புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
96 Posts - 49%
heezulia
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
7 Posts - 4%
prajai
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
3 Posts - 2%
Barushree
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 1%
cordiac
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
223 Posts - 52%
heezulia
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
16 Posts - 4%
prajai
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 0%
Barushree
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்


   
   
knesaraajan
knesaraajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012

Postknesaraajan Mon Feb 20, 2012 7:22 pm

சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்

ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் .

அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார்

வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் ." சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு ".. என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது.

அதை பார்த்த அவர் " சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .

உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் : "ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல ... அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம் !"

இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை . எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்

" சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ? கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !" முன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ....அடங்க மறுத்தது .

சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் , முன்றார் ' வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே ! என்று நினைத்தார்

ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை அதில் செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது . கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார்

மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது . மகளுக்கு மாப்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்


திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது . கண் விழித்து பார்கிறார்
மனைவு கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்

" மனம் - தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது " என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது


எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும் அரம்பமவதில்லை "


அதிகாரி திணறி போனார் . அவருக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது


அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று , அது முடியாமல் சோர்ந்து போனார். " சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்தது


உடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார், பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி எழுதினார் : " சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !"

copiedpost dot blogspot dot in
தென்கச்சி கோ சுவாமிநாதன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக