புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகிய விநாயகர் செய்யும் முறை !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உலகிலேயே மிக எளிதாக செய்யக்கூடிய உருவம்
எதுவென்றால், யோசிக்காமல் பிள்ளையார் என்று கூறலாம். வெறும் மஞ்சள் தூளை
குவித்து வைப்பதில் இருந்து, அழுத்தமான களிமண்ணில் செய்வது வரை விதவிதமான
விநாயகர் உருவத்தை விதவிதமான பொருட்கள் கொண்டு செய்கின்றனர். இங்கே ஒரு
வகையான விநாயகர் உருவம் செய்வது எப்படி என்பதை விளக்குகின்றோம்.
பிள்ளையார் உருவம் களிமண், மாவு, செயற்கை களிமண், எம்சீல் போன்ற கொஞ்சம்
மிருது தன்மையும், வடிவங்கள் செய்வதற்கேற்றார்போல் நெகிழ்வு தன்மையும்
உடையப் பொருளைக் கொண்டு இந்த வகை பிள்ளையாரை செய்யலாம். இது செய்வதற்கு
மிகவும் எளிமையானது. சிறுவர், சிறுமியர் அனைவரும் செய்யலாம்.
தேவையானவை:
இதனைச் செய்வதற்கு களிமண், செயற்கை
களிமண், மாவு, எம்சீல் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எனவே அதனை
கலவை என்று பொதுப்பெயரில் குறிப்பிடுகின்றோம். முதலில் கலவையை ஒரு பெரிய
நெல்லிக்காய் அளவு உருண்டையாக எடுத்து உள்ளங்கையில் வைத்து நன்கு
உருண்டையாக செய்துக் கொள்ளவும். அதில் நடுப்பகுதியில் ஒரு ஊசியை வைத்து
சிறிய துளைப் போல செய்யவும். இப்போது விநாயகர் தொப்பை தயார்.
கால்கள் செய்ய சுண்டைக்காய் அளவு கலவையை
எடுத்து நன்கு உருட்டிக் கொண்டு உள்ளங்கையில் வைத்து, உருண்டையை
நீளவாக்கில் தேய்த்துக் கொண்டே வரவும். அதை படத்தில் காண்பித்திருப்பது
போல் லேசாக வளைத்துக் கொள்ளவும்(முந்திரி பருப்பு போல). இதே போல்
மற்றொன்றும் செய்துக் கொள்ளவும்.
செய்த வைத்திருக்கும் இரண்டு கால்களையும் தொப்பையின் இருபுறத்திலும் ஒட்டவும்.
வயிற்று பகுதிக்கு எடுத்த கலவையின் பாதி
அளவு எடுத்துக் கொண்டு வலது விரலால் பிடித்துக் கொண்டு மேலே உள்ள பகுதி
பருமனாகவும் அதற்கு சற்று கீழே உள்ள பகுதியை படத்தில் உள்ளபடி ஒரு இஞ்ச்
நீளத்திற்கு உருட்டி தும்பிக்கை போல் செய்துக் கொள்ளவும்.
செய்த தலையை வயிற்றின் மேல் பகுதியில்
வைத்து பொருத்தவும். தலைப் பகுதியில் 2 கடுகை வைத்து கண் வைக்கவும்.
வெள்ளை மற்றும் சிவப்பு நிற பெயிண்டை வைத்து விபூதி பட்டை இடவும். கால்
பகுதிக்கு எடுத்த அளவில் பாதி அளவு கலவையை எடுத்து உள்ளங்கையில் வைத்து
கால் செய்தது போலவே கைகளும் செய்து கொள்ளவும்.
இரண்டு கைகளையும் கால் பகுதிக்கும் சற்று
மேல் வைத்து லேசாக அழுத்தி ஒட்டவும். குண்டு மணி அளவு கலவையை எடுத்து
வட்டமாக தட்டிக் கொள்ளவும். அதை விநாயகரின் தலை பாகத்தின் மீது வைக்கவும்.
அதே அளவு கலவையை எடுத்து கூம்பு போல்
செய்துக் கொள்ளவும். மிளகு அளவு வேக்ஸை எடுத்து கயிறுப் போல் செய்துக்
கொள்ளவும். கூம்பு போல் செய்த கலவையை, தலைப்பகுதி மேல் உள்ள தட்டில்
வைத்து, அதன் அடிப்பாகத்தில் கயிறு போன்று உருட்டி வைத்துள்ள கலவையை
சுற்றவும்.
படத்தில் காட்டியபடி கயிறு சுற்றியது போன்று உள்ள பாகத்தில் ரீஃபில் பின்பாகத்தை வைத்து சுற்றிலும் வட்ட வட்டமாக அச்சு வைக்கவும்.
பட்டாணி அளவு கலவையை எடுத்து அதன்
ஒருப்புறத்தை மட்டும் தேய்த்துக் கொண்டு படத்தில் இருப்பது போல் காது
வடிவம் செய்துக் கொள்ளவும். இதே போல் மற்றொன்றும் செய்து கொள்ளவும்.
இரண்டு காதுகளையும் தலைபகுதியில் காது இருக்கவேண்டிய இடத்தில் வைத்து
ஒட்டவும்.
இப்போது விநாயகர் தயார். இதனை உங்கள் விருப்பம் போல் அலங்கரித்துக் கொள்ளலாம். விரும்பிய வண்ணங்களையும் தீற்றிக் கொள்ளலாம்.
நன்றி பணிபுலம்
எதுவென்றால், யோசிக்காமல் பிள்ளையார் என்று கூறலாம். வெறும் மஞ்சள் தூளை
குவித்து வைப்பதில் இருந்து, அழுத்தமான களிமண்ணில் செய்வது வரை விதவிதமான
விநாயகர் உருவத்தை விதவிதமான பொருட்கள் கொண்டு செய்கின்றனர். இங்கே ஒரு
வகையான விநாயகர் உருவம் செய்வது எப்படி என்பதை விளக்குகின்றோம்.
பிள்ளையார் உருவம் களிமண், மாவு, செயற்கை களிமண், எம்சீல் போன்ற கொஞ்சம்
மிருது தன்மையும், வடிவங்கள் செய்வதற்கேற்றார்போல் நெகிழ்வு தன்மையும்
உடையப் பொருளைக் கொண்டு இந்த வகை பிள்ளையாரை செய்யலாம். இது செய்வதற்கு
மிகவும் எளிமையானது. சிறுவர், சிறுமியர் அனைவரும் செய்யலாம்.
தேவையானவை:
- களிமண்/செயற்கை களிமண்/எம்சீல்
கடுகு - இரண்டு
வெள்ளை, சிவப்பு வண்ணங்கள்
இதனைச் செய்வதற்கு களிமண், செயற்கை
களிமண், மாவு, எம்சீல் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எனவே அதனை
கலவை என்று பொதுப்பெயரில் குறிப்பிடுகின்றோம். முதலில் கலவையை ஒரு பெரிய
நெல்லிக்காய் அளவு உருண்டையாக எடுத்து உள்ளங்கையில் வைத்து நன்கு
உருண்டையாக செய்துக் கொள்ளவும். அதில் நடுப்பகுதியில் ஒரு ஊசியை வைத்து
சிறிய துளைப் போல செய்யவும். இப்போது விநாயகர் தொப்பை தயார்.
கால்கள் செய்ய சுண்டைக்காய் அளவு கலவையை
எடுத்து நன்கு உருட்டிக் கொண்டு உள்ளங்கையில் வைத்து, உருண்டையை
நீளவாக்கில் தேய்த்துக் கொண்டே வரவும். அதை படத்தில் காண்பித்திருப்பது
போல் லேசாக வளைத்துக் கொள்ளவும்(முந்திரி பருப்பு போல). இதே போல்
மற்றொன்றும் செய்துக் கொள்ளவும்.
செய்த வைத்திருக்கும் இரண்டு கால்களையும் தொப்பையின் இருபுறத்திலும் ஒட்டவும்.
வயிற்று பகுதிக்கு எடுத்த கலவையின் பாதி
அளவு எடுத்துக் கொண்டு வலது விரலால் பிடித்துக் கொண்டு மேலே உள்ள பகுதி
பருமனாகவும் அதற்கு சற்று கீழே உள்ள பகுதியை படத்தில் உள்ளபடி ஒரு இஞ்ச்
நீளத்திற்கு உருட்டி தும்பிக்கை போல் செய்துக் கொள்ளவும்.
செய்த தலையை வயிற்றின் மேல் பகுதியில்
வைத்து பொருத்தவும். தலைப் பகுதியில் 2 கடுகை வைத்து கண் வைக்கவும்.
வெள்ளை மற்றும் சிவப்பு நிற பெயிண்டை வைத்து விபூதி பட்டை இடவும். கால்
பகுதிக்கு எடுத்த அளவில் பாதி அளவு கலவையை எடுத்து உள்ளங்கையில் வைத்து
கால் செய்தது போலவே கைகளும் செய்து கொள்ளவும்.
இரண்டு கைகளையும் கால் பகுதிக்கும் சற்று
மேல் வைத்து லேசாக அழுத்தி ஒட்டவும். குண்டு மணி அளவு கலவையை எடுத்து
வட்டமாக தட்டிக் கொள்ளவும். அதை விநாயகரின் தலை பாகத்தின் மீது வைக்கவும்.
அதே அளவு கலவையை எடுத்து கூம்பு போல்
செய்துக் கொள்ளவும். மிளகு அளவு வேக்ஸை எடுத்து கயிறுப் போல் செய்துக்
கொள்ளவும். கூம்பு போல் செய்த கலவையை, தலைப்பகுதி மேல் உள்ள தட்டில்
வைத்து, அதன் அடிப்பாகத்தில் கயிறு போன்று உருட்டி வைத்துள்ள கலவையை
சுற்றவும்.
படத்தில் காட்டியபடி கயிறு சுற்றியது போன்று உள்ள பாகத்தில் ரீஃபில் பின்பாகத்தை வைத்து சுற்றிலும் வட்ட வட்டமாக அச்சு வைக்கவும்.
பட்டாணி அளவு கலவையை எடுத்து அதன்
ஒருப்புறத்தை மட்டும் தேய்த்துக் கொண்டு படத்தில் இருப்பது போல் காது
வடிவம் செய்துக் கொள்ளவும். இதே போல் மற்றொன்றும் செய்து கொள்ளவும்.
இரண்டு காதுகளையும் தலைபகுதியில் காது இருக்கவேண்டிய இடத்தில் வைத்து
ஒட்டவும்.
இப்போது விநாயகர் தயார். இதனை உங்கள் விருப்பம் போல் அலங்கரித்துக் கொள்ளலாம். விரும்பிய வண்ணங்களையும் தீற்றிக் கொள்ளலாம்.
நன்றி பணிபுலம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விநாயகரின் எலியை மறந்துட்டீங்களே / மவுசின் உதவியுடன் பதிந்தது நன்று
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தகவலுக்கு நன்றி ரேவதி! விநாயகர் சதுர்த்தி அன்று முயற்சித்து பார்க்கிறேன்..!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பிள்ளையார் பிடிக்க குரங்கா போச்சுன்னு சொல்லுவாகஇரா.பகவதி wrote:சரி பெரிசாலியை செய்வது எப்படி
பகவதி பிடிக்க பெருச்சாளியா ஆயிடுமோ?
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நல்லா இருக்கு . முயற்சி செய்கிறேன்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|