புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனக் கூச்சல்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 15, 2012 3:46 pm

First topic message reminder :

உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும்
இருவருக்குள்ளும்
ஒரே இசைக் கேட்கிறதென்பது

தூரத்தில் இருந்தபடியே
உறவுக் கூட்டங்களில்
ஒளிந்தும் ஒளியாமலும்
உருவிக் கொள்ளும்
காட்சிக் கத்திகள் மட்டுமே

உருப்படியாய் எண்ணினால்
ஓரிரு சொற்கள் கூட இராது
பேசிக்கொண்டதென்பது

ஆகவே,உன்னோடு பேச
ஒவ்வோர் உத்தியாய்த் தேடினேன்

நம் நலம் மட்டுமே விரும்பும்
நண்பர்களிடத்தில்

காதல் களங்களில்
களமாடும் நாவல் நாடுகளில்

எல்லோரும் வியந்தேத்தும்
இலக்கிய ஊடுருவல்களில்

நான் நிரம்ப நேசிக்கும்
செலுலாய்டு படிமங்களில்

நண்பர்களின் நடப்புக்
காதல்களில்

ஒவ்வோர் உத்தியாய்
உருட்டிப் புரட்டி
வார்த்தைகளைப் படைத் திரட்டி
வந்தபோது

அந்த ஆற்றோரக் கூடுதுறை மண்டபத்தில்
நீயும் ஊமை நானும் ஊமை
குரல்வளைகளிலிருந்து
உருவிக்கொண்டது பேச்சு

இருந்தும்
நம் மௌனக் கூச்சலில்
காதல் கேட்கிறது






மௌனக் கூச்சல்  - Page 2 224747944

மௌனக் கூச்சல்  - Page 2 Rமௌனக் கூச்சல்  - Page 2 Aமௌனக் கூச்சல்  - Page 2 Emptyமௌனக் கூச்சல்  - Page 2 Rமௌனக் கூச்சல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Feb 15, 2012 4:55 pm

படிக்கவே இதமாக உள்ளது இந்த மௌனக்காதலின் வரிகள். சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Wed Feb 15, 2012 5:05 pm

அருமை நண்பரே.... சூப்பருங்க



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Feb 15, 2012 6:21 pm

உங்கள் கவிதை வாசம் சுமந்து வந்து வருடிச் செல்கிறது இதயத்தை.
கண்களால்தான் வாசித்தேன்.
ஆனால் இதயம் இனிக்கிறது!

மகிழ்ச்சி அருமையிருக்கு

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Wed Feb 15, 2012 6:28 pm

அழகான வரிகள் அண்ணா சூப்பருங்க சூப்பருங்க



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 15, 2012 10:05 pm

pooven wrote:நண்பர்கள் நடுவே நன்றி வேண்டாமே ?
சரி...சரி...



மௌனக் கூச்சல்  - Page 2 224747944

மௌனக் கூச்சல்  - Page 2 Rமௌனக் கூச்சல்  - Page 2 Aமௌனக் கூச்சல்  - Page 2 Emptyமௌனக் கூச்சல்  - Page 2 Rமௌனக் கூச்சல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 15, 2012 10:06 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:ஒவ்வோர் உத்தியாய்
உருட்டிப் புரட்டி
வார்த்தைகளைப் படைத் திரட்டி
வந்தபோது

அந்த ஆற்றோரக் கூடுதுறை மண்டபத்தில்
நீயும் ஊமை நானும் ஊமை
குரல்வளைகலிருந்து
உருவிக்கொண்டது பேச்சு

இருந்தும்
நம் மௌனக் கூச்சலில்
காதல் கேட்கிறது


....................................நல்ல காட்சியமைப்போடு கூடிய கவிதை. வாழ்த்துக்கள் .

நன்றி அய்யா...



மௌனக் கூச்சல்  - Page 2 224747944

மௌனக் கூச்சல்  - Page 2 Rமௌனக் கூச்சல்  - Page 2 Aமௌனக் கூச்சல்  - Page 2 Emptyமௌனக் கூச்சல்  - Page 2 Rமௌனக் கூச்சல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 15, 2012 10:07 pm

உமா wrote:படிக்கவே இதமாக உள்ளது இந்த மௌனக்காதலின் வரிகள். சூப்பருங்க
நன்றி உமா அவர்களே...



மௌனக் கூச்சல்  - Page 2 224747944

மௌனக் கூச்சல்  - Page 2 Rமௌனக் கூச்சல்  - Page 2 Aமௌனக் கூச்சல்  - Page 2 Emptyமௌனக் கூச்சல்  - Page 2 Rமௌனக் கூச்சல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 15, 2012 10:08 pm

நன்றி ரட்சகா ...



மௌனக் கூச்சல்  - Page 2 224747944

மௌனக் கூச்சல்  - Page 2 Rமௌனக் கூச்சல்  - Page 2 Aமௌனக் கூச்சல்  - Page 2 Emptyமௌனக் கூச்சல்  - Page 2 Rமௌனக் கூச்சல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 15, 2012 10:09 pm

பார்த்திபன் wrote:உங்கள் கவிதை வாசம் சுமந்து வந்து வருடிச் செல்கிறது இதயத்தை.
கண்களால்தான் வாசித்தேன்.
ஆனால் இதயம் இனிக்கிறது!

மகிழ்ச்சி அருமையிருக்கு


நன்றி நன்றி நண்பரே...



மௌனக் கூச்சல்  - Page 2 224747944

மௌனக் கூச்சல்  - Page 2 Rமௌனக் கூச்சல்  - Page 2 Aமௌனக் கூச்சல்  - Page 2 Emptyமௌனக் கூச்சல்  - Page 2 Rமௌனக் கூச்சல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 15, 2012 10:18 pm

கவிதை அழகாய் இருக்கிறது ...

மௌனமாய் உணர்வுகளை பகிர்ந்து கொண்டாலும் எதிர்ப்பார்ப்புகளின் ஏக்கங்களிலும் இன்னும் துடித்துக்கொண்டிருக்கிறது எழுதப்படாத காதல் இதயங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மௌனக் கூச்சல்  - Page 2 Ila
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக