புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_m10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_m10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_m10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_m10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10 
289 Posts - 45%
heezulia
செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_m10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_m10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_m10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_m10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_m10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_m10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_m10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_m10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_m10செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செயற்கைக்கோள் நிலைப்பு தன்மை


   
   

Page 2 of 2 Previous  1, 2

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Sat Feb 18, 2012 2:56 pm

First topic message reminder :

செயற்கைக்கோள் எப்படி பூமியை விழாமல் சுற்றி வருகிறது?...ஈர்ப்பு விசையால் என்று ஓரளவு தெரியும் .ஆழ்ந்த விளக்கம் தேவை. ஒன்னும் புரியல ஒன்னும் புரியல நண்பர்கள் யாராவது எனக்கு விளக்கமாக கூறுங்கள்.


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Mar 05, 2012 11:19 pm

அசுரன் அண்ணா நன்றி , கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 05, 2012 11:28 pm

இரா.பகவதி wrote:அசுரன் அண்ணா நன்றி , கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா


நண்பரே கொஞ்ச கொஞ்சமா தெரிஞ்சிக்கங்க அப்ப தான் நன்கு புரியும். புன்னகை
பெண் குழந்தைகள் கைகளை கோர்த்துக்கொண்டு விளையாடும் ஒரு விளையாட்டு நினைவிருக்கிறதா? அதுபோலதான் பூமியின் வட்டப்பாதையில் செயற்கைகோளை நிலைநிறுத்தி தூர சென்றுவிடாமல் புவியீர்பு விசையால் தாங்கிப்பிடிக்க ஏதுவாக செய்யப்படும் காரியம் தான் இந்த செயற்கை கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதாமல் சுற்றிவருதல். இன்னும் விளக்கமாக இதோ

வானில் எய்தப்படுகின்ற எப்பொருளாக இருந்தாலும், புவியின் ஈர்ப்பு சக்தியின் காரணமாக அவைகள் பூமிக்கு திரும்ப வந்துவிடும் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் விண்கோள்கள் புவியின் ஈர்ப்பு சக்தியைக் கணக்கிட்டு, பூமிக்கு திரும்ப வராமலும் அதே நேரம் பூமியின் இழு சக்தியின் நீள்வட்டப் பாதையின் உள்ளிருந்தே பூமியை சுற்றிவரும் தொலைவிற்குள் செலுத்தப்படுகின்றன. குறைந்தப் பட்சம் 200 கி.மீ தொலைவிலிருந்து அதிகபட்சமாக 35,000 கி.மீ தொலைவிற்குள்ளேயே பெரும்பாலும் எல்லாவிதமான செயற்கைக் கொள்களும் சுற்றிவரச் செலுத்தப் படுகின்றன.

விண்கோள்களை புவியின் ஈர்ப்பு சக்தியைத் தாண்டி செலுத்துவதற்கு தேவைப்படும் சாதனத்தின் பெயர் ராக்கெட் அல்லது ஏவுகணை என்று பெயர். இது பொதுவாக விண்கலங்களை அல்லது செயற்கை கோள்களை தேவையான உயரத்திற்கு சுமந்துச் சென்று வானில் விட்டுவிடும். ஏவுகணைகள் உயரத்திற்கு ஏற்றார்போல் பலவிதமான அடுக்குகளாக செயல்படும். உதாரணத்திற்கு மூன்று அல்லது அதற்கு அதிகமான ஏவுகணைகள் செயற்கைகோளை சுமந்து கொண்டு பூமியிலிருந்து புறப்படும். ஒவ்வொரு ஏவுகணையும் அதனுள் செலுத்தப்பட்ட எரிபொருள் தீரும் வரை விண்கலத்தை சுமந்து சென்று கொண்டிருக்கும். முதலாவது ஏவுகணையின் எரிபொருள் தீர்ந்துவிடும் பட்சத்தில் இரண்டாவது ஏவுகணை செயல்பட ஆரம்பித்துவிடும். இரண்டாவது ஏவுகணையின் எரிபொருள் தீரும்பொழுது, மூன்றாவது ஏவுகணை செயல்படத் தொடங்கிவிடும். ஒவ்வொரு ஏவுகனையும், ஒன்று முடிவுறுவதற்கு முன்னதாக தானியங்கி முறையில் தொடர்ந்து செயல்பட்டு குறிப்பிட்ட உயரத்திற்கு விண்கோளை எடுத்துச் சென்று விட்டுவிடும். செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Orbit

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Mar 05, 2012 11:32 pm

நன்றி அசுரன் அண்ணா ராக்கெட் மூலம் மேலே செல்பவர்கள் அங்கு செயற்கை கோளில் தங்கி தமது வேலையை முடித பின் திரும்ப வருவதற்கு எதை உபயோகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 06, 2012 10:48 am

மிக அருமையாக புரியும்படி விளக்கியுள்ளீர்கள் அசுரன் , தொடர்ந்து இது போல கட்டுரைகளை தாருங்கள்.... நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 06, 2012 11:04 am

நல்ல விளக்கம் அசுரன்.

விளக்கிய நிலைப்புத் தன்மை மனசில நிலைக்க ட்ரை பண்றேன்.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 06, 2012 11:06 am

இரா.பகவதி wrote:நன்றி அசுரன் அண்ணா ராக்கெட் மூலம் மேலே செல்பவர்கள் அங்கு செயற்கை கோளில் தங்கி தமது வேலையை முடித பின் திரும்ப வருவதற்கு எதை உபயோகிறார்கள்
பூமி மேல கொண்ட காதலின் ஈர்ப்பு சக்தியை உபயோகித்து பகவதி. புன்னகை




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 06, 2012 11:21 am

கொலவெறி அண்ணா நன்றி , அண்ணா அதற்கு அவர்கள் உபயோகிப்பது என்ன? பரசுய்ட் அங்கே உபயோக படுத முடியுமா

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Mar 06, 2012 11:24 am

ஜேன் செல்வகுமார் wrote:இயற்க்கையின் புதிர்களுக்கு விடைக்கான இயலுமா வேலவன். புன்னகை
செயற்கையாக உருவாக்கப்பட்ட கோள் தானே... அப்படியானால் அதன் இயக்கமும் நாம் போன்ற மனிதர்களால் கண்டுபிடிக்கப் பட்டது தான்...அதனால் அதற்கு கண்டிப்பாக விளக்கம் உண்டு..தேடுவோம் ....



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Mar 06, 2012 11:44 am

விளக்கத்திற்கு நன்றி அசுரன் அண்ணா.இதுபோல் துறையில் எனக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. தகவல்கள் நிறைய வேண்டும் . உதவுங்கள்....



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Mar 06, 2012 8:47 pm

அனைவருக்கும் நன்றி.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக