புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:20 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
by ayyasamy ram Today at 2:20 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
முப்பொழுதும் உன் கற்பனைகள்
இயக்கம் எல்ரெட் குமார்
இசைG.V. பிரகாஷ் குமார்
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அதர்வா முரளி கதாநாயகன் ,அமலாபால் கதாநாயகி .வழக்கமான மசாலாப் பாடல் ,அடி ,உதை ,சண்டை உள்ளது .கவிஞர் தாமரையின் பாடல்கள் நன்று. பின்னணி இசை நன்று .விதைவையான தாய் தன் குழந்தையை மிகவும் சிரமப்பட்டு வளர்க்கிறாள். தன் மகனுக்கு நடக்க முடியவில்லை என்றதும் தூக்கியே சுமக்கிறாள் .அதிகப் பணம் சம்பாதித்து கேரளா வைத்தியம் பார்த்து மகனை நடக்க வைத்து படிக்க வைத்து அழகு பார்க்கிறாள் .மகன் வேலை தொடர்பாக சென்னை சென்றதும் பிரிவு தாங்க முடியாமல் நோயுற்று இறக்கிறாள்.
லட்சியத்தாய் மனதில் நிற்கிறாள் .தாய் இறந்த சோகத்தில் உடைந்து இருக்கும்தோழனுக்கு , தோழி வந்து மகனுக்கு அறிவுரை கூறி அழைத்து செல்கிறாள் .இருவரும் சேர்ந்து தயாரித்த கதிர்வீச்சு தடுப்பு திட்டத்திற்கு விருது கிடைக்கின்றது,பெரிய தொழில் அதிபர் தன் மகளை வேறு கணினி நிறுவனத்தில் வேலை பார்க்க வைத்து ,விருது கிடைத்ததும் கட்டாயப் படுத்தி அமெரிக்கா அழைத்து சென்று விடுகிறார் .ஏற்கனேவே அவளுடன் சண்டையிட்ட பெண் பித்தர்களான இருவர்தான் கடத்தி விட்டார்கள் என்று கருதி வில்லன்களை கொலை செய்கின்றார் .
தாயை இழந்தவர் ,காதலியையும் இழந்ததால் மன நோயாளியாகி விடுகிறார் .ஆனால் சென்னையில் கணினி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.சனி ஞாயிறு மட்டும் பெங்களூர் சென்று காதலியுடன் வாழ்வது போல கற்பனையில் வாழ்ந்து வருகிறார் .அமெரிக்கா சென்ற தோழி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு நண்பர்களை அழைக்க வருகிறார்.இவனுக்கு தோழியை அடையாளம் தெரியவில்லை .இவனுக்கு என்ன நேர்ந்தது விசாரிக்கிறாள்.மன நல மருத்துவர் சில காலம் அவனுடன் தோழியாக ,காதலியாக நடிக்க சொல்கிறார் .இவளும் நடித்து பின் உண்மையில் காதலில் விழுகிறாள் .
அதர்வா முரளி,அமலாபால்.நாசர் ,ஜெயபிரகாஷ் அனைவரும் நன்றாக நடித்து உள்ளனர் .வித்தியாசமான கதை என்றாலும் ,தமிழ் திரைப்படத்தில் மன நோயாளி கதையை விடாமல் பிடித்துக் கொண்டு எடுத்து வருகின்றனர் .
மன நோயாளி சென்னையில் இருந்து பெங்களூருக்கு வார வாரம் அவரே கார் ஒட்டி செல்வது நம்பும்படியாக இல்லை .கணினி பொறியாளர்கள் உடன் பணி புரியும் பெண்களை அழைத்து குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து அவர்களை சிதைக்கும் அவலத்தை படத்தில் காட்டி உள்ளனர் .படித்த கணினி பொறியாளர்கள் பண்பாடு இன்றி நடந்து கொள்கின்றனர்.இவர்களைக் கொன்ற , அதர்வா முரளியை காவல் உயர் அதிகாரி ,அவரே மன்னித்து விட்டு விடுவது நம்பும்படி இல்லை . இதுபோன்ற பல குறைகள் இருந்தாலும் .சிரிப்பு நடிகர் சந்தானம் சில காட்சியில் மட்டும் வந்து சிரிக்க வைக்கின்றார். சந்தானம் வசனத்தில் காதலி அழகாக இருந்தால் ஆண்கள் உண்மையாக காதலிப்பார்கள் அழகு இல்லை என்றால் உண்மையாக காதலிக்க மாட்டார்கள் என்கிறார் .தவறு .புற அழகைப் பார்த்து வருவதல்ல உண்மை காதல் .அக அழகைப் பார்த்து வருவதுதான் உண்மை காதல் .
நடக்க முடியாத மகனை நடக்க வைத்து, படிக்க வைத்து உலகம் வியக்கும் வண்ணம் வருவான் என்ற உறுதியோடு இருக்கும் உன்னத தாய் .கடைசியாக மகன் வந்து பால் விட்டதும் உயிர் விடும் காட்சி நெகிழ்ச்சி .இயக்குனருக்குப் பாராட்டுக்கள் .தாய் மகன் பாசத்தை உணர்த்தி கண்ணில் கண்ணீர் வைத்துவிட்டார்.படம் முடிந்து வெளியே வந்த பிறகும் தாய் நம் கண் முன் வருகின்றார் . அமலாபால் தெய்வத்திருமகள் திரைபடத்தில் நடித்துப் போல இந்தப் படத்திலும் மிக நன்றாக நடித்து உள்ளார் .
கதாநாயகன் அதர்வா முரளி ,மறைந்த நடிகர் முரளியின் மகன் .அப்பாவிற்கு தப்பாமல் பிறந்த பிள்ளையாக நன்றாக நடித்து உள்ளார் .யோகா கற்றவர் என்பதால் சண்டைக் காட்சியில் சிறப்பாக சண்டை செய்கின்றார் .வெள்ளைக்காரகள் இருவருடன் மோதும் காட்சி நன்று .பின்னணி இசை மிக நன்று .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
இயக்கம் எல்ரெட் குமார்
இசைG.V. பிரகாஷ் குமார்
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அதர்வா முரளி கதாநாயகன் ,அமலாபால் கதாநாயகி .வழக்கமான மசாலாப் பாடல் ,அடி ,உதை ,சண்டை உள்ளது .கவிஞர் தாமரையின் பாடல்கள் நன்று. பின்னணி இசை நன்று .விதைவையான தாய் தன் குழந்தையை மிகவும் சிரமப்பட்டு வளர்க்கிறாள். தன் மகனுக்கு நடக்க முடியவில்லை என்றதும் தூக்கியே சுமக்கிறாள் .அதிகப் பணம் சம்பாதித்து கேரளா வைத்தியம் பார்த்து மகனை நடக்க வைத்து படிக்க வைத்து அழகு பார்க்கிறாள் .மகன் வேலை தொடர்பாக சென்னை சென்றதும் பிரிவு தாங்க முடியாமல் நோயுற்று இறக்கிறாள்.
லட்சியத்தாய் மனதில் நிற்கிறாள் .தாய் இறந்த சோகத்தில் உடைந்து இருக்கும்தோழனுக்கு , தோழி வந்து மகனுக்கு அறிவுரை கூறி அழைத்து செல்கிறாள் .இருவரும் சேர்ந்து தயாரித்த கதிர்வீச்சு தடுப்பு திட்டத்திற்கு விருது கிடைக்கின்றது,பெரிய தொழில் அதிபர் தன் மகளை வேறு கணினி நிறுவனத்தில் வேலை பார்க்க வைத்து ,விருது கிடைத்ததும் கட்டாயப் படுத்தி அமெரிக்கா அழைத்து சென்று விடுகிறார் .ஏற்கனேவே அவளுடன் சண்டையிட்ட பெண் பித்தர்களான இருவர்தான் கடத்தி விட்டார்கள் என்று கருதி வில்லன்களை கொலை செய்கின்றார் .
தாயை இழந்தவர் ,காதலியையும் இழந்ததால் மன நோயாளியாகி விடுகிறார் .ஆனால் சென்னையில் கணினி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.சனி ஞாயிறு மட்டும் பெங்களூர் சென்று காதலியுடன் வாழ்வது போல கற்பனையில் வாழ்ந்து வருகிறார் .அமெரிக்கா சென்ற தோழி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு நண்பர்களை அழைக்க வருகிறார்.இவனுக்கு தோழியை அடையாளம் தெரியவில்லை .இவனுக்கு என்ன நேர்ந்தது விசாரிக்கிறாள்.மன நல மருத்துவர் சில காலம் அவனுடன் தோழியாக ,காதலியாக நடிக்க சொல்கிறார் .இவளும் நடித்து பின் உண்மையில் காதலில் விழுகிறாள் .
அதர்வா முரளி,அமலாபால்.நாசர் ,ஜெயபிரகாஷ் அனைவரும் நன்றாக நடித்து உள்ளனர் .வித்தியாசமான கதை என்றாலும் ,தமிழ் திரைப்படத்தில் மன நோயாளி கதையை விடாமல் பிடித்துக் கொண்டு எடுத்து வருகின்றனர் .
மன நோயாளி சென்னையில் இருந்து பெங்களூருக்கு வார வாரம் அவரே கார் ஒட்டி செல்வது நம்பும்படியாக இல்லை .கணினி பொறியாளர்கள் உடன் பணி புரியும் பெண்களை அழைத்து குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து அவர்களை சிதைக்கும் அவலத்தை படத்தில் காட்டி உள்ளனர் .படித்த கணினி பொறியாளர்கள் பண்பாடு இன்றி நடந்து கொள்கின்றனர்.இவர்களைக் கொன்ற , அதர்வா முரளியை காவல் உயர் அதிகாரி ,அவரே மன்னித்து விட்டு விடுவது நம்பும்படி இல்லை . இதுபோன்ற பல குறைகள் இருந்தாலும் .சிரிப்பு நடிகர் சந்தானம் சில காட்சியில் மட்டும் வந்து சிரிக்க வைக்கின்றார். சந்தானம் வசனத்தில் காதலி அழகாக இருந்தால் ஆண்கள் உண்மையாக காதலிப்பார்கள் அழகு இல்லை என்றால் உண்மையாக காதலிக்க மாட்டார்கள் என்கிறார் .தவறு .புற அழகைப் பார்த்து வருவதல்ல உண்மை காதல் .அக அழகைப் பார்த்து வருவதுதான் உண்மை காதல் .
நடக்க முடியாத மகனை நடக்க வைத்து, படிக்க வைத்து உலகம் வியக்கும் வண்ணம் வருவான் என்ற உறுதியோடு இருக்கும் உன்னத தாய் .கடைசியாக மகன் வந்து பால் விட்டதும் உயிர் விடும் காட்சி நெகிழ்ச்சி .இயக்குனருக்குப் பாராட்டுக்கள் .தாய் மகன் பாசத்தை உணர்த்தி கண்ணில் கண்ணீர் வைத்துவிட்டார்.படம் முடிந்து வெளியே வந்த பிறகும் தாய் நம் கண் முன் வருகின்றார் . அமலாபால் தெய்வத்திருமகள் திரைபடத்தில் நடித்துப் போல இந்தப் படத்திலும் மிக நன்றாக நடித்து உள்ளார் .
கதாநாயகன் அதர்வா முரளி ,மறைந்த நடிகர் முரளியின் மகன் .அப்பாவிற்கு தப்பாமல் பிறந்த பிள்ளையாக நன்றாக நடித்து உள்ளார் .யோகா கற்றவர் என்பதால் சண்டைக் காட்சியில் சிறப்பாக சண்டை செய்கின்றார் .வெள்ளைக்காரகள் இருவருடன் மோதும் காட்சி நன்று .பின்னணி இசை மிக நன்று .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|