புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 50%
heezulia
முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
284 Posts - 45%
heezulia
முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
20 Posts - 3%
prajai
முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10முப்பொழுதும் உன் கற்பனைகள்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Feb 18, 2012 10:32 pm

முப்பொழுதும் உன் கற்பனைகள்

இயக்கம் எல்ரெட் குமார்

இசைG.V. பிரகாஷ் குமார்

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

அதர்வா முரளி கதாநாயகன் ,அமலாபால் கதாநாயகி .வழக்கமான மசாலாப் பாடல் ,அடி ,உதை ,சண்டை உள்ளது .கவிஞர் தாமரையின் பாடல்கள் நன்று. பின்னணி இசை நன்று .விதைவையான தாய் தன் குழந்தையை மிகவும் சிரமப்பட்டு வளர்க்கிறாள். தன் மகனுக்கு நடக்க முடியவில்லை என்றதும் தூக்கியே சுமக்கிறாள் .அதிகப் பணம் சம்பாதித்து கேரளா வைத்தியம் பார்த்து மகனை நடக்க வைத்து படிக்க வைத்து அழகு பார்க்கிறாள் .மகன் வேலை தொடர்பாக சென்னை சென்றதும் பிரிவு தாங்க முடியாமல் நோயுற்று இறக்கிறாள்.

லட்சியத்தாய் மனதில் நிற்கிறாள் .தாய் இறந்த சோகத்தில் உடைந்து இருக்கும்தோழனுக்கு , தோழி வந்து மகனுக்கு அறிவுரை கூறி அழைத்து செல்கிறாள் .இருவரும் சேர்ந்து தயாரித்த கதிர்வீச்சு தடுப்பு திட்டத்திற்கு விருது கிடைக்கின்றது,பெரிய தொழில் அதிபர் தன் மகளை வேறு கணினி நிறுவனத்தில் வேலை பார்க்க வைத்து ,விருது கிடைத்ததும் கட்டாயப் படுத்தி அமெரிக்கா அழைத்து சென்று விடுகிறார் .ஏற்கனேவே அவளுடன் சண்டையிட்ட பெண் பித்தர்களான இருவர்தான் கடத்தி விட்டார்கள் என்று கருதி வில்லன்களை கொலை செய்கின்றார் .
தாயை இழந்தவர் ,காதலியையும் இழந்ததால் மன நோயாளியாகி விடுகிறார் .ஆனால் சென்னையில் கணினி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.சனி ஞாயிறு மட்டும் பெங்களூர் சென்று காதலியுடன் வாழ்வது போல கற்பனையில் வாழ்ந்து வருகிறார் .அமெரிக்கா சென்ற தோழி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு நண்பர்களை அழைக்க வருகிறார்.இவனுக்கு தோழியை அடையாளம் தெரியவில்லை .இவனுக்கு என்ன நேர்ந்தது விசாரிக்கிறாள்.மன நல மருத்துவர் சில காலம் அவனுடன் தோழியாக ,காதலியாக நடிக்க சொல்கிறார் .இவளும் நடித்து பின் உண்மையில் காதலில் விழுகிறாள் .

அதர்வா முரளி,அமலாபால்.நாசர் ,ஜெயபிரகாஷ் அனைவரும் நன்றாக நடித்து உள்ளனர் .வித்தியாசமான கதை என்றாலும் ,தமிழ் திரைப்படத்தில் மன நோயாளி கதையை விடாமல் பிடித்துக் கொண்டு எடுத்து வருகின்றனர் .

மன நோயாளி சென்னையில் இருந்து பெங்களூருக்கு வார வாரம் அவரே கார் ஒட்டி செல்வது நம்பும்படியாக இல்லை .கணினி பொறியாளர்கள் உடன் பணி புரியும் பெண்களை அழைத்து குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து அவர்களை சிதைக்கும் அவலத்தை படத்தில் காட்டி உள்ளனர் .படித்த கணினி பொறியாளர்கள் பண்பாடு இன்றி நடந்து கொள்கின்றனர்.இவர்களைக் கொன்ற , அதர்வா முரளியை காவல் உயர் அதிகாரி ,அவரே மன்னித்து விட்டு விடுவது நம்பும்படி இல்லை . இதுபோன்ற பல குறைகள் இருந்தாலும் .சிரிப்பு நடிகர் சந்தானம் சில காட்சியில் மட்டும் வந்து சிரிக்க வைக்கின்றார். சந்தானம் வசனத்தில் காதலி அழகாக இருந்தால் ஆண்கள் உண்மையாக காதலிப்பார்கள் அழகு இல்லை என்றால் உண்மையாக காதலிக்க மாட்டார்கள் என்கிறார் .தவறு .புற அழகைப் பார்த்து வருவதல்ல உண்மை காதல் .அக அழகைப் பார்த்து வருவதுதான் உண்மை காதல் .

நடக்க முடியாத மகனை நடக்க வைத்து, படிக்க வைத்து உலகம் வியக்கும் வண்ணம் வருவான் என்ற உறுதியோடு இருக்கும் உன்னத தாய் .கடைசியாக மகன் வந்து பால் விட்டதும் உயிர் விடும் காட்சி நெகிழ்ச்சி .இயக்குனருக்குப் பாராட்டுக்கள் .தாய் மகன் பாசத்தை உணர்த்தி கண்ணில் கண்ணீர் வைத்துவிட்டார்.படம் முடிந்து வெளியே வந்த பிறகும் தாய் நம் கண் முன் வருகின்றார் . அமலாபால் தெய்வத்திருமகள் திரைபடத்தில் நடித்துப் போல இந்தப் படத்திலும் மிக நன்றாக நடித்து உள்ளார் .

கதாநாயகன் அதர்வா முரளி ,மறைந்த நடிகர் முரளியின் மகன் .அப்பாவிற்கு தப்பாமல் பிறந்த பிள்ளையாக நன்றாக நடித்து உள்ளார் .யோகா கற்றவர் என்பதால் சண்டைக் காட்சியில் சிறப்பாக சண்டை செய்கின்றார் .வெள்ளைக்காரகள் இருவருடன் மோதும் காட்சி நன்று .பின்னணி இசை மிக நன்று .

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 19, 2012 11:04 am

அண்ணா கதை எப்போது திரைக்கு வருகிறது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக