புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகநூலில் ரசித்தவை!
Page 19 of 100 •
Page 19 of 100 • 1 ... 11 ... 18, 19, 20 ... 59 ... 100
First topic message reminder :
முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!
முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Eegarai Net
///எதிலும் நம்பிக்கை இல்லாத மக்களை ஆளவே முடியாது.///
இந்தியா தேய்ந்து கொண்டே செல்வதற்கும், இந்தப் பழமொழிக்கும் நிறையத் தொடர்பு உள்ளது என நினைக்கிறேன்.
///எதிலும் நம்பிக்கை இல்லாத மக்களை ஆளவே முடியாது.///
இந்தியா தேய்ந்து கொண்டே செல்வதற்கும், இந்தப் பழமொழிக்கும் நிறையத் தொடர்பு உள்ளது என நினைக்கிறேன்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Suresh Kumar
விருது நகர் தொகுதியில் வைகோவை தோற்கடித்த மக்கள் இன்று வரை வருந்தி கொண்டு தான் இருக்கிறார்கள்.... அப்படி ஒரு நிலையை சங்கரன் கோவிலில் ஏற்படுத்த கூடாது என சங்கரன் கோவில் மக்கள் உறுதியாக இருப்பது செல்லும் இடங்களில் தெரிகிறது..
விருது நகர் தொகுதியில் வைகோவை தோற்கடித்த மக்கள் இன்று வரை வருந்தி கொண்டு தான் இருக்கிறார்கள்.... அப்படி ஒரு நிலையை சங்கரன் கோவிலில் ஏற்படுத்த கூடாது என சங்கரன் கோவில் மக்கள் உறுதியாக இருப்பது செல்லும் இடங்களில் தெரிகிறது..
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கொட்டிவாக்கம் பா.அருண்குமார்
தமிழக முதல்வரானால் ஜெயலலிதா கோட்டைக்கு வந்துவிடுவார். இல்லாவிட்டால் கொடநாடுக்கு சென்றுவிடுவார். இதனை அவர் கொள்கையாக வைத்து பின்பற்றி வருவதாக, சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ஜவகர் சூரியகுமாரை ஆதரித்து தளபதி மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
தமிழக முதல்வரானால் ஜெயலலிதா கோட்டைக்கு வந்துவிடுவார். இல்லாவிட்டால் கொடநாடுக்கு சென்றுவிடுவார். இதனை அவர் கொள்கையாக வைத்து பின்பற்றி வருவதாக, சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ஜவகர் சூரியகுமாரை ஆதரித்து தளபதி மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Jain Koo Pee
நடிகர்களின் விளம்பர பலகைக்கு அபிசேகம் பண்ணுவதையும் கற் சிலைக்கு அபிசேகம் உனக்குஒரு போதும் புண்ணியமில்லை மாறாக மனிதனுக்கு மனிதன் மாந்த நேயப் பார்வை i உள்ளம் கொண்டு உதவுங்கள் உங்களை இந்த உலகம் போற்றும் இல்லை இனிமேலும் நாங்கள் கல்லை கழுவிய பாலை நாக்கால் நக்கி பிழைக்கவே விரும்புகிறோம் என்றல் உங்களை ஒரு போதும் இந்த உலகம் மன்னிக்காது
நடிகர்களின் விளம்பர பலகைக்கு அபிசேகம் பண்ணுவதையும் கற் சிலைக்கு அபிசேகம் உனக்குஒரு போதும் புண்ணியமில்லை மாறாக மனிதனுக்கு மனிதன் மாந்த நேயப் பார்வை i உள்ளம் கொண்டு உதவுங்கள் உங்களை இந்த உலகம் போற்றும் இல்லை இனிமேலும் நாங்கள் கல்லை கழுவிய பாலை நாக்கால் நக்கி பிழைக்கவே விரும்புகிறோம் என்றல் உங்களை ஒரு போதும் இந்த உலகம் மன்னிக்காது
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Nagamoney Sivathanupillai
வாயால் கெட்டவர் கூட்டத்தில் வடிவேலுக்கு பின் விஜயகாந்தை சேர்த்து கொள்ளலாம் ,விஜயகாந்த், கடையாலுருட்டியில் பிரசாரம் செய்தார். வாகனத்திலிருந்தபடி, அவர் பேசும் போது, ""இடைத்தேர்தலுக்கு பின் மின்வெட்டு அதிகரிக்கும் என்கிறார்கள். என்ற போது, குறுக்கிட்ட கிராமவாசி ஒருவர், ""மின்சாரம் இருக்கிறதால தானே நீங்க பேசுறீங்க'' என்றார். இதை கேட்டு எரிச்சலான விஜயகாந்த், ""யாரு நீங்க...'' என, அவரை நோக்கி கேட்க, ""எங்க ஊர்ல வந்து என்னை கேட்க, நீங்க யாரு...'' என, கிராமவாசி பதில் கூற, ""மேல வா'' என, சூடானார் விஜயகாந்த். அதே சூட்டுடன், ""நீ... கீழே வா'' என்றார் கிராமவாசி. "சம்பந்தப்பட்ட நபர், கட்சியை சார்ந்தவர் அல்ல,' விஜய காந்த் டைம் சரி இல்லை ,சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், கவுரவமான ஓட்டுக்களை பெற்று, மூன்றாம் இடத்தையாவது அடைந்தே தீரவேண்டும் என்ற நெருக்கடியில், தே.மு.தி.க.,வினர் தேர்தல் பணியாற்றி வருகின்றன
தன் பலம் என்ன அரசியல் கட்சிகள் தெரிந்து கொள்ளும், புத்திசாலிதனமாக கம்னிஸ்ட் மற்றும் பாமக விலகி கொண்டு உள்ளனர் பிஜேபி நாலாவது இடத்திலா இல்லை தேதிமுக வை விட கூடுதல் ஒட்டா என்பதும் தெரிந்து விடும்
வாயால் கெட்டவர் கூட்டத்தில் வடிவேலுக்கு பின் விஜயகாந்தை சேர்த்து கொள்ளலாம் ,விஜயகாந்த், கடையாலுருட்டியில் பிரசாரம் செய்தார். வாகனத்திலிருந்தபடி, அவர் பேசும் போது, ""இடைத்தேர்தலுக்கு பின் மின்வெட்டு அதிகரிக்கும் என்கிறார்கள். என்ற போது, குறுக்கிட்ட கிராமவாசி ஒருவர், ""மின்சாரம் இருக்கிறதால தானே நீங்க பேசுறீங்க'' என்றார். இதை கேட்டு எரிச்சலான விஜயகாந்த், ""யாரு நீங்க...'' என, அவரை நோக்கி கேட்க, ""எங்க ஊர்ல வந்து என்னை கேட்க, நீங்க யாரு...'' என, கிராமவாசி பதில் கூற, ""மேல வா'' என, சூடானார் விஜயகாந்த். அதே சூட்டுடன், ""நீ... கீழே வா'' என்றார் கிராமவாசி. "சம்பந்தப்பட்ட நபர், கட்சியை சார்ந்தவர் அல்ல,' விஜய காந்த் டைம் சரி இல்லை ,சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், கவுரவமான ஓட்டுக்களை பெற்று, மூன்றாம் இடத்தையாவது அடைந்தே தீரவேண்டும் என்ற நெருக்கடியில், தே.மு.தி.க.,வினர் தேர்தல் பணியாற்றி வருகின்றன
தன் பலம் என்ன அரசியல் கட்சிகள் தெரிந்து கொள்ளும், புத்திசாலிதனமாக கம்னிஸ்ட் மற்றும் பாமக விலகி கொண்டு உள்ளனர் பிஜேபி நாலாவது இடத்திலா இல்லை தேதிமுக வை விட கூடுதல் ஒட்டா என்பதும் தெரிந்து விடும்
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
வில்லவன் இராமதாஸ்
ஐம்பது பேர் கத்தினாலும் கண்டுகாம சும்மா உக்கார்ந்திருக்குறதெல்லாம் ஒரு பொழப்புன்னா, அந்த வேலையை ஒரு பன்னிகூட பிரமாதமா பார்க்குமேய்யா!!!
நான் பொதுவா சொன்னேனே தவிர பன்னிங்க மேல எனக்கு எந்த வெறுப்பும் கிடையாது.
ஐம்பது பேர் கத்தினாலும் கண்டுகாம சும்மா உக்கார்ந்திருக்குறதெல்லாம் ஒரு பொழப்புன்னா, அந்த வேலையை ஒரு பன்னிகூட பிரமாதமா பார்க்குமேய்யா!!!
நான் பொதுவா சொன்னேனே தவிர பன்னிங்க மேல எனக்கு எந்த வெறுப்பும் கிடையாது.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Cartoonist Bala
வீடு வாடகை காமெடி முடிஞ்சு இப்போ அடுத்த காமெடி ஆரம்பம். இளமாறனை ஒரு பள்ளியில் சேர்க்க விண்ணப்ப படிவம் நிறைச்சு கொடுத்தேன்.
அதை வாங்கி பார்த்த அலுவலர், சாதி மதம் என்ற இடத்தில் `NO CASTE. NO RELIGION ( RATIONALIST )’ னு எழுதியிருந்ததைப் பார்த்துட்டு என்ன மேலும் கீழும் பார்த்தாங்க.. (வேற என்ன நினைச்சுருப்பாங்க.. கிறுக்கன் தான்.. )
“சார்.. சாதி மதம் போடணும்.. இப்படியெல்லாம் எழுதுனா அக்ஸப்ட் பண்ண மாட்டோம்” என்றார்..
