலம் முடிந்துள்ளது.
அடுத்து நடைபெற உள்ள கூட்டத் தொடரில் இன்னும் 7 நாள்களுக்கு இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை நீடிக்கும்.
அடுத்தக் கூட்டத் தொடர் எப்போது தொடங்கும் என்று அறிவிக்கப்படவில்லை. அதற்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகலாம். இந்தக் காலம் முழுவதும் என் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர்கிறது.
இதனால் எம்.எல்.ஏ. என்ற முறையில் எனது தொகுதி மக்களுக்கு பணி செய்ய முடியாமல் நான் தடுக்கப்பட்டுள்ளேன். இது அரசியல் சட்ட விதிகளுக்கு முரணானது.
பேச்சுரிமைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள இடம் சட்டப்பேரவை. எனினும் ஆளும் கட்சியானது தனக்குள்ள பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரின் பேச்சுரிமையை மறுக்கிறது. ஆகவே, இப்பிரச்னையில் நீதிமன்றம் தலையிட வேண்டும்.
என்னை சட்டப் பேரவையிலிருந்து சஸ்பெண்ட் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று விஜயகாந்த் தனது மனுவில் கூறியுள்ளார்.
விகடன் .கொம்
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ரேவதி wrote:ஒரு 10000 கடன் வாங்கி இருக்கேன் அதை அடைக்க முடியாலைனு சொன்னேன்இரா.பகவதி wrote:உங்களால என்ன முடியல ரேவதி![]()
![]()
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அட நீங்க ஏன் நொந்து நூலாவறீங்க?ரேவதி wrote:இரா.பகவதி wrote:உங்களால என்ன முடியல ரேவதி
ஒரு 10000 கடன் வாங்கி இருக்கேன் அதை அடைக்க முடியாலைனு சொன்னேன்![]()
![]()
கொடுத்தவர்ல நொந்து நூடுல்ஸ் ஆவணும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பார்முன்னு - அவரோட பண்ணை வீட்டுக்கு வந்தத சொல்றீங்களா?ரா.ரா3275 wrote:இப்போதான் கேப்டன் ஒரு ஃபார்முக்கு வந்திருக்கார்...
இந்த ஆட்டம் அவருக்கு ரொம்ப முக்கியமான ஆட்டம்..
முடிந்தமட்டும் வெல்லட்டும்...வாழ்த்துவோம்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இரா.பகவதி wrote:இல்ல இந்த மாதிரி வெளிநடப்பு பண்ணி தானே பிரபலம் ஆக முடியும் , அவ்ரு இந்த மாதிரி பிரபலம் ஆகிறது தானே போர்ம்நு சொல்ட்றீங்க
அவரு இதனால பிரபலமாக வேண்டிய அவசியமில்லை...
இப்போதான் கோதாவில இறங்கிருக்கார்னு சொல்றேன்...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» 6 தே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்: சட்டசபை செயலருக்கு நோட்டீஸ்
» நடைபாதையில் 'டிரான்ஸ்பார்மர்'பி.பி.எம்.பி.,க்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
» ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் : 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
» நடிகை சுகன்யா வழக்கு : ஐகோர்ட் உத்தரவு
» விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்
» நடைபாதையில் 'டிரான்ஸ்பார்மர்'பி.பி.எம்.பி.,க்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
» ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் : 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
» நடிகை சுகன்யா வழக்கு : ஐகோர்ட் உத்தரவு
» விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|