புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10 
58 Posts - 46%
ayyasamy ram
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10 
52 Posts - 41%
mohamed nizamudeen
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10 
2 Posts - 2%
prajai
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10 
418 Posts - 48%
heezulia
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10 
294 Posts - 34%
Dr.S.Soundarapandian
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10 
28 Posts - 3%
prajai
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்


   
   

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 14, 2012 11:05 am

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  421219_193168190790316_192684727505329_353940_1810014880_n

தமிழரின் நிகழ்வு தமிழ்த்தாயின் வாழ்த்தோடு
செல்வி ஜெயமீனாட்சியின் பாட்டோடு துவங்கிற்று இனிதாய்
தோழியின் குரலில் மெருகேறிற்று தமிழ்தாய் வாழ்த்து

விழாமகள் இன்புற விளக்கினை ஏற்றணும் -அதன்படி
ஏற்றினர் போட்டி நடுவர்களும் பெரியோர்களும்

கவிஞற்கு வேண்டிய கருத்தான நல்லுரையை
இனிதான தமிழாலே எடுத்தியம்பினார் நம்முடைய
பேரா. முகிலை ராசபாண்டியன் ஐயா அவர்கள்

மரபுக்கவிக்கும் புதுக்கவிக்கும் வித்தியாசம் என்னவென்று
இருவேறு கவிதைகளை விளக்கத்துடன் இயம்பிட்டு
போட்டிக்கவிபற்றி கருத்தினை கருத்தாக சொல்லிட்டு
திசைமாற்றி சிந்திக்க நல்லுரையொன்று தந்தார்நாம்
தமிழ்மாமணி பேரா. கரு. ஆறுமுகத் தமிழன் ஐயா அவர்கள்

இதுபோன்ற நல்லுரைகளை கேட்டதில்லை என்வாழ்வில்
கேட்கும்படி செய்திட்ட நம்ஈகரைக்கு என்நன்றிகள்

சென்றேனே முதலாக விழாஅரங்கிற்கு என்நண்பர்களுடன்
அதன்பின்னர் வந்தார்கள் ஆதிரா அம்மாவும் அவர் மாணவர்களும்
அம்மாவை கண்டதும் பூரித்து போய்நின்றேன் முன்னாலே
தன்னுடைய இனியகுழந்தை என்று என்நண்பர்களிடம்
என்னை அறிமுகமும் செய்தாரே

பின் ஒருவர்பின் ஒருவராக வந்தனாரே விழாவிற்கு
நான் மிகவும் எதிர்பார்த்த என் ஐயா தயாளரும் வந்தாரே
ஓடிச்சென்று முன்நின்று அவர்கைபிடித்து நின்றேனே
பேசிக்கொண்டே நடந்தோமே அறிமுகமும் செய்தோமே
அவரருகே அமர்ந்து விழாவினைக் கண்டேனே (நான் உட்காரவே இல்லை அங்கையும் இங்கையும் தாவிக்கிட்டே இருந்தேன்)

என் தம்பிகள் கார்தியையும் கோவியையும்
கண்டுநானும் மகிழ்ந்தேனே, உள்ளம் முழுவதிலும்
அன்பைவாரி இரைத்தோமே

ஏற்பாடு வேலைகள் முடிந்ததும் உணவுன்ன சென்றோமே
உணவுண்டு கைகளுவ சென்றேன்நான் வெளியே
அப்போது வந்தாரே சிறுப்புக் கவிஞர் ரா ரா அவர்களே
மகிழ்வாக பேசிஉள்ளனுப்பி நான்வைத்தேனே

அய்யம் அண்ணாவோ முன்வந்து நின்றாரே
அடையாளம் தெரியாது தலைசொறிந்து நின்றேனே
இவர் மடல்கள் எழுதுவதில் வல்லவர் என கோவி சொல்ல
அடே, நம் ஐயம் பெருமாள் அண்ணாவே வாங்கல் என்று
கைகுலுக்கி கலகல பேச்சினை பகிர்ந்தோமே நால்வருமே

அல்கெனா ரிஷி யுடன் நான் பேசிக்கொண்டு இருந்தேனே
ரிஷியின் தங்கையிடம் சில பல்புகளை பெற்றெனே
பல்புகளை பெற்றுக்கொண்டு நாணங்கு இருத்த போது


உமா அக்கா வந்தாச்சு என்றசெய்தி கேட்டேனே
வந்ததை அறிந்ததும்நான் துள்ளிகுதித்து ஓடினேனே
வர்ஷாவை கூப்பிட்டேன் அவள்வர மறுத்து நின்றிட்டால்
கலாய்ப்புகளை கைக்கொண்டு கலாய்த்தேன் அக்காவை
(எங்க அவங்க தான் என்னை ரொம்ப கலாய்ச்சிட்டாங்க)

ஜாகீதா பானு பாட்டி, கண்டதும் வணக்கம் சொன்னேன்
பாட்டி என்றுபார்த்தால் பேத்தி போல் அவறிருந்தார்
விழாமுடிந்து செல்லுமுன் அவருடனும் பேசிட்டேன் நன்றாக

முகம்மது பரீத் அவரையும், பிளேட் பக்கிரியையும்
கண்டுநான் மகிழ்ந்திட்டேன் போயமர்ந்து பேசிட்டேன்

விழாவிற்கு வருகைதந்த அனைவரிடமும் பேசிட்டேன்
இப்பொழுது மனநிறைவை உணர்கின்றேன்

நான் பேசியவர்கள், ஆதிரா அம்மா
கா. ந. கல்யாண சுந்தரம் ஐயா
ரமணியன் ஐயா
டாக்டர் சுந்தரராஜ் தயாளன் ஐயா
தம்பி கார்த்திக் எம் ஆர்
தம்பி கோவிராசன்
உதயா
முரளி கிருஷ்ணன்
அல்கெனா ரிஷி
அய்யம் பெருமாள் அண்ணா
ரா ரா
சாந்தன்
முகம்மது பரீத்
பிளேட் பக்கிரி
உமா அக்கா
ஜாகீதா பானு பாட்டி
பிரபு கிரிஷ்ணா

மற்றும் நம் உறவினர்கள் அனைவருடனும் உரையாடினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நான் காண நினைத்து, அவர்கள் பங்களிக்காமல் என்னை ஏமாற்றியவர்கள்

அசுரன் சார்
பாலா சார்
மகா பிரபு அண்ணன்
கபாலி
ரன்ஹாசன்
ரேவதி
ஹிஷாலி
சிவா அண்ணா, ராஜா அண்ணா, இளா இவங்க மூணு பெரும் முதல் லயே வார மாட்டேனு சொள்ளிருந்ததுனால, மானஸா தேத்திக்கிட்டேன். அடுத்த நிகழ்வில் அனைவரையும் சந்திக்க வேண்டும். அனைவரின் பங்களிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.


விழாவிற்கு என்னுடைய அக்காவும் அவர் தோழிகளும்
வந்தனரே நன்றாக இரண்டாம் வரிசையிலே
அமர்ந்து விழாவைக் ரசித்தனரே சிறப்பாக

கவிஞர்களின் ஏற்புரையும் பள்ளித் தாளாளர்
செல்வி ஷெரீபா அஸீத் வாழ்த்துரையும்
மிகச் சிறப்பாக இருந்ததுவே, விழாவிற்கு
பெரும்பலத்தினையும் சேர்த்ததுவே

இறுதியாக நன்றியுரை இயம்பிடநான் போய்நின்றேன்
இதுதான் என்முதல் மேடைஇயன்றவரை சொதப்பிட்டேன்
இருந்தாலும் விடாது என்பேச்சை நான் தந்திட்டேன்

விதையது நல்துளிர்விட நிலத்தில் விழுந்திடனும் நன்றாக
அவ்விதைபோலே என்பேச்சில் நான்விழுந்திட்டேன்
இனிதுளிர் விடுவேன் மனம்தளறேன்

எத்தனையோ நன்றிகளை கூறாது நான் விட்டேனே
அத்தனை பேருக்கும் என்தலைதாழ்ந்த நன்றியினை கூறுகின்றேன்

மொத்தத்தில் இவ்விழாவில் நான் கண்டது ஒப்பற்ற அன்பை தான்.

மிக்க நன்றிகள் உறவுகளே

இந்த பதிவிலும் நிறைய பேருடைய பெயர்களை விட்டிருப்பேன், உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் மன்னிப்புக்கள்.











காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 14, 2012 11:11 am

அழகான கவி வர்ணனை அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நான் பேத்தியா கன்னத்தில் அறை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 14, 2012 11:15 am

ஜாஹீதாபானு wrote:அழகான கவி வர்ணனை அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நான் பேத்தியா கன்னத்தில் அறை

ஹா ஹா ஹா........பாட்டினு சொன்னாங்க........இங்க பேதியில்லா நிக்குது........இப்டி தான் எனக்கு தோணுச்சு......தோனுனதா தானா சொல்ல முடியும்........

நன்றிகள் பாட்டி மகிழ்ச்சி சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 14, 2012 11:19 am

பிஜிராமன் wrote:
ஜாஹீதாபானு wrote:அழகான கவி வர்ணனை அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நான் பேத்தியா கன்னத்தில் அறை

ஹா ஹா ஹா........பாட்டினு சொன்னாங்க........இங்க பேதியில்லா நிக்குது........இப்டி தான் எனக்கு தோணுச்சு......தோனுனதா தானா சொல்ல முடியும்........

நன்றிகள் பாட்டி மகிழ்ச்சி சிரி
ஜாலி ஜாலி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 14, 2012 11:42 am

போட்டுத் தாக்கு...போட்டுத் தாக்கு
ஈகரை விழாவை இனிய கவிநடையால் போட்டுத் தாக்கு...
நன்று பிஜி...'நச்' என்று இருக்கு...



நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  224747944

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Rநான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Aநான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Emptyநான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Rநான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 14, 2012 11:47 am

நன்றாக இருக்கிறது .. உங்கள் பார்வையில் திருவிழா ஒப்பற்ற அன்பின் திருவிழா மகிழ்ச்சி மகிழ்ச்சி புகைப்படங்கள் யாருமே எடுக்கலாய அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  Ila
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 14, 2012 11:47 am

அருமை அருமை ராமன் ...
மிக மிக அருமை ....
உங்களை எல்லாம் கண்டதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி ...

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 14, 2012 11:55 am

ரா.ரா3275 wrote:போட்டுத் தாக்கு...போட்டுத் தாக்கு
ஈகரை விழாவை இனிய கவிநடையால் போட்டுத் தாக்கு...
நன்று பிஜி...'நச்' என்று இருக்கு...

மிக்க நன்றிகள் ரா ரா....... மகிழ்ச்சி புன்னகை
உங்களைக் கண்டது பேசியது எல்லாம் எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகின்றன.




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 14, 2012 11:57 am

இளமாறன் wrote:நன்றாக இருக்கிறது .. உங்கள் பார்வையில் திருவிழா ஒப்பற்ற அன்பின் திருவிழா மகிழ்ச்சி மகிழ்ச்சி புகைப்படங்கள் யாருமே எடுக்கலாய அதிர்ச்சி

மிக்க நன்றிகள் இளா.......

நான் போட்டோ எடுக்கவில்லை இளா......
ஆனால், பரிசு வாங்கும் பொழுது போட்டோ எடுத்தார்கள் யார் என்று தெரியவில்லை.......




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 14, 2012 11:58 am

சாந்தன் wrote:அருமை அருமை ராமன் ...
மிக மிக அருமை ....
உங்களை எல்லாம் கண்டதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி ...

எனக்கும் தான் மகிழ்ச்சி சாந்தன்.....

மிக்க நன்றிகள் நண்பா.... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக