புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வனதேவதை   நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10வனதேவதை   நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10வனதேவதை   நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
வனதேவதை   நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10வனதேவதை   நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10வனதேவதை   நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 8%
heezulia
வனதேவதை   நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10வனதேவதை   நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10வனதேவதை   நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
வனதேவதை   நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10வனதேவதை   நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10வனதேவதை   நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
வனதேவதை   நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10வனதேவதை   நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10வனதேவதை   நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வனதேவதை நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Feb 18, 2012 8:01 am

வனதேவதை நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விலை ரூபாய் 20 ,மின்னல் கலைக் கூடம், 118 .எல்டாம்ஸ் ரோடு சென்னை.18

அட்டைப்பட வடிவைமைப்பு மிக அருமை .மகாகவி பாரதியாரின் வைர வரிகளுடன் நூல் தொடங்குகின்றது .இந்நூலை தன் கிராமத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு இயற்கை வளம் காத்திட அரும்பணி ஆற்றி வரும் கவிஞர் சீனி .ரவி பாரதி அவர்களுக்கு காணிக்கை யாக்கி இருபது மிகச் சிறப்பு .
சுற்றுச் சுழல் விழிப்புணர்வு விதைக்கும் ஹைக்கூ சென்ரியு கவிதைகளின் தொகுப்பு நூல் இது. நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா ஹைக்கூ உலகில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி உழைப்பாளி .கவிஞர் கார்முகிலோன் அணிந்துரை அற்புதம் . கவிஞர் வசீகரன் வாழ்த்துரை மிக நன்று .இந்நூலில் ஹைக்கூ சென்ரியு கவிதைகள் இடையே பஞ்ச பூதங்கள் மற்றும் பறவைகள் ,மரங்கள் ,யாதுமாகி நஞ்சு ஆகிய தலைப்புகளுக்கு பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுத்து விளக்க உரையுடன் இடம் பெறச் செய்தது கூடுதல் சிறப்பு .

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்
இன்று
வறண்ட பாலை

மிகச் சிக்கனமான சொற்களைக் கொண்டு மிகப் பெரிய கருத்துக்களை உணர்த்துவது ஹைக்கூ .தமிழ் இனத்தை அழித்த ஈழத்தில் நடந்த படுகொலைகளை ,அவலத்தை, கொடுமையை நெஞ்சு இருக்கும் வரை மறக்க முடியாது .அது பற்றி ஒரு ஹைக்கூ

வேரோடு சாயும்
புத்தனின் போதிமரம்
சிக்கித் தவிக்கும் தமிழீழம்

பிள்ளையார் சதுர்த்தி என்ற பெயரில் மிகப் பெரிய பிள்ளையார் சிலைகளை கடலில் கரைத்து கடலை மாசுப் படுத்தும் அவலத்தை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் ஹைக்கூ

காக்கும் கடவுள்
மாசானால்
கடலில் கரையா பிள்ளையார்

இளைஞர்கள் பலர் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதை கடிக்கும் விதமாக

வெண்சுருட்டு மோகத்தில்
அதிகரிக்கும் வெண்புகை
பகையாகும் உயிர்

சுற்றுச் சுழல் விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ எழுதுவது எளிதல்ல .கடின முயற்சியில் நூல் ஆசிரியர் கன்னிக்கோவில் ராஜா வெற்றி பெற்றுள்ளார் .

தூறல் மழை
மண்வாசனை நுகர்கையில்
கந்தகநெடி

காட்சிப் படுத்தும் ஹைக்கூ கவிதையில் நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .

குளிர்கால இரவு
போர்வை தேடும் மனிதன்
பனியில் குளிக்கும் மலர்கள்

அம்மாவும் மரமும் ஒன்று என்று உணர்த்திடும் விதமாக அம்மாவின் மேன்மை உணர்த்தும் விதமாக !

மரத்தில் சாய்ந்தேன்
தாய்மடி சுகம்
கிராமத்தில் அம்மா

ஹைக்கூ மூலம் காட்சிப் படுத்தி வெற்றிப் பெறுகின்றார் . நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா .

குறிபார்க்கும் வேடன்
கண்ணில் பாய்ந்தது
மழைத்தூறல்

அணு உலை உயிருக்கு உலை என்பதை உணர்த்திடும் உன்னதப் படைப்பாளி !

நாடெங்கும் நிலநடுக்கும்
வெற்றிக் கொண்டாடத்தில்
அணு உலை


சுற்றுச் சுழல் ஆத்திச்சூடி மிக நன்று .சூழல் மொழி !

உடலுக்கு உயிர் அவசியம்
உலகிற்கு மரம் அவசியம்
சாயப் பட்டறை கழிவு மாக்கள் குடித்தால் அழிவு
சுற்றுச் சுழல் கேடு சுகாதாரத்தை உடனே நாடு
டயர்கள் பலவற்றை எரித்தால் - பழுதாகும் காற்றின் இதயம்
நீரை சிக்கனமாக்கு -சந்ததியை வளமாய் மாற்று
பூமியின் பசுமை -சிதைப்பது மடமை
மரங்கள் தருவது உயிர்வளி மக்கள் கொடுப்பது உயிர்வலி
வாழை தென்னை பனை -வளமாக்கும் உன்னை
சூழல் மொழி !இப்படி சிந்திக்க வைக்கும் இந்த நூலின் மகுடமாக மின்னுகின்றது .பல்சுவை இளகிய விருந்தாக இந்நூலைப் படைத்தது உள்ளார் .படைப்பாளியின் கடமையை செம்மையாகச் செய்துள்ளார் .தரத்திற்கு பாராட்டுக்கள் .புதிய முயற்சி ! மானுட வளர்ச்சி !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !

View previous topic View next topic Back to top

Similar topics
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» ஒரு ஊர்ல ... ஒரு ராஜா! ராணி! சிறுவர் கதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக