புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_m10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10 
31 Posts - 70%
heezulia
♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_m10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10 
11 Posts - 25%
Geethmuru
♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_m10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10 
1 Post - 2%
cordiac
♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_m10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_m10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10 
158 Posts - 57%
heezulia
♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_m10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_m10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_m10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_m10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10 
2 Posts - 1%
prajai
♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_m10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_m10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_m10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10 
1 Post - 0%
cordiac
♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_m10♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Feb 15, 2012 8:59 pm

ஈகரை கவிதை போட்டி 5 பரிசளிப்பு விழா .... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நான் என் மாமாவுடன் விழாவிர்க்கு சென்றிருந்தேன் .
நான் உள்ளே சென்றதுமே ஆதிரா அக்காவை சந்தித்தேன் , அவர்கள் என்னை அறிமுகம் செய்துகொந்தபிறகு உள்ளே அழைத்து சென்று மற்றவர்களை அறிமுகம் செய்துவைக்க முனைந்தார்கள் அதற்க்குள் நானே தயாளன் அண்ணாவை அடையாளம் காந்துகொண்டேன் அவரும் என்னை அடையாளம் கண்டுகொண்டதில் எனக்கு பெருமகிழ்ச்சி !!! ஜாலி

அடுத்து ஆதிரா அக்கா கானா கல்யாண சுந்தரம் அண்ணா ,ராமினியன் அண்ணா ,உதயன் அண்ணா , ஆகியாரை அறிமுகம் செய்தார்கள் ! நான் கார்த்தி மற்றும் பிஜியன்னா வரவில்லையா என்று கேட்டேன் அதற்க்கு அவர்கள் , கார்த்தி இன்னமும் வரவில்லை பிஜிராமன் இப்போ சாப்பாடு ரமானக உள்ளார் என்றார்கள் !! புன்னகை

பிறகு மாமாவை அங்கு இருக்கையில் அமரவைத்திவிட்டு பிஜி அண்ணாவை பார்க்க சென்றேன் அங்கு அறையின் கதவை நான் திறந்ததுமே அண்ணா என்னை," வா டா கோவி "என்று அழைத்தது எனக்கு ஆச்ச்ரியமாக இருந்தது ! !! அதிர்ச்சி

பின் அவரிடம் விடைபெற்று சென்று விழா அரங்கிர்க்கு சென்றேன்
அங்கு வருகைபதிவேட்டில் கையொப்பம் வாங்கப்பட்டது !!!
ஒரு டிப் டாப் ஆசாமி உள்ளே வந்தார் (நகைச்சுவைக்காக) ,அவர் முன் வரிசியில் இருந்தவர்களிடம் ஏதோ அறிமுகம் செய்துகொண்டு பிறகு என்னைநோக்கி வந்தார் ! நேரே என்னை தங்கள் பெயர் என்ன என்றார் நான் கொவிந்தராஜ் என்றேன் , பதிலுக்கு நான் ஐயம்பெருமாள் என்றார் மிக்க மகிழ்ச்சி என்று மகிழ்ந்தேன் , பிறகு
அவர் அந்தபக்கம் திரும்பி முன் வரிசியில் உள்ளவரிடம் பெயரை வினவினார் , அதற்க்கு அவர் ரா.ராஜேஷ்குமார் என்றார் அப்படியா நான் ஐயம்பெருமாள் என்றார் !! திரும்பவும் அந்த முன்வரிசையில் உள்ளவர் ரா ரா தெரியுமா என்றார் ,இவரோ அவர் இன்னமும் வரவில்லை என்றார் ! அதற்க்கு அவர் அந்த ரா ரா வே நான்தான் ஸார் என்றார் !!! சிப்பு வருது

பிறகு சிறிது நேரத்தில் கார்த்தி வந்தார் அவர் அவரிடமும் அறிமுகம் செய்துகொண்டு , ரா ரா அண்ணா , கார்த்தி , நான் மூவரும் கொஞ்சம் அரட்டையில் ஈடுபட்டோம் !!! :silent:

நான் வெளியே சென்று வந்து பார்க்கிறேன் கார்த்திக்கை காணவில்லை !!தேடி பார்த்ததில் ஓர் தோழியிடம் பேசிக்கொண்டிருந்தார் எனக்கும் அறிமுகம் செயுதார் ! அவர் தான் அல்கெனா ரிஷி !! அவர் இன்முகத்துதடன் பேசினார் நன்கு பழகினார் !!! மூவரும் அரட்டையில் ஈடுபட்டோம் !!! சிரி

பிறகு உமா அக்கா , பாட்டி அக்கா , பரீத் அண்ணா ,பக்ரி அண்ணா !
அனைவரையும் சந்தித்து பேசினோம் !!! அருமையிருக்கு

அடடா டா முக்கியமானதை விட்டுவிட்டேன் ! அங்கு பரிசளிப்பு விழா நடந்துகொண்டிருந்தது , மொழி வல்லுனர்கள் அதை விலக்கிக்கொண்டிருந்தனர் , கவிதையின் சிறப்பும் ,தன்மையும் பற்றின காரசாரமான பேச்சுக்கள் மேடையில் நடந்துகொண்டிருந்தது !!! :suspect:

மிக்கநன்றிகள் உறவுகளே என் மாமா மிகவும் ஆச்சார்யா பட்டார் !!
பார்த்தே இல்லை என்று கூறுகிறீர்கள் பின் எப்படி எளிதாக பழகுகிறீர்களே என்று !!! நான் மனதிர்க்குள் ஈகரைக்கு நன்றி கூறினேன் !! நன்றி

என்னோரு செய்தி உறவுகளுக்கு நன்றி சொல்லும் விதமாக சிலவற்றை கூறவேண்டும் என்று தயார் படுத்திக்கொண்டு சென்றேன் வாய்ப்பும் கிடைத்தது அங்கு சென்றதும் கிற் என்று வந்தது போலிருந்தது ஏதோ வாய்க்கு வந்ததை மனதிலிருந்து பேசிவிட்டு நன்றி கூறிவிட்டு வந்துவிட்டேன் !!!

வெளியே நின்றிருந்த என் மாமா கடைசியாக பேசியது நீதானா என்றார் , ஆமாம் மாமா நாள பேசினேனா என்றேன் அவர் சிரித்துக்கொண்டு உம் நல்லா தான் பேசினாய் என்றார் !!!

பிஜி அண்ணா ,கார்த்தி ,அல்கெனா ரிஷி அக்கா ! ஆகியோர் என்னை வீடு சென்று சேந்துவிட்டையா என்று விசாரித்தார்கள் !!!
மிக்க மகிழ்ச்சிகளும் நன்றிகளும் உரித்தாகுக , ஈகரைக்கும் உறவுகளுக்கும் !!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 599303
♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 102564

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 15, 2012 9:17 pm

கோவிந்தராஜ் wrote:ஈகரை கவிதை போட்டி 5 பரிசளிப்பு விழா .... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பிஜியன்னா வரவில்லையா என்று கேட்டேன் அதற்க்கு அவர்கள் , கார்த்தி இன்னமும் வரவில்லை பிஜிராமன் இப்போ சாப்பாடு ரமானக உள்ளார் என்றார்கள் !! புன்னகை
இது இங்க தேவையா கோவிந்த்? உடுட்டுக்கட்டை அடி வ பி.ஜி. காதுல விழுந்தா.. கண்ணுல விழுந்தா என்னாவது?..

அழகா சொல்லியிருக்கீங்க உங்க அனுபவத்தை... நன்றி கோவிந்த். எனக்கு அன்றைய முதல் அழைப்பு உங்களோடதுதான். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அன்பு மலர்
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 A♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 A♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 T♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 H♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 I♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 R♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 A♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Empty
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 15, 2012 9:46 pm

உங்களுடைய ஆட்டோகிராப் நன்றாக உள்ளது ..பகிர்ந்தமைக்கு நன்றி ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 15, 2012 9:51 pm

தங்கள் அனுபவத்தை பதிந்தமைக்கு நன்றி கோவி.

