புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகநூலில் ரசித்தவை!
Page 62 of 100 •
Page 62 of 100 • 1 ... 32 ... 61, 62, 63 ... 81 ... 100
First topic message reminder :
முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!
முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
[You must be registered and logged in to see this image.]
வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.
இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.
◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —
வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.
இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.
◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —
[You must be registered and logged in to see this image.]
இந்தியாவில் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்நாடும் அப்போது தான் பிற பகுதிகளில் இருந்து மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் சில பகுதிகள் கேரளாவிற்கும் ஆந்திராவிற்கும் கொடுக்கப்பட்டது . அதே போல் கன்னியாகுமரி, சென்னை போன்ற பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. சென்னை பட்டினமாக இருந்த தமிழ் நாடு பின்னர் தான் தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் உண்ணா நிலை போராட்டத்திற்கு பின் தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போதே தமிழ்நாடு என்ற பெயர் சூட்டுவதற்கு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. எனினும் சங்கரலிங்கனாரின் உண்ணா நிலைப் போராட்டம் நடக்கவில்லை எனில் தமிழ்நாட்டிற்கு இப்பெயர் வந்திருக்காது. இந்நாளில் தியாகி சங்கரலிங்கனாரை நினைவு கூர்தல் அவசியமாகும்.
தியாகி சங்கரலிங்கனார் :
1956ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி, தமிழ்நாடு பெயர் மாற்றம் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி தன்னுடைய உண்ணாவிரதத்தை தொடங்கினார் தியாகி சங்கரலிங்கனார்.
76 நாட்கள் தொடர்ந்த அந்தப் போராட்டம் அக்டோபர் 13ம் தேதி அவருடைய மரணத்தோடு முடிவுக்கு வந்தது. முன்னாள் காங்கிரசுக்காரரான தியாகி சங்கரலிங்கனார் காங்கிரசை கடுமையாக விமர்சித்தார், அவருடைய உண்ணாவிரதத்திற்கு காங்கிரசுக் கட்சி ஆதரவளிக்கவில்லை, மேலும் அவருடைய உண்ணாவிரத பந்தலருகே பிரியாணி தின்ற எலும்புகளை காங்கிரசுக்காரகள் போட்டார்கள்.
ம.பொ.சி, அண்ணாத்துரை, காமராஜர், ஜீவானந்தம் போன்றவர்கள் அவரை உண்ணாவிரதத்தை கைவிடும்படி கோரியிருக்கிறார்கள், ஆனால் அவர் போராட்டத்தில் உறுதியாக இருந்து இறுதியில் உயிர்நீத்தார்.
1968ம் ஆண்டு தமிழ்நாடு பெயர்மாற்றம் விழாவாக கொண்டாடப்பட்ட போது தியாகி சங்கரலிங்கனாரை நினைவு கூர்ந்து நன்றியும் வணக்கமும் தெரிவிக்கப்பட்டதாம், ஆனால் அதற்குப் பிறகு சில தமிழ் தேசிய இயக்கங்களைத் தாண்டி தியாகி சங்கரலிங்கனாரை பற்றி வேறு எந்த கட்சியும் பேசியதாக எனக்குத் தெரியவில்லை.
ஆந்திரம் தனி மாநிலமாக உருவெடுக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட 'பொட்டி ஸ்ரீ ராமுலு'வுக்கு நினைவகம் அமைத்து ஆந்திர அரசாங்கம் பராமரித்துவருகிறதாம், ஆனால் தியாகி சங்கரலிங்கனாருக்கு இங்கு அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை
இன்று கர்நாடகத்தில் விடுமுறை :
இந்த நாளில் கர்நாடக மாநிலத்தில் கன்னட நாள் அனுசரிக்கப்படுகிறது . அரசு விடுமுறையும் கூட. பள்ளிகள் கல்லூரிகள் கன்னட கொடி ஏற்றி கொண்டாடுகிறார்கள். கன்னட நாடு எங்கும் கன்னட கொடி ஏற்றி இந்நாளை நினைவு கூறுகின்றனர் கன்னடர்கள். தங்கள் மொழிக்கான மாநிலம் உருவானதை பெருமையாக கன்னடர்கள் கொண்டாடும் இந்நாளில் , தமிழகத்தில் யாரும் இதை பற்றி பேசுவது கூட இல்லை. தமிழகம் பிறந்த நாளையும் , தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் காரணமான சங்கரலிங்கனார் பற்றியும் தமிழகத்தில் பெரிதும் கவலைப் படுவதாக தெரியவில்லை. தமிழக அரசும் இதை பற்றி ஒரு அறிக்கை கூட வெளியிடுவதில்லை . இனியாகிலும் தமிழ் தேசிய கட்சிகள் இந்நாளை பெரிதாக கொண்டாட முன்வரவேண்டும் . தமிழ் நாட்டிற்கு தமிழ் மொழிக்கான கொடி உருவாகுதல் . வேண்டும் . இந்த நாளில் அனைவரது இல்லங்களிலும் அக்கொடி பறக்க வேண்டும்
இந்தியாவில் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்நாடும் அப்போது தான் பிற பகுதிகளில் இருந்து மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் சில பகுதிகள் கேரளாவிற்கும் ஆந்திராவிற்கும் கொடுக்கப்பட்டது . அதே போல் கன்னியாகுமரி, சென்னை போன்ற பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. சென்னை பட்டினமாக இருந்த தமிழ் நாடு பின்னர் தான் தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் உண்ணா நிலை போராட்டத்திற்கு பின் தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போதே தமிழ்நாடு என்ற பெயர் சூட்டுவதற்கு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. எனினும் சங்கரலிங்கனாரின் உண்ணா நிலைப் போராட்டம் நடக்கவில்லை எனில் தமிழ்நாட்டிற்கு இப்பெயர் வந்திருக்காது. இந்நாளில் தியாகி சங்கரலிங்கனாரை நினைவு கூர்தல் அவசியமாகும்.
தியாகி சங்கரலிங்கனார் :
1956ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி, தமிழ்நாடு பெயர் மாற்றம் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி தன்னுடைய உண்ணாவிரதத்தை தொடங்கினார் தியாகி சங்கரலிங்கனார்.
76 நாட்கள் தொடர்ந்த அந்தப் போராட்டம் அக்டோபர் 13ம் தேதி அவருடைய மரணத்தோடு முடிவுக்கு வந்தது. முன்னாள் காங்கிரசுக்காரரான தியாகி சங்கரலிங்கனார் காங்கிரசை கடுமையாக விமர்சித்தார், அவருடைய உண்ணாவிரதத்திற்கு காங்கிரசுக் கட்சி ஆதரவளிக்கவில்லை, மேலும் அவருடைய உண்ணாவிரத பந்தலருகே பிரியாணி தின்ற எலும்புகளை காங்கிரசுக்காரகள் போட்டார்கள்.
ம.பொ.சி, அண்ணாத்துரை, காமராஜர், ஜீவானந்தம் போன்றவர்கள் அவரை உண்ணாவிரதத்தை கைவிடும்படி கோரியிருக்கிறார்கள், ஆனால் அவர் போராட்டத்தில் உறுதியாக இருந்து இறுதியில் உயிர்நீத்தார்.
1968ம் ஆண்டு தமிழ்நாடு பெயர்மாற்றம் விழாவாக கொண்டாடப்பட்ட போது தியாகி சங்கரலிங்கனாரை நினைவு கூர்ந்து நன்றியும் வணக்கமும் தெரிவிக்கப்பட்டதாம், ஆனால் அதற்குப் பிறகு சில தமிழ் தேசிய இயக்கங்களைத் தாண்டி தியாகி சங்கரலிங்கனாரை பற்றி வேறு எந்த கட்சியும் பேசியதாக எனக்குத் தெரியவில்லை.
ஆந்திரம் தனி மாநிலமாக உருவெடுக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட 'பொட்டி ஸ்ரீ ராமுலு'வுக்கு நினைவகம் அமைத்து ஆந்திர அரசாங்கம் பராமரித்துவருகிறதாம், ஆனால் தியாகி சங்கரலிங்கனாருக்கு இங்கு அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை
இன்று கர்நாடகத்தில் விடுமுறை :
இந்த நாளில் கர்நாடக மாநிலத்தில் கன்னட நாள் அனுசரிக்கப்படுகிறது . அரசு விடுமுறையும் கூட. பள்ளிகள் கல்லூரிகள் கன்னட கொடி ஏற்றி கொண்டாடுகிறார்கள். கன்னட நாடு எங்கும் கன்னட கொடி ஏற்றி இந்நாளை நினைவு கூறுகின்றனர் கன்னடர்கள். தங்கள் மொழிக்கான மாநிலம் உருவானதை பெருமையாக கன்னடர்கள் கொண்டாடும் இந்நாளில் , தமிழகத்தில் யாரும் இதை பற்றி பேசுவது கூட இல்லை. தமிழகம் பிறந்த நாளையும் , தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் காரணமான சங்கரலிங்கனார் பற்றியும் தமிழகத்தில் பெரிதும் கவலைப் படுவதாக தெரியவில்லை. தமிழக அரசும் இதை பற்றி ஒரு அறிக்கை கூட வெளியிடுவதில்லை . இனியாகிலும் தமிழ் தேசிய கட்சிகள் இந்நாளை பெரிதாக கொண்டாட முன்வரவேண்டும் . தமிழ் நாட்டிற்கு தமிழ் மொழிக்கான கொடி உருவாகுதல் . வேண்டும் . இந்த நாளில் அனைவரது இல்லங்களிலும் அக்கொடி பறக்க வேண்டும்
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed wrote:[You must be registered and logged in to see this image.]
இன்றைய சினிமாவே அழகுப் பெண்களின் தோல் வியாபாரமாகிவிட்ட நிலையில் இதை எப்படிச் சேர்ப்பார்கள்?
தமிழகத்தில் பெண்களே இல்லை என்பதுபோல் அனைத்து நாயகிகளும் மற்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது இதற்காகத் தானே!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Muthumohamed wrote:[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 62 of 100 • 1 ... 32 ... 61, 62, 63 ... 81 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 62 of 100
|
|