புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளோடு நான்....


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 11:37 am

First topic message reminder :

அவளோடு நான்.... - Page 2 Blue

உதட்டுக்கும் தொண்டைக்கும்
இடையில் சிக்கிதவிக்கும்
நாழிகையை போல்
எந்தன் மனது....

வானமே பூமிக்கு
இறங்கி வந்ததோ?
நிலவின் காதலனாய்
என்னை காண்பதற்கு...

வானத்தை சேலையாக
கட்டிவந்த சிலையே
ஆனந்தத்தை சோலையாக
கூட்டிவந்த மாலையே...

வானத்தில் நொடியில்
தோன்றி மறையும்
மின்னலாய் அல்லாது

என்றும் பிரியாது
சேர்ந்தே இருக்கும்
அன்றில் பறவையாய்

என்கூடவே நடக்கும்
காண்பவரை மயக்கும்
அன்னமாய் வந்தாய்...

விண்ணில் தோன்றும்
மின்னல் எப்படியோ
மண்ணில் தோன்றியது
என்னோடு கலப்பதற்கு

கண்ணில் மட்டுமே
காணகூடிய மின்னலே!
நானோ.. இன்று
உன்னுடனே பயணிக்கிறேன்..


ஆவலோடு கைபிடித்தேன்
ஆனந்ததோடு கட்டியணைத்தேன்
ஆதரவாய் தோள்சாய்ந்தேன்
ஆசையாய் இடைகிள்ளினேன்...

மோகத்தோடு முத்தமிட்டேன்
மனத்தோடு ஒன்றிணைந்தேன்
தாகத்தோடு விட்டுபிரிந்தேன்
ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்...

இறங்கிதானே நடந்தேன்
மாடிபடியில் உன்னோடு
கிறங்கி போனதனாலோ
மேலேறிகொண்டு உன்மையலில்

சொக்கிபோன உன்னழகில்
சொர்க்கத்தின் படியைகாணவோ
கண்மூடி காற்றில்
உன்னோடு பறந்துகொண்டு...

Read more: http://thanjai-seenu.blogspot.com




இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 12:05 pm

ரேவதி wrote:அடடா என்னமா எழுதி இருக்கீங்க...ரொம்ப சூப்பர்

மிக்க நன்றி....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 17, 2012 12:06 pm

srinihasan wrote:
உமா wrote:உண்மையான அன்பின் வெளிப்பாடு இந்த வரிகள்.
இந்த அளவு அன்பு வைத்தவன் கிடைத்தால் மிகவும் பாக்கிய சாலி தான் அந்த பெண்...இப்படி புரியரா மாதிரி புது கவிதைகள் எழுதினால் தான் என்னை போன்றவருக்கு புரியும்....

சூப்பர் srini. சூப்பருங்க

அன்புள்ள உமாவிற்கு,

இது ஒரு அன்பின் வெளிப்பாடு தான்... அவள் பாக்கியசாலியோ இல்லையோ? நான் பாக்கியசாலியாக இருக்க விரும்புகிறேன் அவளோடு என் வாழ்வில்....

முகத்தை கண்டபின்பு தா(எ)ன் கவிதைகள் புரிகின்றனவோ என்னவோ?

மிக்க நன்றி ....


மகிழ்ச்சி அழகா சொல்லிவிட்டீர்கள்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 17, 2012 12:07 pm

இளமாறன் wrote:
அந்த சினிமா பாடலை இயற்றிய அளவுக்கு இந்த கவிதையிலும் அருமையான வார்த்தை ஓட்டங்கள் என்னை அலை கழிக்கிறது என்று சொல்ல வந்தேன் ... பைத்தியம்

ஓடிப்போன காதலிய தேட வச்சுடும் போல இருக்கே இந்த கவிதை

எல்லாரும் பாருங்க இதை.
பாத்துட்டேன்....அப்பாடா , ஒரு குடும்பத்துல கும்மி அடிச்சாச்சு.
அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Fri Feb 17, 2012 12:12 pm

சூப்பருங்க சூப்பருங்க



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 12:17 pm

உமா wrote:
இளமாறன் wrote:
அந்த சினிமா பாடலை இயற்றிய அளவுக்கு இந்த கவிதையிலும் அருமையான வார்த்தை ஓட்டங்கள் என்னை அலை கழிக்கிறது என்று சொல்ல வந்தேன் ... பைத்தியம்

ஓடிப்போன காதலிய தேட வச்சுடும் போல இருக்கே இந்த கவிதை

எல்லாரும் பாருங்க இதை.
பாத்துட்டேன்....அப்பாடா , ஒரு குடும்பத்துல கும்மி அடிச்சாச்சு.
அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655

நான் பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்தேன் .... நீங்க என்னவென்றால் இப்படி வெள்ளை நிற வரிகளை அம்பலபடுத்திவிட்டீர்களே......



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 12:20 pm

உமா wrote:
மகிழ்ச்சி அழகா சொல்லிவிட்டீர்கள்.

எது அழகு ???



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 12:23 pm

ரட்சகா wrote: சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 17, 2012 12:29 pm

srinihasan wrote:
உமா wrote:
மகிழ்ச்சி அழகா சொல்லிவிட்டீர்கள்.

எது அழகு ???

உங்களின் பின்னூட்டம். அழுகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 12:37 pm

உமா wrote:
srinihasan wrote:
உமா wrote:
மகிழ்ச்சி அழகா சொல்லிவிட்டீர்கள்.

எது அழகு ???

உங்களின் பின்னூட்டம். அழுகை
அழக்கூடாது ..... சந்தேகம் கேட்டது ஒரு தப்பா?
மிக்க நன்றி ...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 17, 2012 2:44 pm

நன்றாக இருக்கு உங்கள் வர்ணனை...



அவளோடு நான்.... - Page 2 224747944

அவளோடு நான்.... - Page 2 Rஅவளோடு நான்.... - Page 2 Aஅவளோடு நான்.... - Page 2 Emptyஅவளோடு நான்.... - Page 2 Rஅவளோடு நான்.... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக