புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின் தடை எதிரொலி -சீரியல்கள் இல்லை - விளம்பரங்கள் இல்லை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மின் தடையால் பெரும்பாலான நேரங்களில், "டிவி' பார்க்க முடியாத காரணத்தால், "டிவி' நிகழ்ச்சிகளின் "ரேட்டிங்' படு பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து, பிற பகுதிகள் அனைத்திலும் தினமும் 8 மணி நேரத்திலிருந்து 11 மணி நேரம் வரை மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது; கிராமப்புறங்களில் இந்த நேரம், இன்னும் அதிகமாகவுள்ளது. மின்சாரம் போகும் நேரத்தை மின் பகிர்மானக்கழகம் அறிவிப்பதை விட, மின்சாரம் இருக்கும் நேரத்தை அறிவித்தால் பரவாயில்லை, என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால், கல்வி, வேலை, தொழில், சிகிச்சை, அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி, வினியோகம் என எல்லாமே பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கோவையைப் போன்ற தொழில் நகரங்களில் உள்ள தொழில் அமைப்புகள், வாரம் ஒரு நாளை மின் தடை நாளாக அறிவிக்கலாம், என்ற ஆலோசனையும் ஏற்கப்படவில்லை; தினமும் மின் தடையால் ஏற்படும் பாதிப்பு, அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
இவை ஒரு புறமிருக்க, தொடர் மின் தடையால், "டிவி' நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நேரம், மிகவும் குறைந்துள்ளது; வேலைக்குப் போகாத இல்லத்தரசிகள், முதியோர் ஆகியோர் "டிவி' சீரியல்களைப் பார்ப்பது, மிகவும் அரிதாக மாறியிருக்கிறது; ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு நேரத்தில் மின் தடை அமல்படுத்தப்படுவதால், தொடர்களைத் தொடர்ந்து பார்க்கவே முடியாத நிலை உள்ளது.
பல ஆண்டுகளாக "ஜவ்வாக' இழுத்தடிக்கப்படும் "சீரியல்'களைக் கூட, விடாமல் பார்த்து வந்த பெண்களுக்கு, மின் தடையால் இந்த "சீரியல்'களிலிருந்து தற்காலிக விடுதலை கிடைத்துள்ளது. ஏதோ ஒரு காரணத்தால், ஒரு நாள் "சீரியல்' பார்க்காவிட்டாலும், பக்கத்து வீட்டிலோ, தூரத்து உறவிடமோ விசாரிப்பதற்கான வாய்ப்பும் இப்போது இல்லை. சென்னையைத் தவிர்த்து, தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட தினமும் பகலில் பத்து மணி நேரம் மின் தடை என்பதால், எந்தப் பகுதியிலுமே, யாருமே எந்த "டிவி' நிகழ்ச்சியையும் பார்க்க முடிவதில்லை; இதனால், இந்த நிகழ்ச்சிகளின் "டி.ஆர்.பி., ரேட்டிங்' படு பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது; மக்களால் பார்க்க முடியாத நிகழ்ச்சிகளுக்கு விளம்பரம் கொடுக்கவும் நிறுவனங்கள் யோசிக்கின்றன.
வினாடிக் கணக்கில் கணக்கிட்டு, "டிவி'
நிகழ்ச்சிகளுக்கு விளம்பரக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக, தினமும் லட்கணக்கிலும், மாதத்துக்குக் கோடிக்கணக்கிலும் விளம்பரதாரர்கள் செலவு செய்கின்றனர். ஆனால், இந்த விளம்பரங்களை சென்னை நகரிலுள்ள மக்கள் மட்டுமே பார்க்கும் நிலை உள்ளது; மற்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கு இவற்றைப் பார்ப்பதற்கான வாய்ப்பேயில்லை. உள்ளூர் சேனல்களின் நிலைமை, இன்னும் மோசமாகியுள்ளது. ஏனெனில், ஒவ்வொரு நகரிலும் பத்து, பதினைந்து என்ற எண்ணிக்கையில் உள்ளூர் சேனல்கள் நடத்தப்படுகின்றன.
இதனால், விளம்பரங்கள் வாங்குவதற்கு கடுமையான போட்டி உள்ளது. இந்த போட்டியால், விளம்பரக் கட்டணமும் குறைக்கப்பட்டு வருகிறது. மின்தடையால், "சேட்டிலைட்' சேனல்களையே பார்க்க முடியாத மக்கள், உள்ளூர் சேனல்களைப் பார்ப்பது மிகமிக அரிது; அதிலும், வீட்டில் மின்சாரம் இருக்கும் நேரத்தில், கேபிள் ஒளி பரப்பு அறையில் மின்சாரம் இருப்பதில்லை. இப்போது வாங்கும் கட்டணத்தில், ஜெனரேட்டர் வைத்து இயக்கும் நிலையில், கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் இல்லை. இதன் காரணமாக, "டிடிஎச்' வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் புலம்பத் துவங்கியுள்ளனர். இதை வாங்கிப் பொருத்தினாலும், வீட்டில் மின்சாரம் இருக்கும் நேரத்தில் மட்டுமே, "டிவி' பார்க்க முடிகிறது என்பதால், "டிவி' நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நேயர்களின் எண்ணிக்கை, பெருமளவில் குறைந்துள்ளது. ஒட்டு மொத்தமாக, பல ஆண்டுகளாக சின்னத்திரையின் அடிமைகளாக இருந்த பெரியவர்களும், குழந்தைகளும், இப்போது வெளியுலகிற்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளும் வீட்டிற்குள் முடங்காமல், வெளியே விளையாடச் செல்வதும் அதிகரித்துள்ளது; தொடர் மின் தடையால், சமூகத்துக்கு விளைந்துள்ள ஒரே நன்மை இது மட்டுமே.
குறுஞ்செய்தியில் குறும்பு! தமிழக அரசு விலையில்லா மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் கொடுத்து விட்டு, தினமும் பத்து மணி நேர மின் தடையையும் அமல்படுத்தியுள்ளது. இதைக்கிண்டலடிக்கும் விதமாக, "முதல்வரே, இலவச மிக்சி, கிரைண்டர் வேண்டாம், வீட்டுக்கு ஒரு யு.பி.எஸ்., கொடுங்க, சிட்டிசன், தமிழ்நாடு' என்ற எஸ்.எம்.எஸ்., வேகமாகப் பரவி வருகிறது.
- எக்ஸ்.செல்வக்குமார் -
தினமலர்
இவை ஒரு புறமிருக்க, தொடர் மின் தடையால், "டிவி' நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நேரம், மிகவும் குறைந்துள்ளது; வேலைக்குப் போகாத இல்லத்தரசிகள், முதியோர் ஆகியோர் "டிவி' சீரியல்களைப் பார்ப்பது, மிகவும் அரிதாக மாறியிருக்கிறது; ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு நேரத்தில் மின் தடை அமல்படுத்தப்படுவதால், தொடர்களைத் தொடர்ந்து பார்க்கவே முடியாத நிலை உள்ளது.
பல ஆண்டுகளாக "ஜவ்வாக' இழுத்தடிக்கப்படும் "சீரியல்'களைக் கூட, விடாமல் பார்த்து வந்த பெண்களுக்கு, மின் தடையால் இந்த "சீரியல்'களிலிருந்து தற்காலிக விடுதலை கிடைத்துள்ளது. ஏதோ ஒரு காரணத்தால், ஒரு நாள் "சீரியல்' பார்க்காவிட்டாலும், பக்கத்து வீட்டிலோ, தூரத்து உறவிடமோ விசாரிப்பதற்கான வாய்ப்பும் இப்போது இல்லை. சென்னையைத் தவிர்த்து, தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட தினமும் பகலில் பத்து மணி நேரம் மின் தடை என்பதால், எந்தப் பகுதியிலுமே, யாருமே எந்த "டிவி' நிகழ்ச்சியையும் பார்க்க முடிவதில்லை; இதனால், இந்த நிகழ்ச்சிகளின் "டி.ஆர்.பி., ரேட்டிங்' படு பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது; மக்களால் பார்க்க முடியாத நிகழ்ச்சிகளுக்கு விளம்பரம் கொடுக்கவும் நிறுவனங்கள் யோசிக்கின்றன.
வினாடிக் கணக்கில் கணக்கிட்டு, "டிவி'
நிகழ்ச்சிகளுக்கு விளம்பரக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக, தினமும் லட்கணக்கிலும், மாதத்துக்குக் கோடிக்கணக்கிலும் விளம்பரதாரர்கள் செலவு செய்கின்றனர். ஆனால், இந்த விளம்பரங்களை சென்னை நகரிலுள்ள மக்கள் மட்டுமே பார்க்கும் நிலை உள்ளது; மற்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கு இவற்றைப் பார்ப்பதற்கான வாய்ப்பேயில்லை. உள்ளூர் சேனல்களின் நிலைமை, இன்னும் மோசமாகியுள்ளது. ஏனெனில், ஒவ்வொரு நகரிலும் பத்து, பதினைந்து என்ற எண்ணிக்கையில் உள்ளூர் சேனல்கள் நடத்தப்படுகின்றன.
இதனால், விளம்பரங்கள் வாங்குவதற்கு கடுமையான போட்டி உள்ளது. இந்த போட்டியால், விளம்பரக் கட்டணமும் குறைக்கப்பட்டு வருகிறது. மின்தடையால், "சேட்டிலைட்' சேனல்களையே பார்க்க முடியாத மக்கள், உள்ளூர் சேனல்களைப் பார்ப்பது மிகமிக அரிது; அதிலும், வீட்டில் மின்சாரம் இருக்கும் நேரத்தில், கேபிள் ஒளி பரப்பு அறையில் மின்சாரம் இருப்பதில்லை. இப்போது வாங்கும் கட்டணத்தில், ஜெனரேட்டர் வைத்து இயக்கும் நிலையில், கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் இல்லை. இதன் காரணமாக, "டிடிஎச்' வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் புலம்பத் துவங்கியுள்ளனர். இதை வாங்கிப் பொருத்தினாலும், வீட்டில் மின்சாரம் இருக்கும் நேரத்தில் மட்டுமே, "டிவி' பார்க்க முடிகிறது என்பதால், "டிவி' நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நேயர்களின் எண்ணிக்கை, பெருமளவில் குறைந்துள்ளது. ஒட்டு மொத்தமாக, பல ஆண்டுகளாக சின்னத்திரையின் அடிமைகளாக இருந்த பெரியவர்களும், குழந்தைகளும், இப்போது வெளியுலகிற்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளும் வீட்டிற்குள் முடங்காமல், வெளியே விளையாடச் செல்வதும் அதிகரித்துள்ளது; தொடர் மின் தடையால், சமூகத்துக்கு விளைந்துள்ள ஒரே நன்மை இது மட்டுமே.
குறுஞ்செய்தியில் குறும்பு! தமிழக அரசு விலையில்லா மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் கொடுத்து விட்டு, தினமும் பத்து மணி நேர மின் தடையையும் அமல்படுத்தியுள்ளது. இதைக்கிண்டலடிக்கும் விதமாக, "முதல்வரே, இலவச மிக்சி, கிரைண்டர் வேண்டாம், வீட்டுக்கு ஒரு யு.பி.எஸ்., கொடுங்க, சிட்டிசன், தமிழ்நாடு' என்ற எஸ்.எம்.எஸ்., வேகமாகப் பரவி வருகிறது.
- எக்ஸ்.செல்வக்குமார் -
தினமலர்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கெட்டதுலயும் ஒருநல்லது நடந்திருக்கே... டீவி சீரியல் அடிமைகளுக்கு விடுதலை கிடைத்ததில் பெருமையே! நாட்டை சீரழிக்கும் சீரியல்களுக்கு இப்படியாவது மூடுவிழா நடக்கட்டும்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தாய்மார்கள் எல்லாம் போராட்டம் நடத்துன உங்களுக்கு வழி பிறக்கும்..!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நான் கிரிக்கெட் பார்ப்பதையே மறந்துட்டேன்.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
முதல்வரே, இலவச மிக்சி, கிரைண்டர் வேண்டாம், வீட்டுக்கு ஒரு யு.பி.எஸ்., கொடுங்க, சிட்டிசன், தமிழ்நாடு
சூப்பர் அருமை அருமை /...
அசுரன் wrote:கெட்டதுலயும் ஒருநல்லது நடந்திருக்கே... டீவி சீரியல் அடிமைகளுக்கு விடுதலை கிடைத்ததில் பெருமையே! நாட்டை சீரழிக்கும் சீரியல்களுக்கு இப்படியாவது மூடுவிழா நடக்கட்டும்.
ஆமாம். உண்மை தான் அசுரன்.
அசுரனின் இந்த அளவற்ற மகிழ்ச்சிக்குக் காரணம், இப்பொழுதெல்லாம் நேரத்திற்கு சாப்பாடு கிடைகிறதாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அண்ணே நீங்க ஒரு தீர்கதரிசி! எப்படி இப்படி கண்டுபிடிக்கிறீங்க. (நானா தான் ஒளரி மாட்டிக்கிட்டேனா?)சிவா wrote:அசுரன் wrote:கெட்டதுலயும் ஒருநல்லது நடந்திருக்கே... டீவி சீரியல் அடிமைகளுக்கு விடுதலை கிடைத்ததில் பெருமையே! நாட்டை சீரழிக்கும் சீரியல்களுக்கு இப்படியாவது மூடுவிழா நடக்கட்டும்.
ஆமாம். உண்மை தான் அசுரன்.
அசுரனின் இந்த அளவற்ற மகிழ்ச்சிக்குக் காரணம், இப்பொழுதெல்லாம் நேரத்திற்கு சாப்பாடு கிடைகிறதாம்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|