``ஓ.. அப்படியா.. என்னுடைய விண்ணப்பத்தை சாதி மதம் எழுதலங்குறதால நிராகரிக்குறீங்கன்னு எழுதிக்கொடுங்க.. கிளம்பறேன்” என்றதும் முணுமுணுத்துக் கொண்டே வாங்கினார்.
வாங்குன விண்ணப்ப படிவத்தை வீணாக்க கூடாதுனு தான் அதை நிறைச்சு கொடுத்தேன். அந்த பள்ளியில் சேர்க்குற திட்டத்தை மாற்றிவிட்டிருந்தேன்.
ஆனால் ஆச்சரியமாக சில நாட்களுக்குப்பிறகு நேர்முகத்தேர்வுக்கு வரச்சொல்லி ஒரு கடிதம் வந்திருந்தது..
படித்துவிட்டு கசக்கி குப்பைத்தொட்டியில் போட்டேன்..
வீடு வாடகை காமெடி முடிஞ்சு இப்போ அடுத்த காமெடி ஆரம்பம். இளமாறனை ஒரு பள்ளியில் சேர்க்க விண்ணப்ப படிவம் நிறைச்சு கொடுத்தேன்.
அதை வாங்கி பார்த்த அலுவலர், சாதி மதம் என்ற இடத்தில் `NO CASTE. NO RELIGION ( RATIONALIST )’ னு எழுதியிருந்ததைப் பார்த்துட்டு என்ன மேலும் கீழும் பார்த்தாங்க.. (வேற என்ன நினைச்சுருப்பாங்க.. கிறுக்கன் தான்.. )
“சார்.. சாதி மதம் போடணும்.. இப்படியெல்லாம் எழுதுனா அக்ஸப்ட் பண்ண மாட்டோம்” என்றார்..
``ஓ.. அப்படியா.. என்னுடைய விண்ணப்பத்தை சாதி மதம் எழுதலங்குறதால நிராகரிக்குறீங்கன்னு எழுதிக்கொடுங்க.. கிளம்பறேன்” என்றதும் முணுமுணுத்துக் கொண்டே வாங்கினார்.
வாங்குன விண்ணப்ப படிவத்தை வீணாக்க கூடாதுனு தான் அதை நிறைச்சு கொடுத்தேன். அந்த பள்ளியில் சேர்க்குற திட்டத்தை மாற்றிவிட்டிருந்தேன்.
ஆனால் ஆச்சரியமாக சில நாட்களுக்குப்பிறகு நேர்முகத்தேர்வுக்கு வரச்சொல்லி ஒரு கடிதம் வந்திருந்தது..
படித்துவிட்டு கசக்கி குப்பைத்தொட்டியில் போட்டேன்..
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
வில்லவன் இராமதாஸ்
"செத்த நாயை செருப்பால் அடித்த மாதிரி" எனும் சொற்றொடரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த தமிழக எம்.பிக்கள் நடவடிக்கையும் அதற்கு பிரணாப் அளித்த பதிலும் அதைத்தான் நினைவுபடுத்தியது.
"செத்த நாயை செருப்பால் அடித்த மாதிரி" எனும் சொற்றொடரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த தமிழக எம்.பிக்கள் நடவடிக்கையும் அதற்கு பிரணாப் அளித்த பதிலும் அதைத்தான் நினைவுபடுத்தியது.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Guru Salem
அதட்டி பேசுபவர்களை விட அமைதியாக பேசுபவர்களே அதிகம் வரவேற்கபடுகிறார்கள்...!
வீர வசனம் பேசுறவன் எல்லாம் வீரனும் அல்ல..
வசனம் பேசாதவன் எல்லாம் கோழையும் இல்ல...
அதட்டி பேசுபவர்களை விட அமைதியாக பேசுபவர்களே அதிகம் வரவேற்கபடுகிறார்கள்...!
வீர வசனம் பேசுறவன் எல்லாம் வீரனும் அல்ல..
வசனம் பேசாதவன் எல்லாம் கோழையும் இல்ல...
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மின்சாரம் இருக்கிறதால தானே நீங்க பேசுறீங்க'' என்றார். இதை கேட்டு எரிச்சலான விஜயகாந்த், ""யாரு நீங்க...'' என, அவரை நோக்கி கேட்க, ""எங்க ஊர்ல வந்து என்னை கேட்க, நீங்க யாரு...'' என, கிராமவாசி பதில் கூற, ""மேல வா'' என, சூடானார் விஜயகாந்த். அதே சூட்டுடன், ""நீ... கீழே வா'' என்றார் கிராமவாசி.
கேப்டனுக்கா இந்த நிலைமை பொங்கி எழுங்க தலிவா..!
- Sponsored content
Page 19 of 100 • 1 ... 11 ... 18, 19, 20 ... 59 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 19 of 100
|
|