புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_c10 
13 Posts - 25%
Baarushree
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_c10 
2 Posts - 4%
prajai
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Rutu
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_c10 
1 Post - 2%
சிவா
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_c10 
1 Post - 2%
viyasan
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_c10 
10 Posts - 83%
Rutu
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 12, 2012 10:42 pm

First topic message reminder :

இனிய ஈகரை உறவுகளே...
இதய வணக்கம்! :வணக்கம்:

பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்.
போனதும் நான் வாசலிலேயே சந்தித்தது முதல் பரிசு வென்ற பி.கஜபதி ராமன்(பிஜிராமன்).அவருடன் அவர் நண்பர் ஒருவரும் அங்கிருந்தனர்.அப்படியே பரஸ்பரம் ஓர் அறிமுகப் படலம்.

மெல்ல உள்ளே நுழைந்து-அரங்கத்துள் நுழைய அங்கே திருமதி.ஆதிரா அவர்கள்...மெல்லியப் புன்னகையோடும் மிகுந்த அன்போடும் வரவேற்றார்.நன்றி. நன்றி

உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்தபோது நண்பர் அய்யம்பெருமாள்-அருகிலேயே தம்பி கோவிந்தராஜூ.
அப்படியே அங்கிருந்த தம்பி கார்த்திக்.எம்.ஆர். தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அடடே மறந்துவிட்டேன்...அய்யா சுந்தரராஜ் தயாளன் முன்வரிசையில் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.
அவருடைய முகமும் மீசையும் யாரும் சொல்லாமலேயே அவரை அடையாளம் காட்டியது.அவருடன் அவருடைய துணைவியார் (அம்மாவும்) -அய்யாவின் தம்பியும்.

நண்பர் மஞ்சுநாத் குளிர்பானம் கொடுத்து குளிர்வித்தார் உபசரிப்பில் அனைவரையும். நன்றி

அப்புறம் நிறைய பேரை எனக்குத் தெரியவில்லை. ஒன்னும் புரியலஅதனால் குறிப்பிட இயலவில்லை.

மேடையில் முனைவர்கள் திரு.முகிலை ராசபாண்டியன்,திரு.கரு.ஆறுமுகத்தமிழன்,கவிஞர்கள் அய்யா க.நா.கலியாணசுந்தரம் மற்றும் ரமணியன் அய்யா அவர்கள்.சிறிது நேரத்தில் அவர்களுடன் இணைந்தார் பிறைநிலாப் பள்ளியின் தாளாளர் அம்மையாரும்.

தொகுத்து வழங்கிய கவிஞர்.உதயா மென்மைத் தமிழிலில் மேன்மைக் காட்டினார்.வாழ்த்துகள். மகிழ்ச்சி

பேரா.முகிலை ராசபாண்டியன் அவர்கள் வெகு எளிதாக கவிதையையும் அதற்கான இலக்கணத்தையும் அப்படியே மூளைக்குள் அப்பிவிட்டார்.அது அழியாது.அப்படியே அப்பிக்கிடக்கும்.நன்றி அய்யா. அருமையிருக்கு

அவருக்குப் பின்னர் பேரா.ஆறுமுகத் தமிழன் பேச்சு வழக்கு மொழியில் ஆரம்பித்து அருகில் வந்தார் மனதளவில்.
தொடர்ந்து பேசியவர் போகிறப் போக்கில் ஒரு பூகம்ப வெடிக்கானத் திரியைப் பொசுக்கென்றுக் கிள்ளுவாரோ என்று எதிர்பார்த்தேன்.ஆனால் 'நீங்கள் எழுதிய கவிதைகள் கூவல் கவிதைகள்.இதுவே என் விமர்சனம்' என்று மனசில் கிள்ளி மயிலிறகால் அடித்தார்.நன்றி அய்யா. சூப்பருங்க

இவர்கள் இருவருக்கும் இடையிடையே செல்வி.ஜெயா மீனாட்சி மற்றும் திருமதி.சித்ரா மணி அவர்களின் தமிழிசைப்
பாடல்களும் பாடப்பட்டன.அதிலும் திருமதி.சித்ரா மணி அவர்கள் சுடச்சுட இயற்றிய இசைக்கவிதையையும் (வாசித்துப்) பாடினார்.நன்றிகள் இருவருக்கும். அருமையிருக்கு

பள்ளியின் தாளாளரும் அப்பள்ளியின் அழகியத் தமிழாசிரியை (47வயது) திருமதி.ராஜலக்ஷ்மி அவர்களும் பேசி-கவிதையும் வாசித்தார். மகிழ்ச்சி

நம் ஈகரை உறவுகளான கவிஞர்கள் அய்யா க.நா.க., மற்றும் ரமணியன் ஆகியோரும் கவிதைப் பேசினார்கள்.நன்றி அய்யா உங்களிருவருக்கும். நன்றி நன்றி

பரிசில் பெற்ற கவிஞர்கள் சார்பாக அய்யா கவிஞர் சுந்தரர்ராஜ் தயாளன் அவர்கள் கவிதையோடு வந்து கம்பீரம் காட்டினார் மகிழ்ச்சி மகிழ்ச்சி .

பரிசு பெற்றவர்களில் வந்திருந்தோருக்கு சான்றிதழும் காசோலையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.நன்றி ஈகரை நிர்வாகத்தினரே .நன்றி. சூப்பருங்க

காணொளிக்கு ஏற்பாடு செய்த திரு.முரளிகிருஷ்ணன் தனக்கிருக்கும் தமிழார்வ மேலீட்டைப் பதிவு செய்து மகிழ்ந்தார்.வாழ்த்துகள் முரளி கிருஷ்ணன்.

இறுதியாக நன்றி உரையுடன் தன் வெண்பாக் கவிதைக்கு விளக்கம் அளித்தார் தம்பி பி.ஜி.ராமன்.வாழ்த்துகள் நடனம் பி.ஜி.ராமன்.இவர் தன் அக்காவுடனும் அக்காவின் தோழியுடனும் ஆஜர் விழாவில்.

அலட்சியத்தின் காரணமாக மறந்துவிட்டேன் அற்புதமாக நடனம் நடனம் நடனம் நடனமாடிய செல்வி.காவ்யாவை.பாவணைகளிலும் அபிநயத்திலும் அதிசயம் காட்டினார் அந்தப்பெண். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துகளும் நன்றியும்.

முடியும் முன் இயல்பாகப் பேசி இதயம் திறந்தார் தம்பி கோவிந்தராஜ்.நன்றாக இருந்தது தம்பி. அருமையிருக்கு
அய்யம்பெருமாளின் உரையில் தெளிவும் தெறிப்பும்.கொஞ்சம் சீமான் வாடை அடித்தது பேசும் முறையில்.அதனாலென்ன?...நன்றாக இருந்தது.வாழ்த்துகள். மகிழ்ச்சி

வந்திருந்தவர்களிடம் வாஞ்சையோடு உரையாடிக் கொண்டிருந்தனர் திருமதி.ஜாகீதாபானு மற்றும் திருமதி.உமா அவர்களும்.நட்பும் தோழமையும் அவர்கள் பேச்சில். புன்னகை புன்னகை புன்னகை ஜாகீதாபானுவின் மகளும் உமாவின் குழந்தையும் கூடுதல் சிறப்பு விருந்தினர்கள்.அவர்களுக்கும் வாழ்த்துகள். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

எல்லோரும் பிரிய மனமின்றி ஆங்காங்கே பேசிக்கொண்டே...
ஒரு குட்டிக் கல்யாண மண்டப உறவுகள் போல் தோற்றம் இருந்தது நாம் உறவுகளின் நகராப் பேச்சில். :suspect:

கூட்டிக் குறைத்துச் சொன்னால்...இது நிகழ்ச்சியன்று நெகிழ்ச்சி. 🐰 🐰 🐰

(ஆரம்பித்திலிருந்து எதிர்பார்ப்பு திரு.சிவா,திரு.ராஜா,திரு.இளமாறன்,திரு.மகாபிரபு,திரு.சார்லஸ்,திரு.அசுரன் அவர்கள்
ஆகியோர் வருவார்களென...ஆனால் அவர்களை இறுதிவரை என்னால் காண இயலவில்லை.வரவில்லையாமே?...
காரணமென்ன ?... ஒன்னும் புரியல இதுதான் குறையாகப்பட்டது விழாவில் சோகம் சோகம் சோகம் )

(எவரேனும்-ஏதேனும் குறிப்பிடப்படாமல் விடுபட்டிருந்தால் என் கவனக்குறைவிற்கு மன்னிக்கவும்) ஓகே!!!! கண்ணடி



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 13, 2012 6:47 am

நன்றி ராரா அவா்களே. தங்களது இப்பதிவு நோில் கண்டுகளித்தது போலாயிற்று. ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 154550 வரலாமென்று எனக்கு கொள்ளை ஆவல். ஆனால், ஞாயிற்றுக்கிழமையானதால் என்னால் வர இயலவில்லை. ஞாயிற்றுக்கிழமை எனது பொறுப்புகள் மிக அதிகம்.மற்ற நாட்களானால் நான் நிச்சயம் வந்திருப்ப‌ேன்.

வரமுடியாவிட்டாலும் காணொளிக் காட்சியை கண்டேன். மிக அற்புதம். இந்த நட்பும் நெகிழ்ச்சியும் ஈகரையில் என்றென்றும் தொடர எனது வாழ்த்துக்கள்.
அடுத்த இணைவில் இணைய முயற்சிக்கிறேன்.
பங்கு பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன்.
நன்றிகள் பல... நெகிழ்வுடன் ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 678642 ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 678642 ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 678642 ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 154550 ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 154550 ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 154550



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 154550ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 154550ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 154550ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 154550ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Feb 13, 2012 7:47 am

நல்ல தொகுப்பு அண்ணா.. புன்னகை
நான் கல்லூரி வந்தடைந்தேன்.. புன்னகை
மேலும் எனக்குத் தெரிந்து முகம்மது பரீத், லக்ஷ்மணன் அண்ணன்கள் மற்றும் அல்கெனா ரிஷி அக்கா ஆகியோர் வந்து இருந்தார்கள்.. புன்னகை
நன்றி.



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Feb 13, 2012 7:52 am

சிவா wrote:இன்னும் யாருமே உறவுகளின் புகைப்படங்களைப் பதிவிடவில்லையே!
தஞ்சை தாசன் அண்ணா சில புகைப்படங்கள் எடுத்து இருந்தார்.. அவற்றையும் ஒலி-ஒளி ஏற்பாடு செய்த கவிஞர் உதயா அவர்களிடம் கொடுத்தார்..
ஆனால் உறவுகள் அனைவரும் சேர்ந்து ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லை அண்ணா.. சோகம்



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 13, 2012 7:57 am

நன்றி ராரா.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 13, 2012 8:51 am

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Mon Feb 13, 2012 9:06 am

மின்சாரம் போகும் வரை நானும் வானொலியில் கேட்டு ரசித்தேன். சிறிது நேரம் காணொளியும் இருந்தது. பின் ஏனோ தடைபட்டுவிட்டது.

மிகச் சிறப்பாக நடந்தேறிய விழாவுக்கு என் பாராட்டுகள்.

இதை நடத்திக்கொடுத்த அனைவருக்கும் தாளாளர் சிவா அவர்களுக்கும் என் நன்றியும் பாராட்டும்..!



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 13, 2012 9:57 am

நேத்திக்கு என்னோட இணைய வேகம் படு வேகமாக இருந்த காரணத்தால் என்னால் நிகழ்ச்சிய எதையும் கேக்கவும் முடியலை



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Uஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Dஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Yஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Sஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Uஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Dஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Hஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 13, 2012 9:59 am

hega wrote:நேரில் கலந்து கொண்ட உணர்வினை தந்தது தங்கள் வர்ணனை.

நன்று சகோ.. மகிழ்ச்சி

நன்றி...



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 13, 2012 10:03 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:நல்ல தொகுப்பு அண்ணா.. புன்னகை
நான் கல்லூரி வந்தடைந்தேன்.. புன்னகை
மேலும் எனக்குத் தெரிந்து முகம்மது பரீத், லக்ஷ்மணன் அண்ணன்கள் மற்றும் அல்கெனா ரிஷி அக்கா ஆகியோர் வந்து இருந்தார்கள்.. புன்னகை
நன்றி.

நன்றி கார்த்தி...அவர்களை எனக்குத் தெரியாது...அதனால்தான் குறிப்பிட முடியவில்லை...அடுத்தமுறை இது நடக்காது...



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 13, 2012 10:08 am

நன்றி சார்லஸ் அவர்களே...நன்றி பிரபு...



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக