புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_m10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10 
1 Post - 50%
viyasan
கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_m10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_m10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10 
198 Posts - 41%
ayyasamy ram
கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_m10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_m10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_m10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_m10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_m10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_m10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_m10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_m10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_m10கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள்


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Feb 16, 2012 2:49 pm




கோவை : மாணவர்களுடன் நட்புடனும், பாசத்துடன் பழகி, இலவசமாக கல்வி கற்றுக்கொடுத்துள்ளார் ஆசிரியர். அவரது சேவையை மறக்க முடியாத மாணவர்கள், அவருக்கு ஏற்பட்ட இதய கோளாறு சிகிச்சையின் முழு செலவையும் ஏற்க முன்வந்தும், அவர் மறுத்துவிட்டார். இந்த நெகழ்ச்சியான சம்பவம் கோவையில் நடந்துள்ளது. மாணவருடன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்பவர் ஆசிரியர் வெங்கட்ராமன்(70). தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்தவர். கடந்த 10 நாள் முன்பு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதய கோளாறை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூற, வெங்கட்ராமன் மறுத்துவிட்டார். அவரிடம் 10ம் வகுப்பு படித்துவரும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு தான் அளித்துவரும் பயிற்சி தடைபடக்கூடாதே என்பதே இதற்கு காரணம். அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுக்க நிராகரிக்க முடியாமல் அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டார். அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இலவசமாக கற்றுக்கொடுத்தவர்: வணிகவியல் பட்டப்படிப்பை 1960ல் முடித்த வெங்கட்ராமன் ஆசிரியர் பணிக்காக காத்திருந்தார். 1964ல் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். ஆசிரியர் என்பதை தாண்டி மாணவர்களுக்கு நட்புக்கரம் நீட்ட துவங்கினார். வகுப்பு முடிந்த பின்னரும் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்தார்.

இதை பள்ளி நிர்வாகம் விரும்பவில்லை. ஒரே ஆண்டில் பெட்டி படுக்கையுடன் மீண்டும் சொந்த ஊர் செல்ல ரயில் நிலையம் சென்றவரை மாணவர்கள் சிலர் பின்தொடர்ந்து சென்று, ‘நீங்க போனீங்கன்னா எங்களோட எதிர்காலமே பாழாயிடும்’ என கதற அவரது கண்கள் பனித்தன. மேட்டுப்பாளையத்திலேயே ரெயின்போ கல்வியகம் என்ற தனி பயிற்சி பள்ளியை துவக்கினார். சமூக அக்கறை உள்ளவர்களின் உதவியுடன் இலவசமாக கல்வியை கற்றுக்கொடுத்தார். குடும்பம் உருவான பின்னர்தான் கட்டணம் வாங்கினார். அதுவும் ஏழை மாணவர்களுக்கு கிடையாது.

தற்போது அவரை நலம் விசாரிக்க வருபவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் மாணவர்கள். பலர் இவரது மையத்தில் படித்து பட்டம் பெற்று 25 ஆண்டுக்கு மேல் அரசின் பல்வேறு துறைகளில் வேலை பார்ப்பவர்கள். மின்வாரிய மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜெகநாதன் கூறுகையில், ‘‘நான் உயர காரணமே சார்தான். காசு கொடுத்து படிக்கவேண்டிய பல படிப்புகளை இலவசமாக சொல்லி கொடுத்ததால் அஞ்சல் வழியிலேயே பட்டப்படிப்பு முடித்தேன்‘‘ என்றார்.

மின்வாரிய ஊழியர் சந்திரன், ‘‘எஸ்எஸ்எல்சி படிக்கறப்ப நான் ரொம்ப சுமாரான மாணவன். சாதாரண கணக்குகூட போட தெரியாமல் இருந்த என்னை இன்று அக்கவுண்டன்டாக மாத்துனது சார்தான்‘‘ என்றார் நெகிழ்ச்சியுடன். வேளாண்மை பல்கலைகழக சட்ட ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றிய வக்கீல் சுந்தரம், 3 முதுகலை பட்டங்களை பெற்றவர். ‘‘என்னோட வழிகாட்டி வெங்கட்ராமன் சார்தான்.

அவரது மாணவன் என்பதே எனக்கு பெருமை‘‘ என்கிறார். டேனியல் ஜெயராஜ் என்பவர், ஆசிரியர் வீட்டிலேயே தங்கி பட்டப்படிப்பு வரை படித்து தற்போது மின்வாரியத்தில் பணியாற்றுகிறார். மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 40 ஆண்டுகளில் சிறுக, சிறுக சேர்த்த தொகை முழுவதும் இழந்தபோதும் வைராக்கியம் மட்டும் ஆசிரியரிடம் மாறவில்லை. முன்னாள் மாணவர்கள் பலர் மருத்துவ சிகிச்சையை முழுமையாக ஏற்க முன்வந்தபோதும் அதை நிராகரித்து விட்டார்.

உயிர் உள்ளவரை கையில் சாக்பீஸ் இருக்கும்

மருத்துவமனையில் இருந்த வெங்கட்ராமனை சந்தித்தபோது, ‘‘மாணவர் மனது மென்மையானது. அவர்களுடனான நேசம் புனிதமானது. இப்போது மாறிவிட்ட வாழ்க்கை சூழலும், மாணவர்களிடம் பெருகிவரும் மன அழுத்தம்தான் இந்த உறவை சீர்குலைக்கிறது. பள்ளிக்கு வரும் 40 மாணவர்களும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. அவர்களது பிரச்னையை அறிந்து கொள்வதில் பெற்றோரை காட்டிலும், ஆசிரியருக்குதான் பங்கு அதிகம். சென்னையில் ஆசிரியை மாணவனால் கொல்லப்பட்டது போன்ற சம்பவம் இனிமேல் எங்கும் நடக்கக்கூடாது. எனக்கு வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக இருக்கவேண்டும் என்பதே ஆசை. உயிர் உள்ளவரை என் கையில் சாக்பீஸ் இருக்கும்‘‘ என்றார் உருக்கத்துடன்.


தினகரன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 16, 2012 3:06 pm

இரா.பகவதி wrote:‘‘மாணவர் மனது மென்மையானது. அவர்களுடனான நேசம் புனிதமானது. இப்போது மாறிவிட்ட வாழ்க்கை சூழலும், மாணவர்களிடம் பெருகிவரும் மன அழுத்தம்தான் இந்த உறவை சீர்குலைக்கிறது. பள்ளிக்கு வரும் 40 மாணவர்களும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. அவர்களது பிரச்னையை அறிந்து கொள்வதில் பெற்றோரை காட்டிலும், ஆசிரியருக்குதான் பங்கு அதிகம். சென்னையில் ஆசிரியை மாணவனால் கொல்லப்பட்டது போன்ற சம்பவம் இனிமேல் எங்கும் நடக்கக்கூடாது. எனக்கு வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக இருக்கவேண்டும் என்பதே ஆசை. உயிர் உள்ளவரை என் கையில் சாக்பீஸ் இருக்கும்‘‘ என்றார் உருக்கத்துடன்.
உங்களை பார்க்கும் போது ஆசிரியர் தொழில் மேல் ஒரு மரியாதை வருகிறது ஐயா , :வணக்கம்:
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Feb 16, 2012 3:11 pm

வெங்கட்ராமன் அய்யா போன்று நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் நன்றி




கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 16, 2012 3:19 pm

நல்ல ஆசிரியர் மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 16, 2012 4:15 pm

இவரை பத்தி படிக்கும்போது நெஞ்சம் நெகிழ்ந்தது.
இவர் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்



கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Uகோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Dகோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Aகோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Yகோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Aகோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Sகோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Uகோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Dகோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Hகோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் A
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Feb 16, 2012 5:12 pm

இவருக்கு நல்லசிரியர் விருது கிடைக்குமா



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக