புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 Poll_c10கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 Poll_m10கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 Poll_c10கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 Poll_m10கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 Poll_c10கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 Poll_m10கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Feb 18, 2012 10:01 am

First topic message reminder :

முதல் கவிதை
என்னவள்
வீட்டு
வாசலில்
வரைந்த புது
ஓவியத்தை
முதல் முதலில்
பார்த்து விடுகிறதே
"செய்திதாள்"


sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Mar 11, 2012 8:39 pm

நன்றாக உள்ளன கவிதை வரிகள்.

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Mar 13, 2012 5:40 pm

கபாலி wrote:என்னவள் கோலமிடுவதே இல்லை.
அவள் பாதத்தடங்களே
ஒரு வண்ணக்கோலம் தான்..
மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 13, 2012 5:48 pm

வண்ணக்கோலங்களுள் சிக்கும்
புள்ளிகள் போல
என் மனம் உனக்குள்



கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 224747944

கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 Rகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 Aகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 Emptyகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 Rகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Mar 13, 2012 5:51 pm

ரா.ரா3275 wrote:வண்ணக்கோலங்களுள் சிக்கும்
புள்ளிகள் போல
என் மனம் உனக்குள்
கோலத்தில்
அவள் வைத்த
புள்ளியால் உயிர்
பெற்று ஓடியாது
புள்ளிமான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 13, 2012 5:53 pm

புள்ளி மானென துள்ளி ஓடியே
புள்ளி ஒன்றும் வைக்காமலே
என் மனதினுள் கோலமிட்டாள்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 13, 2012 5:53 pm

மான்கள் மருண்டால்
அழகு
ஆண்களே மருளும்
அழகு நீ



கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 224747944

கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 Rகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 Aகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 Emptyகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 Rகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Mar 13, 2012 5:57 pm

கொலவெறி wrote:புள்ளி மானென துள்ளி ஓடியே
புள்ளி ஒன்றும் வைக்காமலே
என் மனதினுள் கோலமிட்டாள்

துள்ளி ஓடியே
புள்ளி மான்
புள்ளியை
தந்தது
அவள் வீட்டு
வாசல் கோலத்திற்காக ...........


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 13, 2012 5:57 pm

மான்கள்
மருண்டாலும் அழகு
மிரண்டாலும் அழகு
மிரட்டாவிட்டால் பேரழகு




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 13, 2012 5:59 pm

மிரண்டால் காதலி
மிரட்டினால் மனைவி
இரண்டும் செய்தால்
கொலவெறி....



கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 224747944

கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 Rகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 Aகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 Emptyகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 Rகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Mar 13, 2012 6:00 pm

ரா.ரா3275 wrote:மான்கள் மருண்டால்
அழகு
ஆண்களே மருளும்
அழகு நீ

புள்ளி மான்
வெட்கம் கொண்டது
முகத்தில்அவள்
வைத்த ஒற்றை
புள்ளியை கண்டு


Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக