புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலியல் மாநாட்டில் ஒரு `அதிர்ச்சிக் குண்டு'
Page 1 of 1 •
`மூடி வைத்தால் போதும், அதைத் தேடிக் கண்டுபிடிப்பதிலே மனிதன் தன் முழு நேரத்தையும் செலவிட்டுக் கொண்டிருப்பான்'-என்ற தத்துவ வார்த்தை அடிப்படையில் பேசக்கூட வாய்ப்பின்றி மூடி வைக்கப்பட்டு, மக்களின் சிந்தனையில் பெரும் நேரத்தை அபகரித்துக் கொண்டிருந்தது, செக்ஸ் விஷயங்கள்.
`அதை மூடி வைக்காமல் விஞ்ஞான ரீதியாக திறந்து வைத்தாலும் மக்கள் பார்த்து தெளிவடைவார்கள்' என்பதை உணர்த்தும் விதத்தில் அமைந்தது, சென்னையில் நடந்த 6-வது சர்வதேச பாலியல் மற்றும் குழந்தை பேறு மாநாட்டு கண்காட்சி!
`அப்படியா' என்ற ஆச்சரியமும், `அடடே தெரியாமல் போய்விட்டதே இந்த விஷயம்' என்ற வியப்பும், `இதுக்கும் சிசிக்சை இருக்குதா' என்ற மகிழ்வும் ஒரு சேர கண்காட்சியில் ஏற்பட, இன்னொரு புறத்தில் ஆயிரம் டாக்டர்கள் கலந்து கொண்ட மாநாடும் நடந்து கொண்டிருந்தது.
மாநாட்டை நடத்திய பாலியல் நிபுணர் டாக்டர் டி.காமராஜ் `அதிர்ச்சி குண்டை' மாநாட்டில் வீசினார். அது, `ஆண்மைக்குறைவு கொண்டவர்கள் உலகிலே அதிகமாக இருக்கும் நாடு' என்ற நிலையை 2020-ம் ஆண்டில் இந்தியா பெற்று விடும்' என்பது!
அதற்குரிய காரணங்களை அவர் அடுக்கிய போது மாநாட்டில் அதிர்ச்சி அலை அடிக்கத்தான் செய்தது.
"உலகிலேயே மக்கள் தொகை அதிகம் சீனாவில்தான் என்றாலும் அங்குள்ள பெண்கள் ஒரே ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், அவர்களுக்கு இனப்பெருக்கம் ஒரு தண்டனைக்குரிய விஷயம் என்பதுபோல் ஆகிவிட்டது. அதனால் இயல்பாகவே அவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைந்துவிட்டது. மேலும் சீனாவில் இளைஞர்களைவிட நடுத்தர வயதினர்களும், முதியவர்களும் அதிகம். அதனால் ஆண்மைக்குறைவு என்ற பிரச்சினை, சீனா மக்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இல்லை.
இந்தியாவில் இளைஞர்கள் அதிகம். கேரளாவைத் தவிர மற்ற மாநிலங்களில் எல்லாம் ஆண்கள் அதிகம். இனப்பெருக்க விஷயத்தில் பெரிய கட்டுப்பாடுகள் எதுவும் இங்கே கிடையாது. அதனால் செக்ஸ் ஈடுபாடு இந்தியர்களுக்கு அதிகம்.
பெரும்பான்மையான ஆண்களால் நிறைந்த இந்தியாவில் இப்போது சர்க்கரை நோய் தாறுமாறாக உயர்ந்துகொண்டிருக்கிறது. அதனால் உலகிலே சர்க்கரை நோயாளிகளின் தலைநகர் என்ற இடத்தை இந்தியா பிடிக்கிறது. சர்க்கரை நோய் இருப்பவர்களில் 50 சதவீதம் பேர் ஆண்மைக்குறைவால் பாதிக்கப்படுவார்கள் என்பது மருத்துவ ரீதியான கணிப்பாகும். இப்படிப் பட்ட பல்வேறு புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பார்த்தால் அடுத்த பத்தாண்டுகளில் உலகிலே ஆண்மைக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் இந்தியாவில்தான் இருப்பார்கள்.
இப்போதே விழிப்புணர்வு அடைந்து, ஆண்மைக் குறைவு வராத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். வந்தாலும் அதற்கான சிகிச்சைகளை உடனடியாக முறைப்படி பெற வேண்டும். அதற்கான சூழ்நிலைகள் பற்றித்தான் இந்த மாநாட்டில் பெருமளவு விவாதித்தோம்.
30 முதல் 50 வயதுவரை உள்ளவர்களுக்குத்தான் ஆண்மைக்குறைவு பிரச்சினை அதிகம் ஏற்படுகிறது. அதனால் அந்த வயதினர் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உணவு முறைகளை சீரமைத்துக் கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம், நீரிழிவு, மனஅழுத்தம் இன்றி வாழும் வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். தேவையான தூக்கமும், தேவையான ஓய்வும் மிக முக்கியம் என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். உடல் குண்டாகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்..''-என்றார். மாநாட்டில் வெளிநாட்டு பாலியல் நிபுணர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.
***
மாநாட்டிலும், கண்காட்சியிலும் சாதாரண மக்களில் பெரும்பாலானவர்களுக்கு எழுந்த ஒரு கேள்வி இது!
அது..
`கணவன்- மனைவி இருவரும் சுதந்திரமாக செக்ஸ் இன்பத்தை அனுபவிக்க தகுதியானவர்கள். இருவருக்குமே அந்த வேட்கையும், விருப்பமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கணவர் தனக்கு விருப்பம் ஏற்படும்போது மட்டும் ஆர்வத்தை வெளிப்படுத்தி, மனைவியை அழைக்கிறார். மனைவியோ தனக்கு விருப்பம் இருந்தாலும் அதை வெளிப்படுத்த தயங்குகிறாள். இதனால் அவள் விரும்பும்போது, அவள் ஆசை நிறைவேறுவதில்லை. இந்த சிக்கலை எப்படி தீர்ப்பது? மனைவி தன் விருப்பத்தை கணவரிடம் எப்படி தெரிவிப்பது?' என்ற கேள்விதான் அது.
மாநாட்டிற்கு தலைமைதாங்கிய சிங்கப்பூரை சேர்ந்த சர்வதேச பாலியல் நிபுணர் டாக்டர் கணேசன் அடைக்கண், இது தொடர்பான பல சந்தேகங்களுக்கு விடையளிக்க தயார் ஆனார்.
* மனைவிக்கு `ஆசை' ஏற்படுகிறது. அதை எப்படி கணவரிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் தயங்குகிறார்களே?
தயக்கம் என்பது ஒன்று அல்லது இரண்டு முறைதான். அதற்கு மேல் தயக்கம் போய்விடும். சகஜம் வந்துவிடும். கணவரை முகத்திற்கு நேராகப் பார்த்து தனது ஆசையை வெளிப்படுத்த மனைவி தயங்கினால், ஒரு எஸ்.எம்.எஸ். மூலம் தன் ஆசையை வெளிப்படுத்தலாம். பட்டும்படாமலும் கோடிட்டு காட்டும் வகையில் ஈ.மெயில் தட்டி விடலாம். ஒரு துண்டு சீட்டில் எழுதி அவர் கையில் கொடுக்கலாம். தேவையற்ற தயக்கம்தான் இதில் `ஸ்டார்ட்டிங் டிரபிளை' உருவாக்குகிறது.
* மனைவி மனதளவில் தயாராகிவிடும்போது, அவள் உடலைப் பார்த்து கணவரால் அவள் விருப்பத்தை புரிந்துகொள்ள முடியுமா?
கணவர் அதற்குரிய மனநிலையில் இருந்தால், அதை அவரால் புரிந்துகொள்ள முடியும். மனைவி எப்போதும் பேசுவதற்கும், அப்போது பேசுவதற்கும்- மனைவி எப்போதும் காபி தருவதற்கும் - அப்போது தருவதற்கும், மனைவி எப்போதும் அருகில் நின்று தொடுவதற்கும் - அப்போது தொடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். மனைவியின் குரல், உடல்மொழி, அணுகுமுறை போன்றவைகள் மூலம் கணவரால் அதை உணரமுடியும்.
* சரி மனைவியின் இத்தகைய `விருப்பம்' கணவருக்கு புரிகிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த நேரத்தில் அதைவிட முக்கியமானதாக இன்னொன் றை அவர் கருதினால், மனைவியின் `விருப்பத்தை' கண்டுகொள்ளாதவர்போல் இருந்துவிடலாமா? அல்லது `உன் விருப்பம் எனக்கு புரிகிறது. ஆனால் இன்னொரு நேரத்தில் வைத்துக்கொள்ளலாம்` என்று தவிர்க்கலாமா?
மனைவியின் விருப்பத்தை கண்டு கொள்ளாதவர்போல் இருந்து விடக்கூடாது. அது தவறு. `ஒரு முத்தம்... ஒரு தழுவல்.. வருடலைக் கொடுத்துவிட்டு, இப்போது வேண்டாம். இன்னொரு நேரத்தில் வைத்துக்கொள்ளலாம்' என்பது நாகரீகம். ஆனால், `ஆகா இது எனக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பு. இதற்காகத்தானே நான் காத்திருந்தேன்' என்று கூறிக்கொண்டு, தலைபோகிற வேலையாக இருந்தாலும் அதை தள்ளிவைத்துக்கொண்டு மனைவியை அள்ளிக்கொண்டால், அளவிட முடியாத ஆத்ம நெருக்கம் அந்த கணவன்- மனைவி இடையே ஏற்படும்.
* மனைவி கண்டுகொள்ளாமலே இருந்தால், அவளுக்கு தன் விருப்பத்தை கணவர் எப்படி எல்லாம் தெரிவிக்கலாம்?
ரொமான்ஸ் புத்தகங்கள் வாசிக்கச் சொல்லலாம். அதற்குரிய படங்களை காணவைக்கலாம். மகிழ்ச்சி நிறைந்த அவர்கள் புதுமண வாழ்க்கை நாட்களை அசைபோடச் செய்யலாம். காலையில் இருந்தே அவரது செயல்களில் இருக்கும் சிறப்பை மட்டும் குறிப்பிட்டு பாராட்டிக்கொண்டே இருக்கலாம். திடீரென்று கட்டிப்பிடித்தல், செல்லமாக கடித்தல் இப்படி எல்லாம் தொடரலாம். மனைவியின் உடலும், மனமும் `ஓ.கே' என்று ஏற்றுக்கொண்டால் அதை சிக்னல் மூலம் அவளே வெளிப்படுத்த தொடங்கிவிடுவாள்.
* கணவரது ஆசையை நிறைவேற்றாமல் மனைவி செக்சில் இருந்து விடுபட நினைப்பதற்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்?
தலைவலி, சோர்வு, அதிகாலையிலே எழ வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும் என்பது போன்ற காரணங்களால் முதல் நாள் இரவில் செக்சை தவிர்க்க நினைக்கிறார்கள். ஆனால் திருப்தியான தாம்பத்யம் தலைவலி போன்ற உபாதைகளையும், சோர்வையும் விரட்டி உற்சாகத்தை தரும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
* திருப்தியான தாம்பத்யத்தில் உருவாகும் அதிகபட்ச பலன் என்று எதை நீங்கள் குறிப்பிடுவீர்கள்?
இருவரும் முழு திருப்திபடும்போது, இன்னொரு தவறான உறவு இருவருக்குமே ஏற்படாது. மனநெருக்கடியின்றி மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். இருவரின் செக்ஸ் திறன் மேம்படும். அது அவர்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். ஆனந்தமாக வாழ்வார்கள்.
`அதை மூடி வைக்காமல் விஞ்ஞான ரீதியாக திறந்து வைத்தாலும் மக்கள் பார்த்து தெளிவடைவார்கள்' என்பதை உணர்த்தும் விதத்தில் அமைந்தது, சென்னையில் நடந்த 6-வது சர்வதேச பாலியல் மற்றும் குழந்தை பேறு மாநாட்டு கண்காட்சி!
`அப்படியா' என்ற ஆச்சரியமும், `அடடே தெரியாமல் போய்விட்டதே இந்த விஷயம்' என்ற வியப்பும், `இதுக்கும் சிசிக்சை இருக்குதா' என்ற மகிழ்வும் ஒரு சேர கண்காட்சியில் ஏற்பட, இன்னொரு புறத்தில் ஆயிரம் டாக்டர்கள் கலந்து கொண்ட மாநாடும் நடந்து கொண்டிருந்தது.
மாநாட்டை நடத்திய பாலியல் நிபுணர் டாக்டர் டி.காமராஜ் `அதிர்ச்சி குண்டை' மாநாட்டில் வீசினார். அது, `ஆண்மைக்குறைவு கொண்டவர்கள் உலகிலே அதிகமாக இருக்கும் நாடு' என்ற நிலையை 2020-ம் ஆண்டில் இந்தியா பெற்று விடும்' என்பது!
அதற்குரிய காரணங்களை அவர் அடுக்கிய போது மாநாட்டில் அதிர்ச்சி அலை அடிக்கத்தான் செய்தது.
"உலகிலேயே மக்கள் தொகை அதிகம் சீனாவில்தான் என்றாலும் அங்குள்ள பெண்கள் ஒரே ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், அவர்களுக்கு இனப்பெருக்கம் ஒரு தண்டனைக்குரிய விஷயம் என்பதுபோல் ஆகிவிட்டது. அதனால் இயல்பாகவே அவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைந்துவிட்டது. மேலும் சீனாவில் இளைஞர்களைவிட நடுத்தர வயதினர்களும், முதியவர்களும் அதிகம். அதனால் ஆண்மைக்குறைவு என்ற பிரச்சினை, சீனா மக்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இல்லை.
இந்தியாவில் இளைஞர்கள் அதிகம். கேரளாவைத் தவிர மற்ற மாநிலங்களில் எல்லாம் ஆண்கள் அதிகம். இனப்பெருக்க விஷயத்தில் பெரிய கட்டுப்பாடுகள் எதுவும் இங்கே கிடையாது. அதனால் செக்ஸ் ஈடுபாடு இந்தியர்களுக்கு அதிகம்.
பெரும்பான்மையான ஆண்களால் நிறைந்த இந்தியாவில் இப்போது சர்க்கரை நோய் தாறுமாறாக உயர்ந்துகொண்டிருக்கிறது. அதனால் உலகிலே சர்க்கரை நோயாளிகளின் தலைநகர் என்ற இடத்தை இந்தியா பிடிக்கிறது. சர்க்கரை நோய் இருப்பவர்களில் 50 சதவீதம் பேர் ஆண்மைக்குறைவால் பாதிக்கப்படுவார்கள் என்பது மருத்துவ ரீதியான கணிப்பாகும். இப்படிப் பட்ட பல்வேறு புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பார்த்தால் அடுத்த பத்தாண்டுகளில் உலகிலே ஆண்மைக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் இந்தியாவில்தான் இருப்பார்கள்.
இப்போதே விழிப்புணர்வு அடைந்து, ஆண்மைக் குறைவு வராத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். வந்தாலும் அதற்கான சிகிச்சைகளை உடனடியாக முறைப்படி பெற வேண்டும். அதற்கான சூழ்நிலைகள் பற்றித்தான் இந்த மாநாட்டில் பெருமளவு விவாதித்தோம்.
30 முதல் 50 வயதுவரை உள்ளவர்களுக்குத்தான் ஆண்மைக்குறைவு பிரச்சினை அதிகம் ஏற்படுகிறது. அதனால் அந்த வயதினர் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உணவு முறைகளை சீரமைத்துக் கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம், நீரிழிவு, மனஅழுத்தம் இன்றி வாழும் வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். தேவையான தூக்கமும், தேவையான ஓய்வும் மிக முக்கியம் என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். உடல் குண்டாகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்..''-என்றார். மாநாட்டில் வெளிநாட்டு பாலியல் நிபுணர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.
***
மாநாட்டிலும், கண்காட்சியிலும் சாதாரண மக்களில் பெரும்பாலானவர்களுக்கு எழுந்த ஒரு கேள்வி இது!
அது..
`கணவன்- மனைவி இருவரும் சுதந்திரமாக செக்ஸ் இன்பத்தை அனுபவிக்க தகுதியானவர்கள். இருவருக்குமே அந்த வேட்கையும், விருப்பமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கணவர் தனக்கு விருப்பம் ஏற்படும்போது மட்டும் ஆர்வத்தை வெளிப்படுத்தி, மனைவியை அழைக்கிறார். மனைவியோ தனக்கு விருப்பம் இருந்தாலும் அதை வெளிப்படுத்த தயங்குகிறாள். இதனால் அவள் விரும்பும்போது, அவள் ஆசை நிறைவேறுவதில்லை. இந்த சிக்கலை எப்படி தீர்ப்பது? மனைவி தன் விருப்பத்தை கணவரிடம் எப்படி தெரிவிப்பது?' என்ற கேள்விதான் அது.
மாநாட்டிற்கு தலைமைதாங்கிய சிங்கப்பூரை சேர்ந்த சர்வதேச பாலியல் நிபுணர் டாக்டர் கணேசன் அடைக்கண், இது தொடர்பான பல சந்தேகங்களுக்கு விடையளிக்க தயார் ஆனார்.
* மனைவிக்கு `ஆசை' ஏற்படுகிறது. அதை எப்படி கணவரிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் தயங்குகிறார்களே?
தயக்கம் என்பது ஒன்று அல்லது இரண்டு முறைதான். அதற்கு மேல் தயக்கம் போய்விடும். சகஜம் வந்துவிடும். கணவரை முகத்திற்கு நேராகப் பார்த்து தனது ஆசையை வெளிப்படுத்த மனைவி தயங்கினால், ஒரு எஸ்.எம்.எஸ். மூலம் தன் ஆசையை வெளிப்படுத்தலாம். பட்டும்படாமலும் கோடிட்டு காட்டும் வகையில் ஈ.மெயில் தட்டி விடலாம். ஒரு துண்டு சீட்டில் எழுதி அவர் கையில் கொடுக்கலாம். தேவையற்ற தயக்கம்தான் இதில் `ஸ்டார்ட்டிங் டிரபிளை' உருவாக்குகிறது.
* மனைவி மனதளவில் தயாராகிவிடும்போது, அவள் உடலைப் பார்த்து கணவரால் அவள் விருப்பத்தை புரிந்துகொள்ள முடியுமா?
கணவர் அதற்குரிய மனநிலையில் இருந்தால், அதை அவரால் புரிந்துகொள்ள முடியும். மனைவி எப்போதும் பேசுவதற்கும், அப்போது பேசுவதற்கும்- மனைவி எப்போதும் காபி தருவதற்கும் - அப்போது தருவதற்கும், மனைவி எப்போதும் அருகில் நின்று தொடுவதற்கும் - அப்போது தொடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். மனைவியின் குரல், உடல்மொழி, அணுகுமுறை போன்றவைகள் மூலம் கணவரால் அதை உணரமுடியும்.
* சரி மனைவியின் இத்தகைய `விருப்பம்' கணவருக்கு புரிகிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த நேரத்தில் அதைவிட முக்கியமானதாக இன்னொன் றை அவர் கருதினால், மனைவியின் `விருப்பத்தை' கண்டுகொள்ளாதவர்போல் இருந்துவிடலாமா? அல்லது `உன் விருப்பம் எனக்கு புரிகிறது. ஆனால் இன்னொரு நேரத்தில் வைத்துக்கொள்ளலாம்` என்று தவிர்க்கலாமா?
மனைவியின் விருப்பத்தை கண்டு கொள்ளாதவர்போல் இருந்து விடக்கூடாது. அது தவறு. `ஒரு முத்தம்... ஒரு தழுவல்.. வருடலைக் கொடுத்துவிட்டு, இப்போது வேண்டாம். இன்னொரு நேரத்தில் வைத்துக்கொள்ளலாம்' என்பது நாகரீகம். ஆனால், `ஆகா இது எனக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பு. இதற்காகத்தானே நான் காத்திருந்தேன்' என்று கூறிக்கொண்டு, தலைபோகிற வேலையாக இருந்தாலும் அதை தள்ளிவைத்துக்கொண்டு மனைவியை அள்ளிக்கொண்டால், அளவிட முடியாத ஆத்ம நெருக்கம் அந்த கணவன்- மனைவி இடையே ஏற்படும்.
* மனைவி கண்டுகொள்ளாமலே இருந்தால், அவளுக்கு தன் விருப்பத்தை கணவர் எப்படி எல்லாம் தெரிவிக்கலாம்?
ரொமான்ஸ் புத்தகங்கள் வாசிக்கச் சொல்லலாம். அதற்குரிய படங்களை காணவைக்கலாம். மகிழ்ச்சி நிறைந்த அவர்கள் புதுமண வாழ்க்கை நாட்களை அசைபோடச் செய்யலாம். காலையில் இருந்தே அவரது செயல்களில் இருக்கும் சிறப்பை மட்டும் குறிப்பிட்டு பாராட்டிக்கொண்டே இருக்கலாம். திடீரென்று கட்டிப்பிடித்தல், செல்லமாக கடித்தல் இப்படி எல்லாம் தொடரலாம். மனைவியின் உடலும், மனமும் `ஓ.கே' என்று ஏற்றுக்கொண்டால் அதை சிக்னல் மூலம் அவளே வெளிப்படுத்த தொடங்கிவிடுவாள்.
* கணவரது ஆசையை நிறைவேற்றாமல் மனைவி செக்சில் இருந்து விடுபட நினைப்பதற்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்?
தலைவலி, சோர்வு, அதிகாலையிலே எழ வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும் என்பது போன்ற காரணங்களால் முதல் நாள் இரவில் செக்சை தவிர்க்க நினைக்கிறார்கள். ஆனால் திருப்தியான தாம்பத்யம் தலைவலி போன்ற உபாதைகளையும், சோர்வையும் விரட்டி உற்சாகத்தை தரும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
* திருப்தியான தாம்பத்யத்தில் உருவாகும் அதிகபட்ச பலன் என்று எதை நீங்கள் குறிப்பிடுவீர்கள்?
இருவரும் முழு திருப்திபடும்போது, இன்னொரு தவறான உறவு இருவருக்குமே ஏற்படாது. மனநெருக்கடியின்றி மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். இருவரின் செக்ஸ் திறன் மேம்படும். அது அவர்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். ஆனந்தமாக வாழ்வார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
» கடலில் உலா வரும் கடற்கன்னி மர்மம் விலகாத அதிர்ச்சிக் காட்சி
» கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு
» ஆசியான் மாநாட்டில் பிரதமர்
» கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
» கடலில் உலா வரும் கடற்கன்னி மர்மம் விலகாத அதிர்ச்சிக் காட்சி
» கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு
» ஆசியான் மாநாட்டில் பிரதமர்
» கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|