புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
31 Posts - 79%
heezulia
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் ஆபத்து


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun 19 Feb 2012 - 12:48

கரையில் இருந்தால்தான் படகுகளுக்கு பாதுகாப்பு. ஆனால் அவை கடலுக்குள் செல்வதற்குத்தான் உருவாக்கப்பட்டுள்ளதே தவிர, கரையில் நிறுத்தி வைப்பதற்கு அல்ல என்று சொல்வார்கள். மீனவர்கள் நிலைமையும் அப்படித்தான். கடல் ஆபத்தை மட்டுமல்ல, துப்பாக்கி சூடு ஆபத்தையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இலங்கை கடற்படையிடம் நமது மீனவர்கள் வாங்கிவரும் அடி கொஞ்ச நஞ்சமல்ல. இந்த நிலையில் இத்தாலி சரக்கு கப்பலில் இருந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு மீனவர்கள் இறந்து போயிருக்கிறார்கள்.



கடலில் அலையும் கொந்தளிப்பும்தான் பிரச்னை, மற்றபடி ஒரு ஆபத்தும் இல்லை என்ற நிலை மாறிவிட்டது. கடலுக்குள் மீன்பிடிக்க போனால் உயிரோடு திரும்ப முடியுமா என்ற சந்தேகம் வரும் அளவுக்கு ஆபத்து நிறைந்த பகுதியாக மாறிவருகிறது. எல்லை தாண்டி போனால்தான் உயிருக்கு உத்தரவாதமில்லை என்றால், நம் கடல் எல்லையில் மீன் பிடித்தாலும் ஆபத்து தேடி வருகிறது. எகிப்தில் இருந்து சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த என்ரிகா லெக்ஸி என்ற இத்தாலி நாட்டு சரக்கு கப்பல் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.




கடலில் ஆபத்தான, சந்தேகத்துக்கு இடமான கப்பலை, படகுகளை பார்த்தால் உடனடியாக கப்பல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதுதான் விதிமுறை. அப்படி செய்யாமல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். தகவல் கிடைத்ததும் இந்திய கடற்படையினர் சந்தேகத்துக்கு உரிய நான்கு கப்பல்களை மடக்கி விசாரணை நடத்தி இத்தாலி கப்பலை கொச்சி துறைமுகத்துக்கு கொண்டுவந்துள்ளனர். எங்கள் கப்பலை விரட்டிக் கொண்டு வந்தார்கள். வெளிச்சம் பாய்ச்சி விசாரிக்க மேற்கொண்ட முயற்சிக்கு பலன் இல்லை. கடல் கொள்ளையர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.



எனவேதான் சுட்டோம் என அவர்கள் கூறியிருப்பதை நம்ப முடியவில்லை. சோமாலியா கொள்ளையர்களால் கடல் பயணம் ஆபத்தானதாக மாறிவிட்டது. எல்லோரையும் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் சாதாரண விசைப் படகில் எந்தவித ஆயுதமும் இல்லாமல் இருந்தவர்கள் எப்படி அவ்வளவு பெரிய கப்பலுக்கு ஆபத்தை ஏற்படுத்த முடியும் எனத் தெரியவில்லை. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். இந்த சம்பவத்தில் அந்த பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

தலையங்கம்
தினகரன்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun 19 Feb 2012 - 13:43

உண்மைதான்...தமிழனுக்கு பல வழிகளிலும் தட்டழிவே என்ன கொடுமை சார் இது ஒன்னும் புரியல
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக