புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10 
44 Posts - 59%
heezulia
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10 
3 Posts - 4%
viyasan
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10 
236 Posts - 42%
heezulia
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10 
13 Posts - 2%
prajai
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 12, 2012 10:42 pm

இனிய ஈகரை உறவுகளே...
இதய வணக்கம்! :வணக்கம்:

பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்.
போனதும் நான் வாசலிலேயே சந்தித்தது முதல் பரிசு வென்ற பி.கஜபதி ராமன்(பிஜிராமன்).அவருடன் அவர் நண்பர் ஒருவரும் அங்கிருந்தனர்.அப்படியே பரஸ்பரம் ஓர் அறிமுகப் படலம்.

மெல்ல உள்ளே நுழைந்து-அரங்கத்துள் நுழைய அங்கே திருமதி.ஆதிரா அவர்கள்...மெல்லியப் புன்னகையோடும் மிகுந்த அன்போடும் வரவேற்றார்.நன்றி. நன்றி

உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்தபோது நண்பர் அய்யம்பெருமாள்-அருகிலேயே தம்பி கோவிந்தராஜூ.
அப்படியே அங்கிருந்த தம்பி கார்த்திக்.எம்.ஆர். தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அடடே மறந்துவிட்டேன்...அய்யா சுந்தரராஜ் தயாளன் முன்வரிசையில் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.
அவருடைய முகமும் மீசையும் யாரும் சொல்லாமலேயே அவரை அடையாளம் காட்டியது.அவருடன் அவருடைய துணைவியார் (அம்மாவும்) -அய்யாவின் தம்பியும்.

நண்பர் மஞ்சுநாத் குளிர்பானம் கொடுத்து குளிர்வித்தார் உபசரிப்பில் அனைவரையும். நன்றி

அப்புறம் நிறைய பேரை எனக்குத் தெரியவில்லை. ஒன்னும் புரியலஅதனால் குறிப்பிட இயலவில்லை.

மேடையில் முனைவர்கள் திரு.முகிலை ராசபாண்டியன்,திரு.கரு.ஆறுமுகத்தமிழன்,கவிஞர்கள் அய்யா க.நா.கலியாணசுந்தரம் மற்றும் ரமணியன் அய்யா அவர்கள்.சிறிது நேரத்தில் அவர்களுடன் இணைந்தார் பிறைநிலாப் பள்ளியின் தாளாளர் அம்மையாரும்.

தொகுத்து வழங்கிய கவிஞர்.உதயா மென்மைத் தமிழிலில் மேன்மைக் காட்டினார்.வாழ்த்துகள். மகிழ்ச்சி

பேரா.முகிலை ராசபாண்டியன் அவர்கள் வெகு எளிதாக கவிதையையும் அதற்கான இலக்கணத்தையும் அப்படியே மூளைக்குள் அப்பிவிட்டார்.அது அழியாது.அப்படியே அப்பிக்கிடக்கும்.நன்றி அய்யா. அருமையிருக்கு

அவருக்குப் பின்னர் பேரா.ஆறுமுகத் தமிழன் பேச்சு வழக்கு மொழியில் ஆரம்பித்து அருகில் வந்தார் மனதளவில்.
தொடர்ந்து பேசியவர் போகிறப் போக்கில் ஒரு பூகம்ப வெடிக்கானத் திரியைப் பொசுக்கென்றுக் கிள்ளுவாரோ என்று எதிர்பார்த்தேன்.ஆனால் 'நீங்கள் எழுதிய கவிதைகள் கூவல் கவிதைகள்.இதுவே என் விமர்சனம்' என்று மனசில் கிள்ளி மயிலிறகால் அடித்தார்.நன்றி அய்யா. சூப்பருங்க

இவர்கள் இருவருக்கும் இடையிடையே செல்வி.ஜெயா மீனாட்சி மற்றும் திருமதி.சித்ரா மணி அவர்களின் தமிழிசைப்
பாடல்களும் பாடப்பட்டன.அதிலும் திருமதி.சித்ரா மணி அவர்கள் சுடச்சுட இயற்றிய இசைக்கவிதையையும் (வாசித்துப்) பாடினார்.நன்றிகள் இருவருக்கும். அருமையிருக்கு

பள்ளியின் தாளாளரும் அப்பள்ளியின் அழகியத் தமிழாசிரியை (47வயது) திருமதி.ராஜலக்ஷ்மி அவர்களும் பேசி-கவிதையும் வாசித்தார். மகிழ்ச்சி

நம் ஈகரை உறவுகளான கவிஞர்கள் அய்யா க.நா.க., மற்றும் ரமணியன் ஆகியோரும் கவிதைப் பேசினார்கள்.நன்றி அய்யா உங்களிருவருக்கும். நன்றி நன்றி

பரிசில் பெற்ற கவிஞர்கள் சார்பாக அய்யா கவிஞர் சுந்தரர்ராஜ் தயாளன் அவர்கள் கவிதையோடு வந்து கம்பீரம் காட்டினார் மகிழ்ச்சி மகிழ்ச்சி .

பரிசு பெற்றவர்களில் வந்திருந்தோருக்கு சான்றிதழும் காசோலையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.நன்றி ஈகரை நிர்வாகத்தினரே .நன்றி. சூப்பருங்க

காணொளிக்கு ஏற்பாடு செய்த திரு.முரளிகிருஷ்ணன் தனக்கிருக்கும் தமிழார்வ மேலீட்டைப் பதிவு செய்து மகிழ்ந்தார்.வாழ்த்துகள் முரளி கிருஷ்ணன்.

இறுதியாக நன்றி உரையுடன் தன் வெண்பாக் கவிதைக்கு விளக்கம் அளித்தார் தம்பி பி.ஜி.ராமன்.வாழ்த்துகள் நடனம் பி.ஜி.ராமன்.இவர் தன் அக்காவுடனும் அக்காவின் தோழியுடனும் ஆஜர் விழாவில்.

அலட்சியத்தின் காரணமாக மறந்துவிட்டேன் அற்புதமாக நடனம் நடனம் நடனம் நடனமாடிய செல்வி.காவ்யாவை.பாவணைகளிலும் அபிநயத்திலும் அதிசயம் காட்டினார் அந்தப்பெண். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துகளும் நன்றியும்.

முடியும் முன் இயல்பாகப் பேசி இதயம் திறந்தார் தம்பி கோவிந்தராஜ்.நன்றாக இருந்தது தம்பி. அருமையிருக்கு
அய்யம்பெருமாளின் உரையில் தெளிவும் தெறிப்பும்.கொஞ்சம் சீமான் வாடை அடித்தது பேசும் முறையில்.அதனாலென்ன?...நன்றாக இருந்தது.வாழ்த்துகள். மகிழ்ச்சி

வந்திருந்தவர்களிடம் வாஞ்சையோடு உரையாடிக் கொண்டிருந்தனர் திருமதி.ஜாகீதாபானு மற்றும் திருமதி.உமா அவர்களும்.நட்பும் தோழமையும் அவர்கள் பேச்சில். புன்னகை புன்னகை புன்னகை ஜாகீதாபானுவின் மகளும் உமாவின் குழந்தையும் கூடுதல் சிறப்பு விருந்தினர்கள்.அவர்களுக்கும் வாழ்த்துகள். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

எல்லோரும் பிரிய மனமின்றி ஆங்காங்கே பேசிக்கொண்டே...
ஒரு குட்டிக் கல்யாண மண்டப உறவுகள் போல் தோற்றம் இருந்தது நாம் உறவுகளின் நகராப் பேச்சில். :suspect:

கூட்டிக் குறைத்துச் சொன்னால்...இது நிகழ்ச்சியன்று நெகிழ்ச்சி. 🐰 🐰 🐰

(ஆரம்பித்திலிருந்து எதிர்பார்ப்பு திரு.சிவா,திரு.ராஜா,திரு.இளமாறன்,திரு.மகாபிரபு,திரு.சார்லஸ்,திரு.அசுரன் அவர்கள்
ஆகியோர் வருவார்களென...ஆனால் அவர்களை இறுதிவரை என்னால் காண இயலவில்லை.வரவில்லையாமே?...
காரணமென்ன ?... ஒன்னும் புரியல இதுதான் குறையாகப்பட்டது விழாவில் சோகம் சோகம் சோகம் )

(எவரேனும்-ஏதேனும் குறிப்பிடப்படாமல் விடுபட்டிருந்தால் என் கவனக்குறைவிற்கு மன்னிக்கவும்) ஓகே!!!! கண்ணடி



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 12, 2012 10:46 pm

நல்ல நிகழ்ச்சி நிரல் வகுத்து கொடுத்த அன்பு கவிஞருக்கு en மனமார்ந்த வாழ்த்துக்கள்

எங்காளால் இணைய முடிய வில்லை என்றாலும் தூரத்தில் நின்று விரல் நுனியில் நாம் விழாவை ரசித்து கொண்டிருந்தோம் ...

நன்றி ராஜசேகரன் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 12, 2012 10:47 pm

இளமாறன் wrote:நல்ல நிகழ்ச்சி நிரல் வகுத்து கொடுத்த அன்பு கவிஞருக்கு en மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி ராஜசேகரன் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி இளமாறன்...



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 12, 2012 10:56 pm

நாங்களும் உங்களுடன் இணைந்து விழாவில் கலந்து கொண்ட உணர்வை ஏற்படுத்திவிட்டது உங்கள் கட்டுரை. நன்றி ராஜசேகரன்.

எழுத்தில் மட்டும் இணைந்திருந்த உறவுகள் நேரில் சந்தித்துக் கொள்ள இந்நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமைந்தது. இதுபோல் மேலும் நம் உறவுகள் ஒன்று கூடும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ வேண்டும். அதற்கேற்றவாறு நம் செயல்பாடுகாளும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.

ஏதோ இணையத்தில் இணைந்தோம், எழுதினோம், பிரிந்தோம் என்றில்லாமல் என்றும் இணைந்திருப்போம், இதே அன்புடன்! நன்றி



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 12, 2012 10:58 pm

சிவா wrote:நாங்களும் உங்களுடன் இணைந்து விழாவில் கலந்து கொண்ட உணர்வை ஏற்படுத்திவிட்டது உங்கள் கட்டுரை. நன்றி ராஜசேகரன்.

எழுத்தில் மட்டும் இணைந்திருந்த உறவுகள் நேரில் சந்தித்துக் கொள்ள இந்நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமைந்தது. இதுபோல் மேலும் நம் உறவுகள் ஒன்று கூடும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ வேண்டும். அதற்கேற்றவாறு நம் செயல்பாடுகாளும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.

ஏதோ இணையத்தில் இணைந்தோம், எழுதினோம், பிரிந்தோம் என்றில்லாமல் என்றும் இணைந்திருப்போம், இதே அன்புடன்! நன்றி

நிச்சயமாக நிச்சயமாக...நன்றி சிவா...நடக்கும்...



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 12, 2012 10:59 pm

நான் வரவேன்டும் என்று தான் இருந்தேன். சிறுகுழந்தையின் பராமரிப்பு என்வசம் இருந்ததால் இயலாத சூழல் நண்பரே! மன்னிக்கவும்.... நேற்று முதல் இன்று விழா முடியும் வரை நான் செல்பேசியில் நம்ம பிஜியாருடன் ஆன்லைனில் தான் இருந்தேன். தம்பி பரோட்டா கடைக்குபோன வுடன் செல்லை ஆஃப் செய்துவிட்டார் ஹாஹா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 11:02 pm

அண்ணா எனகளுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 12, 2012 11:03 pm

ஹாஹா...நல்ல காமெடி கமெண்ட் அசுரன் அவர்களே...



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 12, 2012 11:03 pm

அசுரன் wrote:நான் வரவேன்டும் என்று தான் இருந்தேன். சிறுகுழந்தையின் பராமரிப்பு என்வசம் இருந்ததால் இயலாத சூழல் நண்பரே! மன்னிக்கவும்.... நேற்று முதல் இன்று விழா முடியும் வரை நான் செல்பேசியில் நம்ம பிஜியாருடன் ஆன்லைனில் தான் இருந்தேன். தம்பி பரோட்டா கடைக்குபோன வுடன் செல்லை ஆஃப் செய்துவிட்டார் ஹாஹா

KFC போறேனு பரோட்டா கடைக்கு போனாரா ... வருத்தம் வேண்டியதில்லை அசுரன் ... அடுத்த முறை முயற்சி செய்யுங்கள் வந்திருந்தால் இன்னும் நலமாய் இருக்கும் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 12, 2012 11:04 pm

bagavathi wrote: அண்ணா எனகளுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

நன்றி தம்பி பகவதி...



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக