புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_c10அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_m10அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_c10 
70 Posts - 53%
heezulia
அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_c10அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_m10அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_c10அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_m10அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_c10அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_m10அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_c10அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_m10அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_c10அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_m10அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_c10அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_m10அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_c10அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_m10அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_c10அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_m10அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_c10அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_m10அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்


   
   
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 26, 2012 11:38 pm

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்



அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  224747944

அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Rஅந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Aஅந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Emptyஅந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Rஅந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 26, 2012 11:43 pm

இறை நம்பிக்கை இல்லாவிடினும்
அனுபவமே இறைவன் என்றால் அப்பீலே இல்லை ராரா.

கவி அரசரின் படைப்பே படைப்பு - பகிர்வுக்கு நன்றி ராரா.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 26, 2012 11:50 pm

கொலவெறி wrote:இறை நம்பிக்கை இல்லாவிடினும்
அனுபவமே இறைவன் என்றால் அப்பீலே இல்லை ராரா.

கவி அரசரின் படைப்பே படைப்பு - பகிர்வுக்கு நன்றி ராரா.

உண்மைதான் நண்பரே...கவியரசரின் எளிமை-இனிமைத் தமிழில்
லட்சம் அர்த்தங்கள் 'லாக்'ஆகிக் கிடக்கும்...
எனக்கு மிகவும் பிடித்த அற்புதக் கவிதைகளில் இதுவும் ஒன்று...



அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  224747944

அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Rஅந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Aஅந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Emptyஅந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Rஅந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Feb 29, 2012 9:10 pm

அப்பப்பா என்ன அருமையான வரிகள்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 29, 2012 11:27 pm

sinthiyarasu wrote:அப்பப்பா என்ன அருமையான வரிகள்.

கவியரசருக்கு நிகர் அவரே...அவர் மட்டுமே...



அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  224747944

அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Rஅந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Aஅந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Emptyஅந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  Rஅந்த அனுபவமே நான்தான் -கவியரசர்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக