புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளோடு நான்....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 11:37 am

அவளோடு நான்.... Blue

உதட்டுக்கும் தொண்டைக்கும்
இடையில் சிக்கிதவிக்கும்
நாழிகையை போல்
எந்தன் மனது....

வானமே பூமிக்கு
இறங்கி வந்ததோ?
நிலவின் காதலனாய்
என்னை காண்பதற்கு...

வானத்தை சேலையாக
கட்டிவந்த சிலையே
ஆனந்தத்தை சோலையாக
கூட்டிவந்த மாலையே...

வானத்தில் நொடியில்
தோன்றி மறையும்
மின்னலாய் அல்லாது

என்றும் பிரியாது
சேர்ந்தே இருக்கும்
அன்றில் பறவையாய்

என்கூடவே நடக்கும்
காண்பவரை மயக்கும்
அன்னமாய் வந்தாய்...

விண்ணில் தோன்றும்
மின்னல் எப்படியோ
மண்ணில் தோன்றியது
என்னோடு கலப்பதற்கு

கண்ணில் மட்டுமே
காணகூடிய மின்னலே!
நானோ.. இன்று
உன்னுடனே பயணிக்கிறேன்..


ஆவலோடு கைபிடித்தேன்
ஆனந்ததோடு கட்டியணைத்தேன்
ஆதரவாய் தோள்சாய்ந்தேன்
ஆசையாய் இடைகிள்ளினேன்...

மோகத்தோடு முத்தமிட்டேன்
மனத்தோடு ஒன்றிணைந்தேன்
தாகத்தோடு விட்டுபிரிந்தேன்
ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்...

இறங்கிதானே நடந்தேன்
மாடிபடியில் உன்னோடு
கிறங்கி போனதனாலோ
மேலேறிகொண்டு உன்மையலில்

சொக்கிபோன உன்னழகில்
சொர்க்கத்தின் படியைகாணவோ
கண்மூடி காற்றில்
உன்னோடு பறந்துகொண்டு...

Read more: http://thanjai-seenu.blogspot.com




இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 17, 2012 11:40 am

ஆவலோடு கைபிடித்தேன்
ஆனந்ததோடு கட்டியணைத்தேன்
ஆதரவாய் தோள்சாய்ந்தேன்
ஆசையாய் இடைகிள்ளினேன்...

மோகத்தோடு முத்தமிட்டேன்
மனத்தோடு ஒன்றிணைந்தேன்
தாகத்தோடு விட்டுபிரிந்தேன்
ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்


மிகவும் ரசிக்க வைத்தது உங்கள் கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவளோடு நான்.... Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 17, 2012 11:44 am

உண்மையான அன்பின் வெளிப்பாடு இந்த வரிகள்.
இந்த அளவு அன்பு வைத்தவன் கிடைத்தால் மிகவும் பாக்கிய சாலி தான் அந்த பெண்...இப்படி புரியரா மாதிரி புது கவிதைகள் எழுதினால் தான் என்னை போன்றவருக்கு புரியும்....

சூப்பர் srini. சூப்பருங்க
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 11:50 am

இளமாறன் wrote:
மிகவும் ரசிக்க வைத்தது உங்கள் கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மிக்க நன்றி இளா...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 17, 2012 11:53 am

இந்த கவிதை படிக்கும் பொது எனக்கொரு பாடலின் வரிகள் நினைவுக்கு வந்தது

வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு உருவமில்லாத ஒரு உருண்டையும் சுழல்கிறதே

. என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவளோடு நான்.... Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 17, 2012 11:53 am

இளமாறன் wrote:இந்த கவிதை படிக்கும் பொது எனக்கொரு பாடலின் வரிகள் நினைவுக்கு வந்தது

வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு உருவமில்லாத ஒரு உருண்டையும் சுழல்கிறதே

. என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

அதற்க்கு என்ன செயலாம். சிரி சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 17, 2012 11:57 am

உமா wrote:
இளமாறன் wrote:இந்த கவிதை படிக்கும் பொது எனக்கொரு பாடலின் வரிகள் நினைவுக்கு வந்தது

வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு உருவமில்லாத ஒரு உருண்டையும் சுழல்கிறதே

. என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

அதற்க்கு என்ன செயலாம். சிரி சிரி

அந்த சினிமா பாடலை இயற்றிய அளவுக்கு இந்த கவிதையிலும் அருமையான வார்த்தை ஓட்டங்கள் என்னை அலை கழிக்கிறது என்று சொல்ல வந்தேன் ... பைத்தியம்

ஓடிப்போன காதலிய தேட வச்சுடும் போல இருக்கே இந்த கவிதை





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவளோடு நான்.... Ila
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 11:58 am

உமா wrote:உண்மையான அன்பின் வெளிப்பாடு இந்த வரிகள்.
இந்த அளவு அன்பு வைத்தவன் கிடைத்தால் மிகவும் பாக்கிய சாலி தான் அந்த பெண்...இப்படி புரியரா மாதிரி புது கவிதைகள் எழுதினால் தான் என்னை போன்றவருக்கு புரியும்....

சூப்பர் srini. சூப்பருங்க

அன்புள்ள உமாவிற்கு,

இது ஒரு அன்பின் வெளிப்பாடு தான்... அவள் பாக்கியசாலியோ இல்லையோ? நான் பாக்கியசாலியாக இருக்க விரும்புகிறேன் அவளோடு என் வாழ்வில்....

முகத்தை கண்டபின்பு தா(எ)ன் கவிதைகள் புரிகின்றனவோ என்னவோ?

மிக்க நன்றி ....





இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Feb 17, 2012 12:01 pm

அடடா என்னமா எழுதி இருக்கீங்க...ரொம்ப சூப்பர்



srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 12:03 pm

இளமாறன் wrote:
உமா wrote:
இளமாறன் wrote:இந்த கவிதை படிக்கும் பொது எனக்கொரு பாடலின் வரிகள் நினைவுக்கு வந்தது

வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு உருவமில்லாத ஒரு உருண்டையும் சுழல்கிறதே

. என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

அதற்க்கு என்ன செயலாம். சிரி சிரி

அந்த சினிமா பாடலை இயற்றிய அளவுக்கு இந்த கவிதையிலும் அருமையான வார்த்தை ஓட்டங்கள் என்னை அலை கழிக்கிறது என்று சொல்ல வந்தேன் ... பைத்தியம்

ஓடிப்போன காதலிய தேட வச்சுடும் போல இருக்கே இந்த கவிதை

இளா, என்ன வைத்து காமெடி எதுவும் பண்ணலையே .....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக