புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
7 Posts - 64%
heezulia
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
8 Posts - 2%
prajai
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்களின் தோற்றம்- மரணம்


   
   
avatar
ஒட்டக்கூத்தன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 18/08/2009
http://otakoothan.blogspot.com

Postஒட்டக்கூத்தன் Wed Feb 15, 2012 11:34 am

உயிர்களின் தோற்றம்

உணர்தல் என்ற சிறப்பாற்றலான அறிவு முதலில் அழுத்தம் வெப்ப தட்ப ஏற்ற தாழ்வு இவற்றை உணர்வாகப் பெறுதலில் தொடங்குகின்றது. இந்த உணர்வு ஸ்பரிச உணர்வு (அ) ஊறு உணர்வு ஆகும். இந்த ஓரறிவு இயக்கமுடைய ஜீவனே தாவரம் ஆகும்.
தாவரத்திலிருந்தோ (அல்லது) அதன் வித்துக்களில் இருந்தோ உயிரியக்க விரைவு அதிகமாகி , சுவையுணர்வு கூடி அதற்குரிய கருவியான வாய் அமையப் பெறும்போது அது ஈரறிவு ஆகிறது. இந்த ஈரறிவு உயிரினக்களிடம் உயிரியக்க சக்தி விரைவு பெற்று வாசனையுணர்வான கருவியான மூக்கு பரிணாமம் அடைந்தாள் அதுவே மூவறிவாகும். எறும்பு, செல், போன்றவை

மேலும் ஒளியுணாவு கருவியான கண்தோன்ற நாலறிவு உயிரான பாம்பு முதலியன தோன்றின.
ஒலியுணர்வு கருவியான காது என்று கருவி தோன்ற ஐந்தறிவு உயிரான மிருகங்கள் பறவைகள் முதலியன தோன்றின.
இத்தகைய பரிணாம வளர்ச்சியின் தொடர் நிகழ்ச்சியில் வால் உள்ள குரங்கு தோன்றி பின்பு வால் இல்லா குரங்கு தோன்றி, பின் மனிதன் தோன்றியிருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது.

வெள்ளத்தால் பூமி அதிர்ச்சி , பிளவுகள், அவற்றால் இந்த மனித குடும்பம் சிதறடிக்கப்பட்டு பூமியில் பல்வேறு இடங்களில் பரவி அந்தந்த நாட்டு தட்வெட்ப அமைப்புக்களுக்கேற்ப கருப்பர்கள், வெள்ளையர்கள், குட்டையர்கள், நெட்டையர்கள், பனியில் வாழும் எஸ்கிமோக்கள் போன்று
பலவேறுபாடுகளுடன் மனித இனம் தோன் ற பழக்க வழக்கம் பண்பாடு, கலாச்சாரம் , போன்ற முறைகளால் மதங்கள் பலவாகப் பிரிந்து , உலக முழுவதும் வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறிய வேண்டும்.

ஐந்துபொருட்களும் ஆக்கும் கட்டத்தில் தீ பூமியை உணடாக்குகிறது (எரி மலைக்குழம்பு).
எரி மலைக்குழம்பு சாம்பல் பூசி உலோகத்தை உண்டாக்குகிறது (தாதுப்பொருட்கள் ) . உலோகம் நீரை உண்டாக்குகிறது (குளிர்ந்த நீர் உள்ள தம்ளரின் வெளியில் நீர் முத்துக்கள); நீர் காற்றை உணடாக்கி மரங்களைப் பெருக்குகின்றது.

மரணம்

அணுக்களில் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல், அதனுடே பரமாணு நிலையில் ஊடுருவி ஓடிச்சுழன்று கொண்டே இருப்பது உயிர்ச்சக்தி.
உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண் டானால் அதுவே உணர்ச்சியாகிறது. அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கிப் பழகும் அளவிற்கு மேலாக ஓங்கும்போது அது வல்லுனர்ச்சி துன்பமாகி நோயாக வருகிறது. இந்த தடை நீடித்து அதன்
விளைவாக உடலில் மின்சாரம், காற்று, இரத்தம் ஆகிய மூன்று சுழல்களும் தடைபடுமேயானால் உடலுக்கு மூலமான வித்து தாங்கும் அளவிற்கு மேல்
கனல் கொண்டு அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும். உணர்ச்சி என்ற அறிவோடுகூடிய உயிர்சக்தி தொடாந்து அந்த உடலில் சுழன்று இயங்கமுடியாமல் உடலை விட்டு வெளியேறிவிடும் .
உலகத்திலுள்ள பொருட்கள் யாவும் மனித இனம் உட்பட ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலப்பொருளால் ஆனவை. அவை அழியும் போது ஏதாவது ஒரு
தனிப்பொருளில் சேர்ந்துவிடும். இது இயற்கையின் விதி, இதற்கு யாரும் எவையும், விலக்கல்ல.
இந்த்தனிப்பொருட்கள் தான் நிலம், நீர் , நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை ஆகும். இந்த தனிப்பொருட்கள் தனித்து இயங்கினாலும் இவை ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தியவாறு உள்ளன. காற்று மண்ணை அள்ளி வீசும், மண் நீரைக்கட்டும் உறிஞ்சும், நெருப்புக்கு எதிரி நீர் , நெருப்பு வெற்றிடத்தை ஆட்கொண்டு விடும், வெற்றிடமோ காற்றை ஆட்கொண்டு விடும், இதுவே இயற்கையில் அமைந்த சமநிலைத் தத்துவமாகும். இவை ஒன்றை ஒன்று மிஞ்சும்போது உலகில் பேரழிவு ஏற்படும். இதை நாம் கண்கூடாகக் காண்கிறோம் .
மனித உடலிலும் இந்த ஐந்து தனிப்பொருட்கள் (பூதம் ) உள்ளன. பஞ்சபூதமாகிய ஐந்து தனிப்பொருட்களால் ஆன இவ்வுடம்பு முடிவில் மண்ணோடு நேரடியாகவோ மற்ற நான்கு தனிப்பொருட்களால் உந்தப்பட்டோ பின்னர் மண்ணோடு மண்ணாய் சேர்வது திண்ணம் .

தோல் - மண், வாய்-நீர், கண்-நெருப்பு வயிறு-வெளி , மூக்கு -காற்று
இந்த ஐந்து தனிப்பொருட்களும் ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தி சமமமாக வைத்திருக்கும்வரை அமைதி நிலவுவதைக் காணலாம். இந்த ஐந்து தனிப்பொருட்களும் ஒரு கட்டுப்பாட்டில் இருந்தால் வாழும் வாழ்க்கை சொர்க்கமாகும்.

otakoothan.blogspot.in

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக