புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே!
கணினியை கண்ணால் கூட காணாமல் இருந்த நான் , கால சூழ்நிலையால் கணினியே உலகமாகி இருக்கிறேன். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக நான் கணினி உபயோக படுத்துகிறேன். இந்த எட்டு ஆண்டுகளில் நான் இணைய வழியாக அதிகம் பயன்பட்டது, பன்பட்டது என்றால் அது இந்த ஆண்டு தான். காரணம் ஈகரை.
சென்ற பிப்ரவரி 16 ல் இன்பமாய் ஈகரையோடு இணைந்தேன். நான் ஈகரையில் இணைந்த போது எனக்கு எப்படி பதிவிடுவது என்று கூட தெரியவில்லை. அதனால்தான் எனக்கு முதல் பதிவையிட கூட இரண்டு வாரங்கள் ஆனது. இதோ இப்போது நான் இரண்டாம் ஆண்டில் ஆனந்தமாய் அடியெடுத்து வைக்கிறேன்.
இதோ நான் இங்கே பயணித்த முதலாண்டினை இனிமையோடு அசைபோடுகிறேன். இதில் எத்தனை இன்பங்கள் , எத்தனை நட்புகள். எத்தனை விவாதங்கள், எத்தனை அரட்டைகள், எவ்வளவு அறிவுசார் தகவல்கள்.
முதல் பதிவை நான் இட்டபோது அதற்கு முதலாவதாக வந்து பின்னூட்டம் இட்ட நிறுவனர் சிவா அண்ணன், மற்றும் பிற நண்பர்களின் பின்னூட்டங்களை பார்த்தபோது ஏற்பட்ட இன்பத்தை வார்த்தையால் என்னால் எழுத முடியவில்லை. உண்மையில் ஒரு தளத்தின் நிறுவனர் நம்மை வரவேற்கும் போது மகிழ்ச்சி எப்படி இருக்கும் பாருங்கள்.
எப்படியோ என்னால் இயன்ற சில கட்டுரைகளையும், கவிதைகளையும் நான் இங்கு பதிவிட்டு இருக்கிறேன். இந்த ஓராண்டில் 5000 பதிவுகளை இட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சில நண்பர்களையும் நம் தளத்தில் இணைத்துள்ளேன். நேரமின்மை மற்றும் இணைய வசதியின்மை காரணமாக பலர் வருவதில்லை என்றாலும் அவர்கள் ஈகரையை பற்றி என்னிடம் அடிக்கடி விசாரித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
குறிகிய நாட்களில் என் மேல் நம்பிக்கை வைத்து சிறப்பு பதிவாளராகவும், பின்பு நிர்வாக குழுவினராகவும் சேவை செய்ய வாய்ப்பளித்த ஈகரையை நான் நன்றியோடு திரும்பி பார்க்கிறேன்.
நான் ஈகரையின் மூலமாக பல சகோதரர்களையும், சகோதரிகளையும், தோழர்களையும், தோழிகளையும், ஆசிரியர் பெருமக்களையும், கணினி வல்லுநர்களையும், கவிஞர்களையும், பல பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும், சமையல் வல்லுனர்களையும், மொக்கை மன்னர்களையும், இன்னும் எத்தனையோ திறமைசாலிகலோடும் பழக வாய்ப்பளித்த ஈகரைக்கும் , சிவா அண்ணன் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அதிலும் குறிப்பாக மாணிக் அவர்களை நேரில் சந்தித்தது, பாலா சார், அய்யம்பெருமாள், ந. கார்த்தி , ரா.ரமேஷ்குமார், கிட்சா ஆகியோருடன் அலைபேசியில் பேசிய அனுபவம் ஆகியவை மறக்க இயலாதவை.
நான் இங்கு தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவோருக்கும் நன்றி சொல்ல ஆசைபடுகிறேன் . ஆனால் அதில் மறதியால் பெயர்கள் விடுபட்டு போனால் அவர்களின் மனம் புண்படும் என்பதால் நான் இங்கே குறிப்பிடவில்லை. ஆனால் நான் யார் யாரையெல்லாம் இங்கே குறிப்பிடுவேன் என்பது கண்டிப்பாக உங்களுக்கு தெரியும். அதில் நீங்களும் ஒருவர் தான் என்பதை மறக்க வேண்டாம்.
சென்ற ஆண்டு இங்கு இருந்த சிலர் இப்போது இங்கு வருவதில்லை. அவர்கள் மீண்டும் இங்கே இணைய நான் கடவுளை வேண்டி கொள்கிறேன்.
ஈகரை இவ்வளவு வெற்றி பெற காரணம் கூகுளில் எந்த தகவலை தமிழில் தேடினாலும் அதில் முதலாவதாக இருப்பது நம் ஈகரை தான். ஆனால் அதன் பின்னே நம் அனைத்து உறுப்பினர்களின் உழைப்பும் , பங்களிப்பும் இருப்பதை மறுக்க முடியாது. நண்பர்களே தயவு செய்து லேட்டஸ்ட் டாபிக்கை மட்டும் படிக்காதிர்கள். மாறாக சென்ற ஆண்டுகளில் உள்ள பல நல்ல கட்டுரைகளையும் படயுங்கள். குறிப்பாக தகவல் களஞ்சியம் என்ற பகுதியை படிக்க தவறாதீர்கள்.
அதுபோல உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்வதில் ஈகரையை மிஞ்சிட வேறு எந்த தளமும் இருக்க முடியாது.
இங்கே பலவகையிலும் எனக்கு ஒத்துழைப்பு நல்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றியை மீண்டும் பறைசாற்றி இதோ நான் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் உங்கள் துணையோடு.
ஆண்டுகள் இரண்டை தொடுகிறது
ஆனந்தமோ பன்மடங்காகிறது
அன்பாய் ஆயிரம் உறவுகள்
ஆனந்தமாய் எண்ணற்ற நிகழ்வுகள் - கொண்ட
ஈடில்லா ஈகரையே !!!!
ஆனந்தமோ பன்மடங்காகிறது
அன்பாய் ஆயிரம் உறவுகள்
ஆனந்தமாய் எண்ணற்ற நிகழ்வுகள் - கொண்ட
ஈடில்லா ஈகரையே !!!!
வணக்கம் நண்பர்களே!
கணினியை கண்ணால் கூட காணாமல் இருந்த நான் , கால சூழ்நிலையால் கணினியே உலகமாகி இருக்கிறேன். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக நான் கணினி உபயோக படுத்துகிறேன். இந்த எட்டு ஆண்டுகளில் நான் இணைய வழியாக அதிகம் பயன்பட்டது, பன்பட்டது என்றால் அது இந்த ஆண்டு தான். காரணம் ஈகரை.
சென்ற பிப்ரவரி 16 ல் இன்பமாய் ஈகரையோடு இணைந்தேன். நான் ஈகரையில் இணைந்த போது எனக்கு எப்படி பதிவிடுவது என்று கூட தெரியவில்லை. அதனால்தான் எனக்கு முதல் பதிவையிட கூட இரண்டு வாரங்கள் ஆனது. இதோ இப்போது நான் இரண்டாம் ஆண்டில் ஆனந்தமாய் அடியெடுத்து வைக்கிறேன்.
இதோ நான் இங்கே பயணித்த முதலாண்டினை இனிமையோடு அசைபோடுகிறேன். இதில் எத்தனை இன்பங்கள் , எத்தனை நட்புகள். எத்தனை விவாதங்கள், எத்தனை அரட்டைகள், எவ்வளவு அறிவுசார் தகவல்கள்.
முதல் பதிவை நான் இட்டபோது அதற்கு முதலாவதாக வந்து பின்னூட்டம் இட்ட நிறுவனர் சிவா அண்ணன், மற்றும் பிற நண்பர்களின் பின்னூட்டங்களை பார்த்தபோது ஏற்பட்ட இன்பத்தை வார்த்தையால் என்னால் எழுத முடியவில்லை. உண்மையில் ஒரு தளத்தின் நிறுவனர் நம்மை வரவேற்கும் போது மகிழ்ச்சி எப்படி இருக்கும் பாருங்கள்.
எப்படியோ என்னால் இயன்ற சில கட்டுரைகளையும், கவிதைகளையும் நான் இங்கு பதிவிட்டு இருக்கிறேன். இந்த ஓராண்டில் 5000 பதிவுகளை இட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சில நண்பர்களையும் நம் தளத்தில் இணைத்துள்ளேன். நேரமின்மை மற்றும் இணைய வசதியின்மை காரணமாக பலர் வருவதில்லை என்றாலும் அவர்கள் ஈகரையை பற்றி என்னிடம் அடிக்கடி விசாரித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
குறிகிய நாட்களில் என் மேல் நம்பிக்கை வைத்து சிறப்பு பதிவாளராகவும், பின்பு நிர்வாக குழுவினராகவும் சேவை செய்ய வாய்ப்பளித்த ஈகரையை நான் நன்றியோடு திரும்பி பார்க்கிறேன்.
நான் ஈகரையின் மூலமாக பல சகோதரர்களையும், சகோதரிகளையும், தோழர்களையும், தோழிகளையும், ஆசிரியர் பெருமக்களையும், கணினி வல்லுநர்களையும், கவிஞர்களையும், பல பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும், சமையல் வல்லுனர்களையும், மொக்கை மன்னர்களையும், இன்னும் எத்தனையோ திறமைசாலிகலோடும் பழக வாய்ப்பளித்த ஈகரைக்கும் , சிவா அண்ணன் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அதிலும் குறிப்பாக மாணிக் அவர்களை நேரில் சந்தித்தது, பாலா சார், அய்யம்பெருமாள், ந. கார்த்தி , ரா.ரமேஷ்குமார், கிட்சா ஆகியோருடன் அலைபேசியில் பேசிய அனுபவம் ஆகியவை மறக்க இயலாதவை.
நான் இங்கு தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவோருக்கும் நன்றி சொல்ல ஆசைபடுகிறேன் . ஆனால் அதில் மறதியால் பெயர்கள் விடுபட்டு போனால் அவர்களின் மனம் புண்படும் என்பதால் நான் இங்கே குறிப்பிடவில்லை. ஆனால் நான் யார் யாரையெல்லாம் இங்கே குறிப்பிடுவேன் என்பது கண்டிப்பாக உங்களுக்கு தெரியும். அதில் நீங்களும் ஒருவர் தான் என்பதை மறக்க வேண்டாம்.
சென்ற ஆண்டு இங்கு இருந்த சிலர் இப்போது இங்கு வருவதில்லை. அவர்கள் மீண்டும் இங்கே இணைய நான் கடவுளை வேண்டி கொள்கிறேன்.
ஈகரை இவ்வளவு வெற்றி பெற காரணம் கூகுளில் எந்த தகவலை தமிழில் தேடினாலும் அதில் முதலாவதாக இருப்பது நம் ஈகரை தான். ஆனால் அதன் பின்னே நம் அனைத்து உறுப்பினர்களின் உழைப்பும் , பங்களிப்பும் இருப்பதை மறுக்க முடியாது. நண்பர்களே தயவு செய்து லேட்டஸ்ட் டாபிக்கை மட்டும் படிக்காதிர்கள். மாறாக சென்ற ஆண்டுகளில் உள்ள பல நல்ல கட்டுரைகளையும் படயுங்கள். குறிப்பாக தகவல் களஞ்சியம் என்ற பகுதியை படிக்க தவறாதீர்கள்.
அதுபோல உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்வதில் ஈகரையை மிஞ்சிட வேறு எந்த தளமும் இருக்க முடியாது.
இங்கே பலவகையிலும் எனக்கு ஒத்துழைப்பு நல்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றியை மீண்டும் பறைசாற்றி இதோ நான் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் உங்கள் துணையோடு.
ஈகரை ஒரு வலை (தளம்)
இங்கு சிக்கியதால் என்னால்
வெளியேற முடியவில்லை
வெளியேறும் எண்ணமும் இல்லை.
என்றென்றும் நட்புடன்......
மகா பிரபு,
நிர்வாக குழுவினர்,
ஈகரை.நெட்
[You must be registered and logged in to see this link.]
இங்கு சிக்கியதால் என்னால்
வெளியேற முடியவில்லை
வெளியேறும் எண்ணமும் இல்லை.
என்றென்றும் நட்புடன்......
மகா பிரபு,
நிர்வாக குழுவினர்,
ஈகரை.நெட்
[You must be registered and logged in to see this link.]
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அட, நீ சரியான சா.......... ராமனா இருக்கியே.பிஜிராமன் wrote:மகா பிரபு wrote:இந்த பொழப்புக்குபிஜிராமன் wrote:போடலன்னா மட்டும் விட்டுரவா போறே??
போடலைனா........ஆள் வச்சு உங்கள போற்றுவேணு.........உங்களுக்கு தெரியும்........அந்த பயம் எப்பவும் இருக்கணும்.......
இந்த பொழப்புக்கு, உங்க கிட்ட ட்ரீட் ஆ ரெண்டு பிரியாணி பொட்டலம் கேட்கலாம் நு சொல்றீங்களா அண்ணா........
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அட, நீ சரியான சா.......... ராமனா இருக்கியே.
ட்ரீட் வைக்காம ஒடுநா விற்றுவமா நாங்க.......
அசுரன் சார் தான் ஏமாதிட்டாறு..........அடுத்த டைம் சாரா விட மாட்டேன்...
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உனக்கு பிரியாணி தானே வேணும். உன் அக்கவுன்ட் நம்பரை அனுப்பு. பிரியாணி அளவுக்கு பணம் அனுப்பிடுறேன்.... (ஒருநாளைக்கு எவ்வளவு பொய் சொல்ல வேண்டி இருக்கிறது)பிஜிராமன் wrote:அட, நீ சரியான சா.......... ராமனா இருக்கியே.
ட்ரீட் வைக்காம ஒடுநா விற்றுவமா நாங்க.......
அசுரன் சார் தான் ஏமாதிட்டாறு..........அடுத்த டைம் சாரா விட மாட்டேன்...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உனக்கு பிரியாணி தானே வேணும். உன் அக்கவுன்ட் நம்பரை அனுப்பு. பிரியாணி அளவுக்கு பணம் அனுப்பிடுறேன்.... சூப்பருங்க (ஒருநாளைக்கு எவ்வளவு பொய் சொல்ல வேண்டி இருக்கிறது)
நீங்க ஒண்ணு அனுப்ப வேண்டாம்.......உங்க ஏடிஎம் கார்ட் ஐயும் பாஸ்வேர்ட் ஐயும் அனுப்புங்க.....நானே வேண்டிய அளவு எடுத்துக்குறேன்.....அக்கவுண்ட் நம்பர் இல்லைங்க்ர்ர தைரியம் தான
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அப்படியே அனுப்பிடுறேன் ராமன். ஆனா ஏடிஎம்ல பணமிருந்தும் எங்க ஊர்ல பணம் எடுத்தா வர மாட்டிங்குது. உங்க ஊர்ல வரும் தானே?( அக்கவுண்ட்ல 37 ரூபாய் தான் இருக்கு )பிஜிராமன் wrote:உனக்கு பிரியாணி தானே வேணும். உன் அக்கவுன்ட் நம்பரை அனுப்பு. பிரியாணி அளவுக்கு பணம் அனுப்பிடுறேன்.... சூப்பருங்க (ஒருநாளைக்கு எவ்வளவு பொய் சொல்ல வேண்டி இருக்கிறது)
நீங்க ஒண்ணு அனுப்ப வேண்டாம்.......உங்க ஏடிஎம் கார்ட் ஐயும் பாஸ்வேர்ட் ஐயும் அனுப்புங்க.....நானே வேண்டிய அளவு எடுத்துக்குறேன்.....அக்கவுண்ட் நம்பர் இல்லைங்க்ர்ர தைரியம் தான
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அப்படியே அனுப்பிடுறேன் ராமன். ஆனா ஏடிஎம்ல பணமிருந்தும் எங்க ஊர்ல பணம் எடுத்தா வர மாட்டிங்குது. உங்க ஊர்ல வரும் தானே?( அக்கவுண்ட்ல 37 ரூபாய் தான் இருக்கு )
எங்க ஊரு ஏடிஎம் ல மட்டும் என்ன சில்ற காஸா போட்டு வச்சிருக்காங்க......37 ரூபாய்ய எடுக்க...........சீக்கிரமா அத மூணு இளக்கமா மாத்துங்க.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மாத்திட்டா போகுது. 037பிஜிராமன் wrote:அப்படியே அனுப்பிடுறேன் ராமன். ஆனா ஏடிஎம்ல பணமிருந்தும் எங்க ஊர்ல பணம் எடுத்தா வர மாட்டிங்குது. உங்க ஊர்ல வரும் தானே?( அக்கவுண்ட்ல 37 ரூபாய் தான் இருக்கு )
எங்க ஊரு ஏடிஎம் ல மட்டும் என்ன சில்ற காஸா போட்டு வச்சிருக்காங்க......37 ரூபாய்ய எடுக்க...........சீக்கிரமா அத மூணு இளக்கமா மாத்துங்க.........
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மகா பிரபு wrote:மாத்திட்டா போகுது. 037பிஜிராமன் wrote:அப்படியே அனுப்பிடுறேன் ராமன். ஆனா ஏடிஎம்ல பணமிருந்தும் எங்க ஊர்ல பணம் எடுத்தா வர மாட்டிங்குது. உங்க ஊர்ல வரும் தானே?( அக்கவுண்ட்ல 37 ரூபாய் தான் இருக்கு )
எங்க ஊரு ஏடிஎம் ல மட்டும் என்ன சில்ற காஸா போட்டு வச்சிருக்காங்க......37 ரூபாய்ய எடுக்க...........சீக்கிரமா அத மூணு இளக்கமா மாத்துங்க.........
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மகா பிரபு wrote:மாத்திட்டா போகுது. 037பிஜிராமன் wrote:அப்படியே அனுப்பிடுறேன் ராமன். ஆனா ஏடிஎம்ல பணமிருந்தும் எங்க ஊர்ல பணம் எடுத்தா வர மாட்டிங்குது. உங்க ஊர்ல வரும் தானே?( அக்கவுண்ட்ல 37 ரூபாய் தான் இருக்கு )
எங்க ஊரு ஏடிஎம் ல மட்டும் என்ன சில்ற காஸா போட்டு வச்சிருக்காங்க......37 ரூபாய்ய எடுக்க...........சீக்கிரமா அத மூணு இளக்கமா மாத்துங்க.........
என் அன்னான் அப்டிங்க்ரத நிரூபிச்சிட்டீங்க.........ஆனா, முன்னாடி போடுற ஜீரோ கு மதிப்பில்லா.........அத தூக்கி பின்னாடி கெடாசுங்க........எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.......இனி ஜாக்கிரதையா சொல்லணும்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பிஜிராமன் wrote:
என் அன்னான் அப்டிங்க்ரத நிரூபிச்சிட்டீங்க.........ஆனா, முன்னாடி போடுற ஜீரோ கு மதிப்பில்லா.........அத தூக்கி பின்னாடி கெடாசுங்க........எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.......இனி ஜாக்கிரதையா சொல்லணும்
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|