புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
44 Posts - 41%
heezulia
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
3 Posts - 3%
prajai
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
21 Posts - 5%
prajai
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிக்கும் காதல்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 19, 2012 10:52 pm

பஞ்சணை மஞ்சம் போட்டு
பழங்கள் அருகு வைத்து
கஞ்சனாய் உண்மை சொல்லி
கனவுகள் குவித்துச் சுவைத்து
கொஞ்சமாய் மிரட்சி ஊட்டி
குதூகலம் சேர்த்துக் கூட்டி
நெஞ்சொடு இழுத்தணைக்க
நீண்டநாளினிக்கும் காதல்!

சத்தம் இல்லா முத்தம்
சத்துக் குறையா(து) சுத்தம்
பித்து தலைக்கேற்றும்மெய்
பிரியா இறுக்கம் வேண்டும்
சொத்து எதுவும் வேண்டாம்
சுகங்கள் சோறு போடும்
முத்து முத்தாய் அன்பு
முழுதாய் வாழ்வைக் காக்கும்!






இனிக்கும் காதல்  224747944

இனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Emptyஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 19, 2012 11:32 pm

ரா.ரா3275 wrote:
கஞ்சனாய் உண்மை சொல்லி
கனவுகள் குவித்துச் சுவைத்து
கொஞ்சமாய் மிரட்சி ஊட்டி
குதூகலம் சேர்த்துக் கூட்டி
அழகான உளவியல் பார்வை. அகவாழ்வில் ஆண்கள் உண்மையை மிகுதியாகப் பகிர ஆரம்பிததால் அகம் புறமாககி இனிய இசை குறைந்து வலிய ஓசையே மிகும்.




இனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Tஇனிக்கும் காதல்  Hஇனிக்கும் காதல்  Iஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 19, 2012 11:35 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
கஞ்சனாய் உண்மை சொல்லி
கனவுகள் குவித்துச் சுவைத்து
கொஞ்சமாய் மிரட்சி ஊட்டி
குதூகலம் சேர்த்துக் கூட்டி
அழகான உளவியல் பார்வை. அகவாழ்வில் ஆண்கள் உண்மையை மிகுதியாகப் பகிர ஆரம்பிததால் அகம் புறமாககி இனிய இசை குறைந்து வலிய ஓசையே மிகும்.

நன்றி...
உண்மையோ உண்மை உங்கள் கூற்று...
சில நேரங்களில் இரு பாலருக்கும் பொதுவான சூழலுக்கும் இது பொருந்தும்...



இனிக்கும் காதல்  224747944

இனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Emptyஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Feb 20, 2012 11:03 am

சூப்பர் அண்ணா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இனிக்கும் காதல்  Logo12
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 20, 2012 11:32 am

ரிபாஸ் wrote:சூப்பர் அண்ணா

நன்றி அண்ணா...



இனிக்கும் காதல்  224747944

இனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Emptyஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 20, 2012 4:04 pm

கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 20, 2012 4:08 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி...



இனிக்கும் காதல்  224747944

இனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Emptyஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 20, 2012 8:50 pm

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
கஞ்சனாய் உண்மை சொல்லி
கனவுகள் குவித்துச் சுவைத்து
கொஞ்சமாய் மிரட்சி ஊட்டி
குதூகலம் சேர்த்துக் கூட்டி
அழகான உளவியல் பார்வை. அகவாழ்வில் ஆண்கள் உண்மையை மிகுதியாகப் பகிர ஆரம்பிததால் அகம் புறமாகி இனிய இசை குறைந்து வலிய ஓசையே மிகும்.

நன்றி...
உண்மையோ உண்மை உங்கள் கூற்று...
சில நேரங்களில் இரு பாலருக்கும் பொதுவான சூழலுக்கும் இது பொருந்தும்...

நீங்கள் சொல்வது சரிதான். இருபாலருக்கும் பொருந்தும். ஆனால் தலைவன் தும்முவதற்கும் ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு ஊடுவது, அழுவது, அதனால் பிரிவது இதெல்லாம் பெண்களுக்கே உரித்தான் சிறப்புக் குணங்கள். அதாவது எடுத்ததற்கெல்லாம் சந்தேகமும் சண்டையும் (பெண்கள் என்னை மன்னிப்பார்கள்) பெண்கள் குணம். திருவள்ளுவரே கூறியுள்ளாரே. யாருள்ளித் தும்மினீர்னு சொல்வா. தும்மலை மறைத்தா தும்மச் செறுப்ப என்று சொல்லி அழுவா. அவளுக்கே தும்மல் வருவது போல வந்து வராது போனால் நினைப்பது போல் மறந்து விட்டானோ என்றெல்லாம் புலம்பும் பெண்புத்தி. இது நான் சொல்லவில்லை. திருவள்ளுவர் வாசுகியிடம் பெற்ற அனுபவம்.

உங்கள் இக்கவிதை வரிகளில் ‘கொஞ்சமாய மிரட்சி ஊட்டி’ என்னும் வரியை பார்க்கும் போது எனக்கு தொல்காப்பியரின் பத்து விதப் பொருத்தம் தலைமக்களுக்கு வேண்டும் என்று கூறுவதுதான் நினைவுக்கு வருகிறது. அதைப் படிக்கும்போது நான் பலமுறை பெண்ணியம் பேசி தொல்காப்பியரது இக்கருத்து ஆண் ஆதிக்கச் சிந்தனை என்று வரிந்து கட்டிக்கொண்டு சண்டை பிடித்ததெல்லாம் ஒரு காலம். ஆனால் இன்று வழக்கு, விவாகரத்து இவற்றையெல்லாம் பார்க்கும்போது தலைவனின் அந்த மிரட்சி தேவைதான் (தலைவன் சிலவற்றில் அதிகமாக இருத்தல் நலம் ) என்னும் கருத்து மேலோங்குகிறது. அந்தக் கருத்துக்கு அணி செய்வதாக உங்கள் வரிகள்... இதுவும் தேவையான ஓர் உளவியல்தான்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 20, 2012 9:26 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
கஞ்சனாய் உண்மை சொல்லி
கனவுகள் குவித்துச் சுவைத்து
கொஞ்சமாய் மிரட்சி ஊட்டி
குதூகலம் சேர்த்துக் கூட்டி
அழகான உளவியல் பார்வை. அகவாழ்வில் ஆண்கள் உண்மையை மிகுதியாகப் பகிர ஆரம்பிததால் அகம் புறமாகி இனிய இசை குறைந்து வலிய ஓசையே மிகும்.

நன்றி...
உண்மையோ உண்மை உங்கள் கூற்று...
சில நேரங்களில் இரு பாலருக்கும் பொதுவான சூழலுக்கும் இது பொருந்தும்...

நீங்கள் சொல்வது சரிதான். இருபாலருக்கும் பொருந்தும். ஆனால் தலைவன் தும்முவதற்கும் ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு ஊடுவது, அழுவது, அதனால் பிரிவது இதெல்லாம் பெண்களுக்கே உரித்தான் சிறப்புக் குணங்கள். அதாவது எடுத்ததற்கெல்லாம் சந்தேகமும் சண்டையும் (பெண்கள் என்னை மன்னிப்பார்கள்) பெண்கள் குணம். திருவள்ளுவரே கூறியுள்ளாரே. யாருள்ளித் தும்மினீர்னு சொல்வா. தும்மலை மறைத்தா தும்மச் செறுப்ப என்று சொல்லி அழுவா. அவளுக்கே தும்மல் வருவது போல வந்து வராது போனால் நினைப்பது போல் மறந்து விட்டானோ என்றெல்லாம் புலம்பும் பெண்புத்தி. இது நான் சொல்லவில்லை. திருவள்ளுவர் வாசுகியிடம் பெற்ற அனுபவம்.

உங்கள் இக்கவிதை வரிகளில் ‘கொஞ்சமாய மிரட்சி ஊட்டி’ என்னும் வரியை பார்க்கும் போது எனக்கு தொல்காப்பியரின் பத்து விதப் பொருத்தம் தலைமக்களுக்கு வேண்டும் என்று கூறுவதுதான் நினைவுக்கு வருகிறது. அதைப் படிக்கும்போது நான் பலமுறை பெண்ணியம் பேசி தொல்காப்பியரது இக்கருத்து ஆண் ஆதிக்கச் சிந்தனை என்று வரிந்து கட்டிக்கொண்டு சண்டை பிடித்ததெல்லாம் ஒரு காலம். ஆனால் இன்று வழக்கு, விவாகரத்து இவற்றையெல்லாம் பார்க்கும்போது தலைவனின் அந்த மிரட்சி தேவைதான் (தலைவன் சிலவற்றில் அதிகமாக இருத்தல் நலம் ) என்னும் கருத்து மேலோங்குகிறது. அந்தக் கருத்துக்கு அணி செய்வதாக உங்கள் வரிகள்... இதுவும் தேவையான ஓர் உளவியல்தான்.

சிலவேளைகளில் மிகச் சாதாரண வரிகள் கூட திறனாய்வு-மற்றும் விமர்சனக் கலையால் பிரமிக்கத்தக்கதாய் ஆகிவிடும்...
அப்படித்தான் எனது மிகமிகச் சாதாரண வரிகளுக்கு நீங்கள் வலிமை ஏற்றியதும்...
நான் உங்கள் அளவுக்கு இலக்கியத்தின் ஆழ-அகலங்களை ஆழ்ந்துக் கற்றவன் அல்லன்.
இருந்தும் இந்தக் கவிதை(?)க்கு நீங்கள் பின்னூட்டம் அளித்த விதம்
என்னை இன்னும் தகுதியாக்கிக்கொள்ள உதவும்...
நன்றி ஆதிரா அவர்களே...



இனிக்கும் காதல்  224747944

இனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Emptyஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 20, 2012 11:02 pm

"கஞ்சனாய் உண்மை சொல்லி"

இந்த வரிதானே காதலுக்கு முதல் வரி - பட்டய கெளப்பிட்டீங்கன்னே




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக