புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10 
61 Posts - 48%
heezulia
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10 
34 Posts - 27%
mohamed nizamudeen
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Raji@123
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10 
176 Posts - 41%
heezulia
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10 
170 Posts - 40%
mohamed nizamudeen
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்


   
   

Page 2 of 2 Previous  1, 2

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 20, 2012 2:53 pm

First topic message reminder :

யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதி அற்புத நிகழ்வு இது
இறைவனை நேரில் கண்ட ஆங்கிலேயர் பற்றிய இந்த நிகழ்வினை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்குமென இதை இங்கே பதிவு செய்கிறேன்.
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Lord-shiva-sitting-on-bull-with-parvati-and-ganesha-QG46_l
1879- ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்ச்சியின் கீழ் இந்திய இருந்தது.ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கலோனல் மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்த்தான் நாட்டிற்கு எதிரான போரில் படையை தலைமை ஏற்று வழி நடத்திகொண்டிருந்தார்.

கலோனல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம் ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது மேலும் கலோனிலடமிருந்து எந்த கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை.

கலோனலின் மனைவி கடிதம் வராதது கண்டு துயருற்றார், ஒரு நாள் உலவ குதிரை சவாரி சென்றவரின் கண்களில் பைஜிநாத் கோவில் தென்பட்டது, அந்த கோவிலின் உள்ளிருந்து ஒழித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவரை ஈர்க்க உள்ளே சென்று அங்கே பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த வேதியர்களை கண்டார்.

துயருற்ற முகத்தை கண்ட வேதியர்கள் காரணத்தை கேட்ட பிறகு வேதியர்கள் சிவபெருமான் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவிமடுத்து அருள் புரிபவர் எனவும் தன்னை அண்டியவர்களின் துயரங்களில் இருந்து மீட்பவர் என்றும் கூறி கலோனலின் மனைவிக்கு ஓம் நமசிவாய எனும் லாகுருத்ரி அனுஷ்ட்டான் மந்திரத்தை தொடர்ந்து ௧௧ நாட்கள் உச்சரித்து பிரார்த்தனை புரியுமாறு கூறுகின்றனர்.

கலோனலின் மனைவியும் தனது கணவன் எந்த துயருமின்றி வீடு திரும்பினால் பைஜிநாத் ஆலயத்தை புதுபித்து தருவதாக வேண்டி கொண்டு வீடு திரும்புகிறார்.

லகுருத்ரி அனுஷ்ட்டான மந்திரத்தை உச்சரிக்க தொடங்கி சரியாக பதினோராம் நாள் செய்தி கொண்டு வருபவர் கலோனலிடமிருந்து செய்தியை கொண்டு வருகிறார், அதில் எழுதி இருந்தது : போர்க்களத்தில் இருந்து
தொடர்ச்சியாக உனக்கு நான் கடிதங்களை அனுப்பி கொண்டிருந்தேன் ஆனால் சட்டென ஒரு நாள் அனைத்து புறங்களில் இருந்தும் எதிரிகள் எங்களை சூழ்ந்து விட்டனர், நாங்கள் தப்பிச்செல்ல வியலாதவாறு சிக்கி கொண்டோம் நம்பிக்கையற்ற சூழலில் அங்கே சற்று நேரத்தில் ஒரு நீண்ட கேசமுடைய இந்திய துறவியை கண்டேன்,அவரது கரங்களில் மூன்று முனைகளையுடைய கூறிய ஆயுதம் கொண்டிருந்தார் மேலும் அவரது தோற்றம் மெய்சிலிர்க்கும் வண்ணமும் மேலும் அவர் தனது கையில் இருந்த அந்த ஆயுதத்தை கையாண்ட விதமும் மகத்தானவிதமாக இருந்தது, இந்த சிறந்த மனிதனை கண்ட எதிரிகள் பின்வாங்கி ஓடிவிட்டனர் , அந்த துறவியின் கருணையினால் தோல்வியை தழுவ வேண்டிய தருணம் நேரெதிராக மாறி வெற்றியை பெற்றோம்,இவைகள் எல்லாம் சாத்தியமானதன் கரணம் அவர் அணிந்திருந்த புலித்தோலும் கைகொண்டிருந்த மூன்று முனைஉடைய கூறிய ஆயுதமே,அந்த உன்னத துறவி என்னிடம் கவலை கொள்ள வேண்டாம் என்றும் என் மனைவி பிரார்த்தனை மூலம் கேட்டுகொண்டதற்கு இணங்க காக்க வந்ததாகவும் கூறினார்.

இந்த கடிதத்தை வாசிக்கும் கணமே கலோனலின் மனைவி கண்கள் ஆனந்த கண்ணீரை சொரிந்தன, அவரது இதயம் ஆனந்தத்தில் மூழ்கி இருந்தது, அவர் சிவபெருமானின் பாதங்களில் சரணடைந்தார்.

சில வாரங்களுக்கு பின் கலோனல் மார்ட்டின் திரும்பிய பின் அவரது நடந்தவற்றை விவரித்தார், கலோனல் மற்றும் அவர் மனைவியும் தற்பொழுது சிவ பக்தர்களாக விளங்கினர்.

௧௮௮௩ ஆம் ஆண்டு கலோனல் மற்றும் அவர் மனைவி ௧௫௦௦௦ ருபாய் ஆலயத்தை புதுப்பிக்க நன்கொடை கொடுத்தனர், இந்த செய்திகள் இன்றும் பைஜிநாத்தின் கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது, பிரிட்டிசாரால் கட்டப்பட்ட ஒரே ஆலயமாகும்.

கலோனல் மனைவி ஐரோப்பா திரும்பும்போது தனது வீட்டிலேய சிவபெருமானுக்கு ஆலயம் அமைத்து இறுதிவரை வழிபடபோவதாக கூறினார்.

இந்த பிரபஞ்ச சக்திதான் கிருஷ்ணன் சிவன் தாய்துர்க்கை மற்றும் தன்னை அறிந்த சத்குரு நம்பிக்கை மட்டுமே ஒருவனுக்கு தேவை பிரஹலாதன் ,துருவா,ஆருணி,உபமன்யு இன்னும் பலரும் இதனை அடைந்துள்ளனர்,ஆனால் இந்த விஷயங்கள் பலருக்கு நடக்க முடியாததாக தொடரும் ஆனால் இன்றும் கூட பக்தர்கள் கடவுளிடமிருந்தும் குருக்களிடமிருந்தும் உதவிகளை பெறுகின்றனர்,காரணம் தகர்க்க முடியாத நம்பிக்கை மட்டுமே


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 21, 2012 10:45 am

மணி - அவர் வந்து போராட வேண்டும் என சொல்லவில்லை.

இந்தியக் கடவுள் இந்தியர்களை அடக்கி ஆண்ட வெள்ளையருக்கு ஏன் உதவினார் - அதுவும் இன்னொரு நாட்டையும் அடிமைப் படுத்த சென்ற பொழுது? அதுவே என் கேள்வி.




அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Feb 21, 2012 10:53 am

கொலவெறி wrote:மணி - அவர் வந்து போராட வேண்டும் என சொல்லவில்லை.

இந்தியக் கடவுள் இந்தியர்களை அடக்கி ஆண்ட வெள்ளையருக்கு ஏன் உதவினார் - அதுவும் இன்னொரு நாட்டையும் அடிமைப் படுத்த சென்ற பொழுது? அதுவே என் கேள்வி.
கொலவெறி wrote:மணி - அவர் வந்து போராட வேண்டும் என சொல்லவில்லை.

இந்தியக் கடவுள் இந்தியர்களை அடக்கி ஆண்ட வெள்ளையருக்கு ஏன் உதவினார் - அதுவும் இன்னொரு நாட்டையும் அடிமைப் படுத்த சென்ற பொழுது? அதுவே என் கேள்வி.
கொலவெறி wrote:மணி - அவர் வந்து போராட வேண்டும் என சொல்லவில்லை.

இந்தியக் கடவுள் இந்தியர்களை அடக்கி ஆண்ட வெள்ளையருக்கு ஏன் உதவினார் - அதுவும் இன்னொரு நாட்டையும் அடிமைப் படுத்த சென்ற பொழுது? அதுவே என் கேள்வி.
கொலவெறி wrote:மணி - அவர் வந்து போராட வேண்டும் என சொல்லவில்லை.

இந்தியக் கடவுள் இந்தியர்களை அடக்கி ஆண்ட வெள்ளையருக்கு ஏன் உதவினார் - அதுவும் இன்னொரு நாட்டையும் அடிமைப் படுத்த சென்ற பொழுது? அதுவே என் கேள்வி.

இந்தியா கடவுள் என பிரித்து பார்க்கவே முடியாது நண்பரே தென்னாடுடைய சிவன் என்னாட்டவர்க்கும் இறைவன்
வேலை தேடுபவன் கோவிலுக்கு சென்று விட்டு வேலைதேடினால் இறை அருளோடு நல்ல வேலை கிடைக்கும் அதற்க்கும் அவன் தன்னை தயார் செய்ய வேண்டும் அதை விடுத்து இறைவன் வேலை தருவார் என கோவிலில் அமர்ந்து இருந்தால் வேலை கிடைக்காது அந்த கதைதான் ஆங்கிலேயர் இந்தியாவை வெற்றி கண்டது நம்மிடையே ஒற்றுமை இல்லை சாதி மதத்தால் பிரிந்து கிடந்த நம்மை எளிதாக வெள்ளையன் வென்று விட்டான்

kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Postkalidasan காளிதாசன் Sat Mar 10, 2012 10:39 pm

மனிதன் பிளவு பட்டு கிடக்கிறான் அவனை பற்றி கவலை படாதீர் நமக்காக வாழும் (வாழ்ந்த, வாழின்ற) இயற்கையை காக்க முன்வாருங்கள். இளயதலைமுறைகளே உங்களுக்காக உங்கள் சந்ததிகளுக்காக இயற்கையை காக்க முன் வாருங்கள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக