புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
by heezulia Today at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
ஈகரை கவிதை போட்டி 5 பரிசளிப்பு விழா ....
நான் என் மாமாவுடன் விழாவிர்க்கு சென்றிருந்தேன் .
நான் உள்ளே சென்றதுமே ஆதிரா அக்காவை சந்தித்தேன் , அவர்கள் என்னை அறிமுகம் செய்துகொந்தபிறகு உள்ளே அழைத்து சென்று மற்றவர்களை அறிமுகம் செய்துவைக்க முனைந்தார்கள் அதற்க்குள் நானே தயாளன் அண்ணாவை அடையாளம் காந்துகொண்டேன் அவரும் என்னை அடையாளம் கண்டுகொண்டதில் எனக்கு பெருமகிழ்ச்சி !!!
அடுத்து ஆதிரா அக்கா கானா கல்யாண சுந்தரம் அண்ணா ,ராமினியன் அண்ணா ,உதயன் அண்ணா , ஆகியாரை அறிமுகம் செய்தார்கள் ! நான் கார்த்தி மற்றும் பிஜியன்னா வரவில்லையா என்று கேட்டேன் அதற்க்கு அவர்கள் , கார்த்தி இன்னமும் வரவில்லை பிஜிராமன் இப்போ சாப்பாடு ரமானக உள்ளார் என்றார்கள் !!
பிறகு மாமாவை அங்கு இருக்கையில் அமரவைத்திவிட்டு பிஜி அண்ணாவை பார்க்க சென்றேன் அங்கு அறையின் கதவை நான் திறந்ததுமே அண்ணா என்னை," வா டா கோவி "என்று அழைத்தது எனக்கு ஆச்ச்ரியமாக இருந்தது ! !!
பின் அவரிடம் விடைபெற்று சென்று விழா அரங்கிர்க்கு சென்றேன்
அங்கு வருகைபதிவேட்டில் கையொப்பம் வாங்கப்பட்டது !!!
ஒரு டிப் டாப் ஆசாமி உள்ளே வந்தார் (நகைச்சுவைக்காக) ,அவர் முன் வரிசியில் இருந்தவர்களிடம் ஏதோ அறிமுகம் செய்துகொண்டு பிறகு என்னைநோக்கி வந்தார் ! நேரே என்னை தங்கள் பெயர் என்ன என்றார் நான் கொவிந்தராஜ் என்றேன் , பதிலுக்கு நான் ஐயம்பெருமாள் என்றார் மிக்க மகிழ்ச்சி என்று மகிழ்ந்தேன் , பிறகு
அவர் அந்தபக்கம் திரும்பி முன் வரிசியில் உள்ளவரிடம் பெயரை வினவினார் , அதற்க்கு அவர் ரா.ராஜேஷ்குமார் என்றார் அப்படியா நான் ஐயம்பெருமாள் என்றார் !! திரும்பவும் அந்த முன்வரிசையில் உள்ளவர் ரா ரா தெரியுமா என்றார் ,இவரோ அவர் இன்னமும் வரவில்லை என்றார் ! அதற்க்கு அவர் அந்த ரா ரா வே நான்தான் ஸார் என்றார் !!!
பிறகு சிறிது நேரத்தில் கார்த்தி வந்தார் அவர் அவரிடமும் அறிமுகம் செய்துகொண்டு , ரா ரா அண்ணா , கார்த்தி , நான் மூவரும் கொஞ்சம் அரட்டையில் ஈடுபட்டோம் !!! :silent:
நான் வெளியே சென்று வந்து பார்க்கிறேன் கார்த்திக்கை காணவில்லை !!தேடி பார்த்ததில் ஓர் தோழியிடம் பேசிக்கொண்டிருந்தார் எனக்கும் அறிமுகம் செயுதார் ! அவர் தான் அல்கெனா ரிஷி !! அவர் இன்முகத்துதடன் பேசினார் நன்கு பழகினார் !!! மூவரும் அரட்டையில் ஈடுபட்டோம் !!!
பிறகு உமா அக்கா , பாட்டி அக்கா , பரீத் அண்ணா ,பக்ரி அண்ணா !
அனைவரையும் சந்தித்து பேசினோம் !!!
அடடா டா முக்கியமானதை விட்டுவிட்டேன் ! அங்கு பரிசளிப்பு விழா நடந்துகொண்டிருந்தது , மொழி வல்லுனர்கள் அதை விலக்கிக்கொண்டிருந்தனர் , கவிதையின் சிறப்பும் ,தன்மையும் பற்றின காரசாரமான பேச்சுக்கள் மேடையில் நடந்துகொண்டிருந்தது !!! :suspect:
மிக்கநன்றிகள் உறவுகளே என் மாமா மிகவும் ஆச்சார்யா பட்டார் !!
பார்த்தே இல்லை என்று கூறுகிறீர்கள் பின் எப்படி எளிதாக பழகுகிறீர்களே என்று !!! நான் மனதிர்க்குள் ஈகரைக்கு நன்றி கூறினேன் !!
என்னோரு செய்தி உறவுகளுக்கு நன்றி சொல்லும் விதமாக சிலவற்றை கூறவேண்டும் என்று தயார் படுத்திக்கொண்டு சென்றேன் வாய்ப்பும் கிடைத்தது அங்கு சென்றதும் கிற் என்று வந்தது போலிருந்தது ஏதோ வாய்க்கு வந்ததை மனதிலிருந்து பேசிவிட்டு நன்றி கூறிவிட்டு வந்துவிட்டேன் !!!
வெளியே நின்றிருந்த என் மாமா கடைசியாக பேசியது நீதானா என்றார் , ஆமாம் மாமா நாள பேசினேனா என்றேன் அவர் சிரித்துக்கொண்டு உம் நல்லா தான் பேசினாய் என்றார் !!!
பிஜி அண்ணா ,கார்த்தி ,அல்கெனா ரிஷி அக்கா ! ஆகியோர் என்னை வீடு சென்று சேந்துவிட்டையா என்று விசாரித்தார்கள் !!!
மிக்க மகிழ்ச்சிகளும் நன்றிகளும் உரித்தாகுக , ஈகரைக்கும் உறவுகளுக்கும் !!
நான் என் மாமாவுடன் விழாவிர்க்கு சென்றிருந்தேன் .
நான் உள்ளே சென்றதுமே ஆதிரா அக்காவை சந்தித்தேன் , அவர்கள் என்னை அறிமுகம் செய்துகொந்தபிறகு உள்ளே அழைத்து சென்று மற்றவர்களை அறிமுகம் செய்துவைக்க முனைந்தார்கள் அதற்க்குள் நானே தயாளன் அண்ணாவை அடையாளம் காந்துகொண்டேன் அவரும் என்னை அடையாளம் கண்டுகொண்டதில் எனக்கு பெருமகிழ்ச்சி !!!
அடுத்து ஆதிரா அக்கா கானா கல்யாண சுந்தரம் அண்ணா ,ராமினியன் அண்ணா ,உதயன் அண்ணா , ஆகியாரை அறிமுகம் செய்தார்கள் ! நான் கார்த்தி மற்றும் பிஜியன்னா வரவில்லையா என்று கேட்டேன் அதற்க்கு அவர்கள் , கார்த்தி இன்னமும் வரவில்லை பிஜிராமன் இப்போ சாப்பாடு ரமானக உள்ளார் என்றார்கள் !!
பிறகு மாமாவை அங்கு இருக்கையில் அமரவைத்திவிட்டு பிஜி அண்ணாவை பார்க்க சென்றேன் அங்கு அறையின் கதவை நான் திறந்ததுமே அண்ணா என்னை," வா டா கோவி "என்று அழைத்தது எனக்கு ஆச்ச்ரியமாக இருந்தது ! !!
பின் அவரிடம் விடைபெற்று சென்று விழா அரங்கிர்க்கு சென்றேன்
அங்கு வருகைபதிவேட்டில் கையொப்பம் வாங்கப்பட்டது !!!
ஒரு டிப் டாப் ஆசாமி உள்ளே வந்தார் (நகைச்சுவைக்காக) ,அவர் முன் வரிசியில் இருந்தவர்களிடம் ஏதோ அறிமுகம் செய்துகொண்டு பிறகு என்னைநோக்கி வந்தார் ! நேரே என்னை தங்கள் பெயர் என்ன என்றார் நான் கொவிந்தராஜ் என்றேன் , பதிலுக்கு நான் ஐயம்பெருமாள் என்றார் மிக்க மகிழ்ச்சி என்று மகிழ்ந்தேன் , பிறகு
அவர் அந்தபக்கம் திரும்பி முன் வரிசியில் உள்ளவரிடம் பெயரை வினவினார் , அதற்க்கு அவர் ரா.ராஜேஷ்குமார் என்றார் அப்படியா நான் ஐயம்பெருமாள் என்றார் !! திரும்பவும் அந்த முன்வரிசையில் உள்ளவர் ரா ரா தெரியுமா என்றார் ,இவரோ அவர் இன்னமும் வரவில்லை என்றார் ! அதற்க்கு அவர் அந்த ரா ரா வே நான்தான் ஸார் என்றார் !!!
பிறகு சிறிது நேரத்தில் கார்த்தி வந்தார் அவர் அவரிடமும் அறிமுகம் செய்துகொண்டு , ரா ரா அண்ணா , கார்த்தி , நான் மூவரும் கொஞ்சம் அரட்டையில் ஈடுபட்டோம் !!! :silent:
நான் வெளியே சென்று வந்து பார்க்கிறேன் கார்த்திக்கை காணவில்லை !!தேடி பார்த்ததில் ஓர் தோழியிடம் பேசிக்கொண்டிருந்தார் எனக்கும் அறிமுகம் செயுதார் ! அவர் தான் அல்கெனா ரிஷி !! அவர் இன்முகத்துதடன் பேசினார் நன்கு பழகினார் !!! மூவரும் அரட்டையில் ஈடுபட்டோம் !!!
பிறகு உமா அக்கா , பாட்டி அக்கா , பரீத் அண்ணா ,பக்ரி அண்ணா !
அனைவரையும் சந்தித்து பேசினோம் !!!
அடடா டா முக்கியமானதை விட்டுவிட்டேன் ! அங்கு பரிசளிப்பு விழா நடந்துகொண்டிருந்தது , மொழி வல்லுனர்கள் அதை விலக்கிக்கொண்டிருந்தனர் , கவிதையின் சிறப்பும் ,தன்மையும் பற்றின காரசாரமான பேச்சுக்கள் மேடையில் நடந்துகொண்டிருந்தது !!! :suspect:
மிக்கநன்றிகள் உறவுகளே என் மாமா மிகவும் ஆச்சார்யா பட்டார் !!
பார்த்தே இல்லை என்று கூறுகிறீர்கள் பின் எப்படி எளிதாக பழகுகிறீர்களே என்று !!! நான் மனதிர்க்குள் ஈகரைக்கு நன்றி கூறினேன் !!
என்னோரு செய்தி உறவுகளுக்கு நன்றி சொல்லும் விதமாக சிலவற்றை கூறவேண்டும் என்று தயார் படுத்திக்கொண்டு சென்றேன் வாய்ப்பும் கிடைத்தது அங்கு சென்றதும் கிற் என்று வந்தது போலிருந்தது ஏதோ வாய்க்கு வந்ததை மனதிலிருந்து பேசிவிட்டு நன்றி கூறிவிட்டு வந்துவிட்டேன் !!!
வெளியே நின்றிருந்த என் மாமா கடைசியாக பேசியது நீதானா என்றார் , ஆமாம் மாமா நாள பேசினேனா என்றேன் அவர் சிரித்துக்கொண்டு உம் நல்லா தான் பேசினாய் என்றார் !!!
பிஜி அண்ணா ,கார்த்தி ,அல்கெனா ரிஷி அக்கா ! ஆகியோர் என்னை வீடு சென்று சேந்துவிட்டையா என்று விசாரித்தார்கள் !!!
மிக்க மகிழ்ச்சிகளும் நன்றிகளும் உரித்தாகுக , ஈகரைக்கும் உறவுகளுக்கும் !!
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
இது இங்க தேவையா கோவிந்த்? பி.ஜி. காதுல விழுந்தா.. கண்ணுல விழுந்தா என்னாவது?..கோவிந்தராஜ் wrote:ஈகரை கவிதை போட்டி 5 பரிசளிப்பு விழா ....
பிஜியன்னா வரவில்லையா என்று கேட்டேன் அதற்க்கு அவர்கள் , கார்த்தி இன்னமும் வரவில்லை பிஜிராமன் இப்போ சாப்பாடு ரமானக உள்ளார் என்றார்கள் !!
அழகா சொல்லியிருக்கீங்க உங்க அனுபவத்தை... நன்றி கோவிந்த். எனக்கு அன்றைய முதல் அழைப்பு உங்களோடதுதான். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira
உங்களுடைய ஆட்டோகிராப் நன்றாக உள்ளது ..பகிர்ந்தமைக்கு நன்றி ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தங்கள் அனுபவத்தை பதிந்தமைக்கு நன்றி கோவி.
எழுத்து பிழைகளை தவிர்க்கலாமே !!!!
எழுத்து பிழைகளை தவிர்க்கலாமே !!!!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மிக மிக அற்புதமானப் பதிவு தம்பி...
கோவிந்தராஜா...கொக்கா?....
கூவிக் கூவி குமுறிக் குமுறி இறுதியில் ஒரு நகைச்சுவைப் படம்
உணர்ச்சிகரமாக முடிவதைப்போல் அற்புதமாகப் பதிவு செய்துள்ளீர்கள்...
பின்னிப் பெடலெடுத்த உனக்கு வாழ்த்துகள்...
கோவிந்தராஜா...கொக்கா?....
கூவிக் கூவி குமுறிக் குமுறி இறுதியில் ஒரு நகைச்சுவைப் படம்
உணர்ச்சிகரமாக முடிவதைப்போல் அற்புதமாகப் பதிவு செய்துள்ளீர்கள்...
பின்னிப் பெடலெடுத்த உனக்கு வாழ்த்துகள்...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Aathira wrote:இது இங்க தேவையா கோவிந்த்? பி.ஜி. காதுல விழுந்தா.. கண்ணுல விழுந்தா என்னாவது?..கோவிந்தராஜ் wrote:ஈகரை கவிதை போட்டி 5 பரிசளிப்பு விழா ....
பிஜியன்னா வரவில்லையா என்று கேட்டேன் அதற்க்கு அவர்கள் , கார்த்தி இன்னமும் வரவில்லை பிஜிராமன் இப்போ சாப்பாடு ரமானக உள்ளார் என்றார்கள் !!
அழகா சொல்லியிருக்கீங்க உங்க அனுபவத்தை... நன்றி கோவிந்த். எனக்கு அன்றைய முதல் அழைப்பு உங்களோடதுதான். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அம்மா, நான் போட்ட பதிவிலையே, கோவி இத போட்டுட்டான்......அங்கயே இது என் கண்ணுல விழுந்துருசு........உங்கள அங்கையே நான் கேட்டுட்டேன் போயி பாருங்க........
எக்ஸ்ட்ரா ரெண்டு பார்சல் பிரியாணி இருந்துச்சு.....முடிச்சிறலாம் நு பார்த்தோம்....அப்றம் வேணாம் நு விட்டுட்டேன்........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
என்ன வச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலையே தம்பிகளா?
///திரும்பவும் அந்த முன்வரிசையில் உள்ளவர் ரா ரா தெரியுமா என்றார் ,இவரோ அவர் இன்னமும் வரவில்லை என்றார் ! அதற்க்கு அவர் அந்த ரா ரா வே நான்தான் ஸார் என்றார் !!! ///
இறுதியில் அய்யம் பெருமாளை இப்படி ஆக்கிவிட்டீர்களே கோவி!
அல்கெனா ரிஷியை எல்லோரும் ஆண்டி என்கிறார்கள், நீங்கள் அக்கா என்கிறீர்கள், இப்படி எழுதுமாறு கேட்டுக் கொண்டார்களோ?
/// பிஜி அண்ணா ,கார்த்தி ,அல்கெனா ரிஷி அக்கா ! ஆகியோர் என்னை வீடு சென்று சேந்துவிட்டையா என்று விசாரித்தார்கள் !!!///
சின்னப்புள்ள, எங்காச்சும் காணாமல் போய்விட்டியா இல்லையா என்பதை உறுதி செய்வதற்காகத்தான் அழைத்தார்களாம். மற்றபடி வேறொன்றும் இல்லை.
உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்ததற்கு நன்றி கோவி!
இறுதியில் அய்யம் பெருமாளை இப்படி ஆக்கிவிட்டீர்களே கோவி!
அல்கெனா ரிஷியை எல்லோரும் ஆண்டி என்கிறார்கள், நீங்கள் அக்கா என்கிறீர்கள், இப்படி எழுதுமாறு கேட்டுக் கொண்டார்களோ?
/// பிஜி அண்ணா ,கார்த்தி ,அல்கெனா ரிஷி அக்கா ! ஆகியோர் என்னை வீடு சென்று சேந்துவிட்டையா என்று விசாரித்தார்கள் !!!///
சின்னப்புள்ள, எங்காச்சும் காணாமல் போய்விட்டியா இல்லையா என்பதை உறுதி செய்வதற்காகத்தான் அழைத்தார்களாம். மற்றபடி வேறொன்றும் இல்லை.
உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்ததற்கு நன்றி கோவி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆமா, ஆதிரா அக்கா சொன்னார்கள், யாரோ பிரியாணி வாங்கி வந்து சாப்பிட்டதாக? அது நீதானா கோவி?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|