புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_m10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10 
96 Posts - 49%
heezulia
அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_m10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_m10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_m10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_m10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10 
7 Posts - 4%
prajai
அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_m10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_m10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_m10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_m10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10 
2 Posts - 1%
sanji
அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_m10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_m10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10 
223 Posts - 52%
heezulia
அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_m10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_m10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_m10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_m10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10 
16 Posts - 4%
prajai
அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_m10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10 
5 Posts - 1%
Barushree
அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_m10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_m10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_m10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_m10அனுபவமே உயர்ந்தது-புத்தர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுபவமே உயர்ந்தது-புத்தர்


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 06, 2014 10:53 pm

பார்வையற்ற இளைஞன் ஒருவனை சிலர் புத்தரிடம் அழைத்து வந்தனர். அவர்கள் “இந்த இளைஞன் வெளிச்சத்தை பற்றி எவ்வளவு சொன்னாலும் நம்ப மறுக்கிறான்” என்று கூறினர். அப்போது பார்வையற்ற இளைஞன் “வெளிச்சத்தை நான் தொட்டு பார்க்க வேண்டும். சுவைத்து பார்க்க வேண்டும். அதன் வாசனையையோ அல்லது ஓசையையோ நான் உணர வேண்டும். இவை எதுவும் இல்லாத வெளிச்சம் என்ற ஒன்று இருப்பதை நான் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?” என்றான்.

அவனுடன் வந்தவர்கள் புத்தரிடம், “நீங்கள் தான் வெளிச்சம் உண்டு என்பதை அவன் நம்பும்படி செய்ய வேண்டும்” என்று கூறினர். அதற்கு புத்தர், “அவன் உணர முடியாத ஒன்றை அவனை நம்ப வைக்கும் செயலை நான் செய்ய மாட்டேன். இப்போது அவனுக்கு தேவை பார்வை. வெளிச்சம் பற்றிய விளக்கமல்ல. அவனுக்கு பார்வை வந்து விட்டால், விளக்கம் தேவைபடாது. அவனைத் தகுந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று பார்வை கிடைக்கச் செய்யுங்கள்” என்று கூறி அனுப்பினார்.

புத்தர் கூறியதை ஏற்று பார்வையற்ற இளைஞனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். சிகிச்சை முலம் அவனுக்கு பார்வையும் கிடைத்தது. உடனே அந்த இளைஞன் புத்தரிடம் ஓடி வந்து, “வெளிச்சம் இருக்கிறது” என்று கூறினான். உடனே, புத்தர், “வெளிச்சம் இருக்கிறது என்று அவர்கள் கூறிய போது ஏன் நம்ப மறுத்து விட்டாய்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த இளைஞன், “கண் தெரியாத என்னால், எவ்வாறு வெளிச்சத்தை உணர முடியும்? அவர்கள் சொன்னதை அப்படியே நான் ஏற்றுக் கொண்டிருந்தால், இன்னும் நான் கண் தெரியாதவனாகவே இருந்திருப்பேன்” என்றான்.

அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது என்பதை புத்தர் இந்த நிகழ்ச்சியின் முலம் சீடர்களுக்கு புரிய வைத்தார்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக