புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி


   
   
knesaraajan
knesaraajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012

Postknesaraajan Mon Feb 20, 2012 10:32 am

ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி

ஆழ்நிலை தியானம்


தவத்திரு மகரிஷி மகேஷ் யோகி அவர்கள் உருவாக்கி உலகிற்கே அறிமுகம் செய்து வைத்தார் , இப்பொழுது இருக்கும் பல ஆழ்நிலை தியான பயிற்சி நிலையங்கள் , அவருடைய பயிற்சி வகுப்பின் சில பல மாறுதல்களே , மூலம் மகரிஷி ஏற்படுத்தியது தான் .
மகரிஷியின் ஆழ்நிலை பயிற்சி வகுப்பு தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே உள்ளது


முகவரி :
மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வளாகம் ,( மகரிஷி school )
28, டாக்டர் குருசாமி சாலை
சேத்துப்பட்டு
சென்னை -31
PH -044-26403960, 2641 1862
98404 90871
www dot tm dot org
எந்த மதத்தினரும் , 10 வயதிற்கு மேற்பட்ட யாவரும் கறக்கலாம்
வெறும் 6 நாள் கொண்ட பயிற்சி வகுப்பு
ஒவ்வொரு நாளைக்கும் வெறும் 2 மணி நேரம் மட்டுமே வகுப்பு
(மொத்த வகுப்பும் வெறும் 12 மணி நேரம் மட்டும்தான் )
ஒவ்வொரு வாரமும் சனிக் கிழமை மாலை இலவச அறிமுக வகுப்பு நடைபெறும் ,
( சனி கிழமை யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் )

இந்த இலவச அறிமுக வகுப்பில் :


ஆழ்நிலை தியானம் என்றால் என்ன ?

ஆழ்நிலை தியானம் எதற்காக செய்ய வேண்டும் ?

ஆழ்நிலை தியானம் செய்யும் பொது நமது உடலில் என்ன நடக்கிறது ?

ஆழ்நிலை தியானம் செய்ய ஆரம்பித்த பிறகு நமக்குள் என்னென்ன மாற்றம் ஏற்படும் ?

எண்ணம் என்பது என்ன ?

மனம் எப்படி செயல் படுகிறது ?

பாவ பதிவுகள் (கர்ம வினை ) நமக்குள் எப்படி பதிந்து செயல்படுகிறது ? அது எப்படி நம் உடலை விட்டு
வெளியேறுகிறது ?

ஆழ்மனம் எவ்வாறு செயல்படுகிறது ?

ஆழ்மனதின் தன்மை என்ன ? அதன் ஆற்றல் என்ன ?

மேல் மனதிடமிருந்து ஆழ் மனதிற்கு எப்படி போவது ?

ஆழ்மனம் மூலம் நமக்கு வேண்டியதை அடைவது எப்படி ?

நமது துன்பத்திற்கு காரணம் என்ன ? அதை களைவது எப்படி ?

இறைவன் யார் ? எங்கு , என்னவாக இருக்கிறான் ? நமக்குள் எப்படி செயல்படுகிறான் ?

போன்றவற்றை பற்றி விளக்கம் கொடுப்பார்கள்

விருப்பமுள்ளவர்கள் அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை 850 RS ( போன வருடம் ,இப்பொது என்ன கட்டணம் என்று தெரிய வில்லை ) கட்டணம் கட்டி சேர்ந்து பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும் ,

பயிற்சியில் குரு மகரிஷி மகேஷ் யோகி யின் திருவுருவ படத்தின் முன் ஒவ்வொருவருக்கும்

தனி தனியாக மந்திர தீட்சை வழங்க படும்

அந்த மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் எனவும் சொல்லி கொடுப்பார்கள்

(இந்த ஆழ்நிலை தியானத்தில் மிகவும் முக்கியமானது இந்த
உச்சரிப்பு முறை தான், மந்திரமும் ஒரு சின்ன பீஜ மந்திரம் மட்டும்தான் )
இந்த மந்திரத்தை கற்று கொண்டவர்கள் இதை யாருக்கும் சொல்லி கொடுக்க கூடாது , அது குரு சாபமாக கருதபடும் .
ஞாயிறு, திங்கள் ,செவ்வாய் ,புதன் வரை:

தியானம் எப்படி செய்ய வேண்டும் ? எப்படி செய்ய கூடாது ? எப்பொழுது செய்ய கூடாது ?

என கற்று கொடுத்து பயிற்சி செய்ய வைப்பார்கள் ,
கடைசி நாள் வியாழ கிழமை யன்று பழைய மாணவர்களுடன் சேர்ந்து கூட்டு தியானம் செய்து பயிற்சியை நிறைவு செய்வார்கள்
ஒவ்வொரு வாரமும் வியாழ கிழமை மட்டும் கூட்டு தியானம் நடைபெறும் , நாமும் பயிற்சி முடிந்த பிறகு வியாழ கிழமை தோறும் கூட்டு தியானத்தில் கலந்து கொள்ளலாம்

தியானத்தின் போது :

தியானத்தின் போது மனம் மிக நுண்ணியதாகி மேல் மனதிலிருந்து ஆழ் மனதிற்கு ஆல்பா அலைக்கு செல்கிறது , விழிப்புடன் கூடிய ஓய்வு/ தூக்க நிலைக்கு மனமும் , உடலும் செல்கிறது


அந்த அலையில் இதுவரை மூளையில் உறங்கி கொண்டிருக்கும் கோடிகணக்கான செல்கள் விழிப்படையும்

குறைந்த நேரத்தில் தூக்கத்தை விட ஆழ்ந்த ஓய்வு கிடைக்கிறது
இதயம் நிமிடத்திற்கு 5 முறை தன்னுடைய இயக்கத்தை இயற்கையாக குறைத்து ஓய்வினை அனுபவிக்கிறது , இதனால் இதய கோளாறுகள் தடுக்கபடுகிறது

ஆழ்நிலை தியானபயிற்சியின் பலன்கள்:

கர்ம வினை கழியும்

விரும்பிய நல்ல விளைவுகளை நமக்கு நாமே ஏற்படுத்தி கொள்ளலாம்

மனம் தெளிவடையும் அமைதியடையும்

ஆத்ம பலம் அதிகரிக்கும்

மூளையின் செயல் திறன் /அறிவு திறன் அதிகரிக்கும்

செய்யும் செயலில் முழு ஆற்றலுடன் செயல்பட முடியும்

கிரகிக்கும்/ புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும்

ஞாபக சக்தி அதிகரிக்கும்

ஆக்க பூர்வமான அறிவு மேலோங்கும்

மனோவியாதி சீராகும்

பயம் , கவலை , குழப்பம் , மன உளைச்சல் நீங்குகிறது

ஆளுமை திறன் ஓங்குகிறது

உடல் அளவில்:

ஆழ்நிலை தியானம் தொடர்ந்து செய்து வருவதனால் புகை பிடித்தல் , போதை பழக்கம்
படிபடியாக குறைந்து வருகிறது
தூக்கமின்மை சீராகிறது
மூளைக்கும் உடலுக்கும் ஆழ்ந்த ஓய்வு கிடைக்கிறது
களைப்பு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்
பதட்டம் , படபடப்பு குறைகிறது
நோய் எதிர்ப்பு சக்தி பெருகுகிறது
ரத்த அழுத்தம் சீராகிறது
ஆஸ்துமா , தலைவலி குணமாகிறது
இதய நோய் , மாரடைப்பு தடுக்கபடுகிறது
வயிற்று கோளாறு குறைகிறது
தோலின் எதிப்பு சக்தி கூடுகிறது

3 மாதம் கழித்து:

ஆழ்நிலை தியானப்பயிற்சி கற்று முடிந்தவுடன் 3 மாதம் கழித்து உயர் பயிற்சியான ஆழ்நிலை தியான சித்தி பயிற்சி கற்று தரப்படும்


இப்பயிற்சியின் பலன்கள் :
உடலும் , மனமும் இணைந்து ஆரோக்கியமாக வாழவும்
நினைத்த நல்ல எண்ணங்கள் உடனே ஈடேறும்

குடும்பத்தில் எல்லோரிடமும் அன்பு பாசம் மிகுந்து நல்லுறவுடன் வாழ வழிவகுக்கும்

தொழிலோ , வேலையோ இல்லாதிருப்பவருக்கு நிறைவான தொழிலோ , வேலையோ ஏற்படுத்திக்க உதவும்


தொழில்லும் சமூக வாழ்விலும் நல்ல முன்னேற்றம், மரியாதையும் ஏற்பட உதவும்

அனுபவ பலனோடு ஒப்பிடும் பொது இவையெல்லாம் மிக மிக சொற்பமே .


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 20, 2012 10:37 am

மிக நல்ல தகவல்...நன்றி...



ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி 224747944

ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Rஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Aஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Emptyஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Rஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 20, 2012 10:51 am

நேசராஜன் சில வருடங்களுக்கு முன் பயின்றேன் ஆனால் தற்பொழுது செய்ய இயலவில்லை நான் மீண்டும் இதனை செய்ய வேண்டுமெனில் குருவிடம் செல்ல வேண்டுமா இல்லை புத்தகங்களில் இருந்து கண்டு செயலாமா

knesaraajan
knesaraajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012

Postknesaraajan Thu Mar 22, 2012 3:40 pm

புத்தகத்தின் மூலம் ஒரு கலையை எப்போதும் கற்று கொள்ள முடியாது, நமது சந்தேகங்களையெல்லாம் புத்தகம் என்றுமே தெளிவு படுத்தாது என்பது எனது தாழ்மையான கருத்து, ஆகவே நீங்கள் மீண்டும் சென்று உங்களது சந்தேகங்களை தெளிவு படுத்தி கொண்டு தியானம் செய்வது நல்ல பலனை கொடுக்கும் .

வாழ்த்துக்கள்

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Thu Mar 22, 2012 5:27 pm

காலையில் நடைப்பயிற்சியை விட தியானம் முக்கியமானது விவரதிர்க்கு நன்றி ........



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Thu Mar 22, 2012 6:52 pm

கண்டிப்பாக அனுபவமுள்ள ஒருவரின் துணையோடு செய்வதுதான் சிறந்தது............



:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Postbaskars11 Mon Apr 02, 2012 8:15 am

இதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று சொன்னால் உதவியாக இருக்கும் ...

நன்றிஉடன்
பாஸ்கர்....

knesaraajan
knesaraajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012

Postknesaraajan Fri Apr 06, 2012 9:20 pm

850 RS ( போன வருடம் ,இப்பொது என்ன கட்டணம் என்று தெரிய வில்லை )



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக