புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
11 Posts - 42%
Dr.S.Soundarapandian
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
6 Posts - 23%
heezulia
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
5 Posts - 19%
i6appar
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
3 Posts - 12%
Jenila
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
88 Posts - 37%
i6appar
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
7 Posts - 3%
Guna.D
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டில் ஒன்று....


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 15, 2012 9:36 am



தாரிணி தலை வாரிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் அம்மா பக்குவமாக ஆரம்பித்தாள். "இத பாரு தாரிணி! நம்ம புரோக்கர் ரெண்டு ஜாதகம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். முதல் ஜாதகம் பக்கத்து கிராமம் வேலப்ப கவுண்டன்பாளையத் திலிருந்து வந்திருக்கு. ஒரே பையன் பிளஸ்-2 படிச்சிருக்கிறான். சொந்த வீடு, தென்னந்தோப்பு, டிராக்டர், நல்ல விவசாயம். நல்ல பையன் என்ன சொல்ற?''

"அய்யய்யோ கிராமத்து மாப்பிள்ளையா? வேண்டாண்டா சாமி. ஏம்மா இவ்வளவு படிப்பு படிச்சுப் போட்டு போயும், போயும் கிராமத்திற்கு போகச் சொல்றியே... சரி ரெண்டாவது ஜாதகத்தை சொல்லு.''

"டவுன்ல தனியார் கம்பெனியில் உதவி மேனேஜராம். நல்ல படிப்பு. மாசம் 25 ஆயிரம் சம்பளம். ஆனா வாடகை வீட்டில் தான் தற்சமயம் குடியிருக்கிறாங்க. இவரும் வீட்டுக்கு ஒரே பையன் தான். உன்னோட படிப்புக்கும், அவரோட படிப்புக்கும் சரியா இருக்கும்.''

அம்மா சொல்லி முடிக்கவும், தாரிணி அந்த டவுன் ஜாதகத்தை பார்க்கச் சொல்லிவிட்டு, தேங்காய் பழக் கூடையோடு வெளியேறினாள்.

வழியில் பள்ளித்தோழி கார்த்திகா காத்தி ருந்தாள். திருமணமான அவள் நேற்றுத்தான் புருஷன் வீட்டில் இருந்து வந்திருந்தாள். அவ ளுடன் கோவிலுக்குப் போகும் வழியில் ஊர்க் கதைகள் பேசும் ஆசையில் வந்திருந்தாள். இருவரும் பள்ளியில் படித்த காலத்தில் எத் தனை முறை இந்த கோயிலுக்கு வந்திருப் பார்கள்! பள்ளியில் படிக்கும் போது ஐஸ் வாங்கி அளவில்லாமல் சாப்பிட்டது... வயல் வெளியில் ஓடி ஆடி விளையாடியது... தை மாதம் பொங்கல் திருநாளில் திருட்டுத்தனமாய் பூப்பறிக்கும் ஆசையில் சென்று தோட்டத் துக்காரர் கையில் மாட்டாமல் சிறகடித்தது... இப்படி பல நினைவுகளை பேசிக் கொண்டு கோயிலை அடைந்தார்கள்.

``ஏண்டி தாரிணி ஏதாவது கல்யாண விசயம் பற்றி வீட்டில பேசறாங்களா?''

``ஆமாண்டி! இன்னைக்கு கூட ரெண்டு ஜாதகம் வந்துச்சு... ஒண்ணு கிராமத்தில, இன்னொன்று டவுன்ல...''

``நீ என்ன சொன்ன?'' என்று கார்த்திகா கேட்டாள்.

``கிராமத்து ஜாதகத்தை வேண்டாம்னு சொல்லிட்டேன். உன்னாட்டம் டவுன்ல போய் ஜாலியா இருக்கிறத விட்டுட்டு... அதனால அது ரிஜக்ட். டவுன் ஜாதகத்தை பார்க்கச் சொல்லிட்டேன்.''

``தாரிணி! நீ தப்புப் பண்ணிட்ட! நீ நெனைக்கிற மாதிரி இல்லே டவுன் வாழ்க்கை! ஏன்னா எந்த நேரத்தில என்ன நடக்கும்னு பயந்து கிட்டே இருக்கணும். காலையில அவர் வேலைக்குப்போனதும் தனியா வீட்டில் இருக்கவே பயமா இருக்கு. ரோட்ல போறப்ப கூட உஷாரா தான் போகணும். ஆறு மாசத்துக்கு ஒரு தடவையாவது அக்கம்பக்கத்துல உள்ளவங்க வீடு மாறி போய்க்கிட்டே இருப்பாங்க. அந்த வீடுகளுக்கு புதுசா வர்றவங்க எப்படி இருப்பாங்களோன்னு ஒரு பயம் வேற மனசில ஒடிக்கிட்டிருக்கும்.. டவுன் வாழ்க்கை அங்கேயே இருக்கிறவங்களுக்கு வேணும்னா ஒருவேளை சரியா வரும். நமக்கு சரி வராது. ஆனா கிராமத்தில நல்ல சுகாதாரம். குடிக்க நல்ல தண்ணீர் இருக்கு. நம்ம சொந்த பந்தங்களையும் அடிக்கடி பார்க்கலாம். நமக்கு ஒண்ணுன்னா ஊரே ஓடிவரும். திருவிழான்னாலும் சரி, நல்ல விசேஷமா இருந்தாலும் கூடி உட்கார்ந்து ஜாலியா பேசற சந்தோசம் டவுன்ல கிடையாது. இதுக்கெல்லாம் மேல கிராமத்தில வாழ்ந்த நாமே கிராமத்து வாழ்க்கைய மோசமா பேசக்கூடாது. அதனால நீ எதற்கும் யோசனை பண்ணி முடிவெடு. சரி... வா...சாமி கும்பிடலாம்.

தோழியின் வார்த்தைகளில் இருந்த உண்மையில் தாரிணி அதிர்ந்து போனாள்... வீட்டுக்குப்போனதும் அந்த கிராமத்து மாப்பிள்ளையை பேசி முடிக்க சொல்ல வேண்டியது தான்...''

-மனதுக்குள் எண்ணிபடி தோழியுடன் கோவிலை நோக்கி நடந்தாள் தாரிணி.


-ஆராக்குளம் நாச்சிமுத்து



இரண்டில் ஒன்று.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 15, 2012 10:11 am

எப்பவுமே ஒண்ண விட இன்னொன்னு பெட்டராத்தான் தெரியும்...
இதுல இந்த மனசு இருக்கே அது காத்தாடிச்ச பலூன்...கண்டபடி கண்டபக்கம் பறந்துகிட்டே இருக்கும்...கண்ட்ரோல் பண்றது கஷ்டம்தான்...




இரண்டில் ஒன்று.... 224747944

இரண்டில் ஒன்று.... Rஇரண்டில் ஒன்று.... Aஇரண்டில் ஒன்று.... Emptyஇரண்டில் ஒன்று.... Rஇரண்டில் ஒன்று.... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Feb 15, 2012 10:42 am

நல்ல கதை சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இரண்டில் ஒன்று.... Scaled.php?server=706&filename=purple11
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 15, 2012 12:06 pm

அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக