உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!by mohamed nizamudeen Yesterday at 11:58 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Yesterday at 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Yesterday at 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 6:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by mohamed nizamudeen Yesterday at 3:20 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:03 am
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm
» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am
» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am
» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am
» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:01 am
» உலகநாதர்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:54 am
» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:51 am
» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:50 am
» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:47 am
» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:46 am
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri Aug 12, 2022 5:45 am
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:08 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
lakshmi palani |
| |||
vernias666 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
+18
சிவா
krishnaamma
T.N.Balasubramanian
அருண்
முஹைதீன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Aathira
sshanthi
ரேவதி
இளமாறன்
உதயசுதா
பிஜிராமன்
ந.கார்த்தி
பாலாஜி
மகா பிரபு
பிளேடு பக்கிரி
ஜாஹீதாபானு
ராஜா
22 posters
Page 3 of 4 •
1, 2, 3, 4 


ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
First topic message reminder :
வணக்கம் உறவுகளே , நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதை போட்டி 5 பரிசளிப்பு விழா சென்ற 12 தேதி சென்னையில் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே , அந்த செய்தி குறிப்பு மாலை முரசு பத்திரிகையில் வந்துள்ளது ,

வணக்கம் உறவுகளே , நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதை போட்டி 5 பரிசளிப்பு விழா சென்ற 12 தேதி சென்னையில் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே , அந்த செய்தி குறிப்பு மாலை முரசு பத்திரிகையில் வந்துள்ளது ,

Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
நாளிதலில் வருவது சாதாரண விஷ்யமல்ல.! வரவழைத்த உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்..!

அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
நன்றி அருண்அருண் wrote:நாளிதலில் வருவது சாதாரண விஷ்யமல்ல.! வரவழைத்த உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்..!![]()

Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
நல்லதோர் வரவேற்கதக்க முன்னேற்றம்.
பிரசுரிக்க வழிகோலியவருக்கு :suspect: வாழ்த்துக்கள்.
ரமணியன்.
பிரசுரிக்க வழிகோலியவருக்கு :suspect: வாழ்த்துக்கள்.
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
மிக்க நன்றி ரமணியன் ஐயா. உங்களுடன் பேச வேண்டும். தொலை பேசி எண் தாருங்கள் ஒரு சோகமான செய்தி. அங்கு நான் முகவரி எழுதி வாங்கிய நோட்டும், கருத்து எழுதி வாங்கிய நோட்டும் காணவில்லை. பள்ளியில் இல்லையாம். எங்கு என்று தெரியவில்லை. எல்லோருடைய முகவர், கருத்து வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்தேன்...T.N.Balasubramanian wrote:நல்லதோர் வரவேற்கதக்க முன்னேற்றம்.
பிரசுரிக்க வழிகோலியவருக்கு :suspect: வாழ்த்துக்கள்.
ரமணியன்.


Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
ரொம்ப மகிழ்ச்சியான செய்தி..
இதற்க்காக உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் !





















இதற்க்காக உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் !










krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
இதற்காக உழைத்தவர் கவிஞர் நெல்லை இராமச்சந்திரன்.krishnaamma wrote:ரொம்ப மகிழ்ச்சியான செய்தி..![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இதற்க்காக உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் !![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நானும் நன்றி கூறிக்கொள்கிறேன். நன்றி அய்யா.
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா. சிறப்பாக விழா நடக்க ஏற்பாடுகளைச் செய்த உங்களுக்குத்தான் என் நன்றிகள் அனைத்தும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
சிவா wrote:மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா. சிறப்பாக விழா நடக்க ஏற்பாடுகளைச் செய்த உங்களுக்குத்தான் என் நன்றிகள் அனைத்தும்.![]()
என்ன சிவா 2 முறையும் நீங்க வரலை, எப்ப வருவதாக இருக்கீங்க?


krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
நமக்குள்ள நன்றியெல்லாம் வேண்டாம். அந்நியமா படுது சிவா. உங்க அன்புக்காக, ராஜாவின் அன்புக்காக, நம் உறவுகளின் அன்புக்காக இதைக் கூடச் செய்யலைன்னா..... நாம் உறவுன்னு சொல்றதுல ஒரு அர்த்தமும் இல்லாம போயிடும் சிவா.சிவா wrote:மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா. சிறப்பாக விழா நடக்க ஏற்பாடுகளைச் செய்த உங்களுக்குத்தான் என் நன்றிகள் அனைத்தும்.![]()
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
krishnaamma wrote:சிவா wrote:மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா. சிறப்பாக விழா நடக்க ஏற்பாடுகளைச் செய்த உங்களுக்குத்தான் என் நன்றிகள் அனைத்தும்.![]()
என்ன சிவா 2 முறையும் நீங்க வரலை, எப்ப வருவதாக இருக்கீங்க?இந்தியா வருவதாக இல்லை யா? ...ம....
வரவேண்டும் அக்கா. விரைவில் வருகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
Aathira wrote:நமக்குள்ள நன்றியெல்லாம் வேண்டாம். அந்நியமா படுது சிவா. உங்க அன்புக்காக, ராஜாவின் அன்புக்காக, நம் உறவுகளின் அன்புக்காக இதைக் கூடச் செய்யலைன்னா..... நாம் உறவுன்னு சொல்றதுல ஒரு அர்த்தமும் இல்லாம போயிடும் சிவா.சிவா wrote:மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா. சிறப்பாக விழா நடக்க ஏற்பாடுகளைச் செய்த உங்களுக்குத்தான் என் நன்றிகள் அனைத்தும்.![]()
இவ்வளவு சிறப்பாக விழாவை நடத்தி முடித்த உங்களுக்கு எங்களால் நன்றி மட்டும் தானே அக்கா கூற முடியும். அதனால்தான். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கூற வேண்டும் போல் உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
சிவா wrote:krishnaamma wrote:சிவா wrote:மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா. சிறப்பாக விழா நடக்க ஏற்பாடுகளைச் செய்த உங்களுக்குத்தான் என் நன்றிகள் அனைத்தும்.![]()
என்ன சிவா 2 முறையும் நீங்க வரலை, எப்ப வருவதாக இருக்கீங்க?இந்தியா வருவதாக இல்லை யா? ...ம....
வரவேண்டும் அக்கா. விரைவில் வருகிறேன்!
உங்களின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சிவா


krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
சிவா wrote:Aathira wrote:நமக்குள்ள நன்றியெல்லாம் வேண்டாம். அந்நியமா படுது சிவா. உங்க அன்புக்காக, ராஜாவின் அன்புக்காக, நம் உறவுகளின் அன்புக்காக இதைக் கூடச் செய்யலைன்னா..... நாம் உறவுன்னு சொல்றதுல ஒரு அர்த்தமும் இல்லாம போயிடும் சிவா.சிவா wrote:மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா. சிறப்பாக விழா நடக்க ஏற்பாடுகளைச் செய்த உங்களுக்குத்தான் என் நன்றிகள் அனைத்தும்.![]()
இவ்வளவு சிறப்பாக விழாவை நடத்தி முடித்த உங்களுக்கு எங்களால் நன்றி மட்டும் தானே அக்கா கூற முடியும். அதனால்தான். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கூற வேண்டும் போல் உள்ளது.
ரொம்ப சரி சிவா


அன்பு ஆதிராக்கு அன்பு



krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
ஈகரை மேன்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.....

ரட்சகா- பண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012
மதிப்பீடுகள் : 27
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
சிவா wrote:Aathira wrote:நமக்குள்ள நன்றியெல்லாம் வேண்டாம். அந்நியமா படுது சிவா. உங்க அன்புக்காக, ராஜாவின் அன்புக்காக, நம் உறவுகளின் அன்புக்காக இதைக் கூடச் செய்யலைன்னா..... நாம் உறவுன்னு சொல்றதுல ஒரு அர்த்தமும் இல்லாம போயிடும் சிவா.சிவா wrote:மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா. சிறப்பாக விழா நடக்க ஏற்பாடுகளைச் செய்த உங்களுக்குத்தான் என் நன்றிகள் அனைத்தும்.![]()
இவ்வளவு சிறப்பாக விழாவை நடத்தி முடித்த உங்களுக்கு எங்களால் நன்றி மட்டும் தானே அக்கா கூற முடியும். அதனால்தான். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கூற வேண்டும் போல் உள்ளது.
இந்த பொன்னான வேளையில் எனது நன்றியும் அன்புடன் சொல்லி கொள்ள விரும்புகிறேன் நன்றி விழா குழு தலைவி அவர்களுக்கும் உதயா அவர்களுக்கும் மற்றும் முரளி அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்


இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565
Page 3 of 4 •
1, 2, 3, 4 


பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|