எழுத்து பிழைகளை தவிர்க்கலாமே !!!!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 15, 2012 9:57 pm

நன்றி கோவி நன்றாக விழா கொண்டாடி இருக்கிறீர்கள் ஜாலி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 15, 2012 10:17 pm

மிக மிக அற்புதமானப் பதிவு தம்பி...
கோவிந்தராஜா...கொக்கா?....
கூவிக் கூவி குமுறிக் குமுறி இறுதியில் ஒரு நகைச்சுவைப் படம்
உணர்ச்சிகரமாக முடிவதைப்போல் அற்புதமாகப் பதிவு செய்துள்ளீர்கள்...
பின்னிப் பெடலெடுத்த உனக்கு வாழ்த்துகள்...
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி அன்பு மலர் ஐ லவ் யூ நடனம்



♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 224747944

♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 R♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 A♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Empty♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 R♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Feb 15, 2012 11:36 pm

Aathira wrote:
கோவிந்தராஜ் wrote:ஈகரை கவிதை போட்டி 5 பரிசளிப்பு விழா .... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பிஜியன்னா வரவில்லையா என்று கேட்டேன் அதற்க்கு அவர்கள் , கார்த்தி இன்னமும் வரவில்லை பிஜிராமன் இப்போ சாப்பாடு ரமானக உள்ளார் என்றார்கள் !! புன்னகை
இது இங்க தேவையா கோவிந்த்? உடுட்டுக்கட்டை அடி வ பி.ஜி. காதுல விழுந்தா.. கண்ணுல விழுந்தா என்னாவது?..

அழகா சொல்லியிருக்கீங்க உங்க அனுபவத்தை... நன்றி கோவிந்த். எனக்கு அன்றைய முதல் அழைப்பு உங்களோடதுதான். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அன்பு மலர்

அம்மா, நான் போட்ட பதிவிலையே, கோவி இத போட்டுட்டான்......அங்கயே இது என் கண்ணுல விழுந்துருசு........உங்கள அங்கையே நான் கேட்டுட்டேன் போயி பாருங்க........

எக்ஸ்ட்ரா ரெண்டு பார்சல் பிரியாணி இருந்துச்சு.....முடிச்சிறலாம் நு பார்த்தோம்....அப்றம் வேணாம் நு விட்டுட்டேன்........ சிரி சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 16, 2012 7:03 am

என்ன வச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலையே தம்பிகளா? என்ன? ஒன்னும் புரியல மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2012 8:36 am

///திரும்பவும் அந்த முன்வரிசையில் உள்ளவர் ரா ரா தெரியுமா என்றார் ,இவரோ அவர் இன்னமும் வரவில்லை என்றார் ! அதற்க்கு அவர் அந்த ரா ரா வே நான்தான் ஸார் என்றார் !!! ///

இறுதியில் அய்யம் பெருமாளை இப்படி ஆக்கிவிட்டீர்களே கோவி! சியர்ஸ்

அல்கெனா ரிஷியை எல்லோரும் ஆண்டி என்கிறார்கள், நீங்கள் அக்கா என்கிறீர்கள், இப்படி எழுதுமாறு கேட்டுக் கொண்டார்களோ? சிரி

/// பிஜி அண்ணா ,கார்த்தி ,அல்கெனா ரிஷி அக்கா ! ஆகியோர் என்னை வீடு சென்று சேந்துவிட்டையா என்று விசாரித்தார்கள் !!!///

சின்னப்புள்ள, எங்காச்சும் காணாமல் போய்விட்டியா இல்லையா என்பதை உறுதி செய்வதற்காகத்தான் அழைத்தார்களாம். மற்றபடி வேறொன்றும் இல்லை.

உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்ததற்கு நன்றி கோவி!



♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2012 8:38 am

ஆமா, ஆதிரா அக்கா சொன்னார்கள், யாரோ பிரியாணி வாங்கி வந்து சாப்பிட்டதாக? அது நீதானா கோவி? நான் ரெடி, நீ ரெடியா



♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக