புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
48 Posts - 43%
heezulia
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
2 Posts - 2%
prajai
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
414 Posts - 49%
heezulia
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
28 Posts - 3%
prajai
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலங்கி நின்ற வீரத்துறவி!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Feb 14, 2012 10:24 pm



“வீரன் ஒருநாள் தான் சாகிறான், கோழை தினமும் சாகிறான்…’ என்று வீரமொழி பேசிய விவேகானந்தரே ஒருசமயம் கண் கலங்கியிருக்கிறார் என்றால் ஆச்சரியமாகத் தானே இருக்கிறது. எதற்காக அவரது கண்களில் நீர் முட்டியது?

ஜன., 12,1863ல் மக்கள், மகரசாந்தி பண்டிகையைக் கொண் டாடிய நன்னாளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உதித் தார் சுவாமி விவேகானந்தர். உலகில் எவ்வளவு நாள் வாழ்கிறோம் என்பதை விட, என்ன சாதிக் கிறோம் என்பதே மிக முக்கியம். விவேகானந்தர் 39 ஆண்டுகள் தான் இந்த பூமியில் வாழ்ந்தார். ஜூலை 4, 1902ல் இயற்கை அவரை தன்னோடு அணைத்துக் கொண்டது; ஆனால், இந்த குறுகிய காலத்தில் அவர் செய்த சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

இந்த தேசம் வறுமையிலும், அடிமைத்தனத்திலும் மூழ்கிக் கிடக்க காரணம் என்ன என்பது பற்றி அவர் ஆராய்ந்தார். அதற்கு விடை, அவருக்கு கன்னியாகுமரியில் கிடைத்தது. 1892ல் குமரிமுனைக்கு வந்து, பகவதி அம்மனை தரிசித்தார்.

“அம்மா, மகாசக்தி! நீ இமயத் தில் பார்வதியாய் இருக்கிறாய்; இங்கே பகவதியாய் வீற்றிருக் கிறாய். கன்னியாக இருந்தாலும் நீ உலகத்தின் தாயல்லவா! இங்கு அந்நியர்களின் அரசாட்சி நடக்கிறது. மக்கள் தங்கள் நிலையை மறந்து, அந்நியர் களின் கலாசாரத்தைப் பின்பற்றுகின்றனரே! இது அவர்களைப் பாழ்படுத்திக் கொண்டிருக் கிறதே! இதற்கு தீர்வு என்ன?’ என்று முறையிட்டார்.

தன் கேள்விக்கு விடை வேண்டு மானால் தனிமை வேண்டுமெனக் கருதி கடலில் குதித்து, நீச்சலடித்து ஒரு பாறையை அடைந்தார். அங்கே தியானத்தில் ஆழ்ந் தார். அவரது உள்ளுணர்வில் பல எண்ணங்கள் ஓடின; அவை, காட்சிகளாக மலர்ந்தன. பாரதம் அவரது கண்களின் முன் பரந்து விரிந்தது. இங்கே மொழிகளும், மக்களின் பழக்க வழக்கங்களும் மாறுபட்டிருந் தாலும், இவர்களையெல்லாம் இணைக்கும் பாலமாக வேதங் களும், ஆகமங்களும், புராணங் களும், சித்தாத்தங்களும் இருப்பது தெரிந்தது.

ஒவ்வொரு இந்தியனும், ஏதோ வாழ்ந்தோம், மடிந்தோம் என்பதற்காக பிறக்கவில்லை; இந்த ஆன்மிக அமுதத்தை ருசிக்கவே அவன் பிறந்திருக் கிறான். இந்த மக்களை ஆன்மிகத்தின் மூலமாக மட்டுமே இணைக்க முடியும். ஆன்மிகமே இந்தியாவை இணைக்கும் பாலம் என்பது புலப்பட்டது.

அதேநேரம், வறுமையில் சிக்கித் தவிக்கும் இந்தியனிடம் ஆன்மிகத்தைப் பற்றி போதித் தால் எடுபடாதே! அவனது பசியைப் போக்கிவிட்டு, ஆன்மிகத் தைப் போதித்தால், அவனிடம் ஒழுக்கக்கேட்டை உருவாக்கும் அந்நிய கலாசார பழக்கங்களை போக்குவது குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்தலாம். ஆனால், அவனது பசியைப் போக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பெரும் பணம் வேண்டுமே! அப்போது தான் அவரது கண்கள் கலங்கின.

அந்த கலங்கிய கண்கள் கடலை நோக்கிச் சென்றன. அந்தப் பார்வை அமெரிக்காவைக் காட் டியது. சனாதன தர்மம் எனப் படும் இந்துமத கொள்கைகள் அந்த தேசத்தில் ஒலிக்குமானால், அது உலகையே எட்டும். அங்கே நடக்கப்போகும் சர்வமத மகாசபை கூட்டத்தில் நமது கருத்துக் களை ஏற்கும் வகையில் பேச வேண்டும். அதற்காக தரப்படும் பொருளைக் கொண்டு நமது தேசத்தில் மடங்களை நிறுவ வேண்டும். அதற்கு நம் குருநாதர் ராமகிருஷ்ணரின் பெயரை வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

குமரியில் பிறந்த இந்த சிந் தனை பெரும் சிரமத்தின் பேரில் வெற்றியும் பெற்றது; நமது தேசத்தின் மாண்பு காப்பாற்றப் பட்டது. இன்று ராமகிருஷ்ண மடங்கள் பாரதமெங்கும் விரிந்து கிடக்கின்றன.

http://senthilvayal.wordpress.com/



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கலங்கி நின்ற  வீரத்துறவி!  1357389கலங்கி நின்ற  வீரத்துறவி!  59010615கலங்கி நின்ற  வீரத்துறவி!  Images3ijfகலங்கி நின்ற  வீரத்துறவி!  Images4px
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Tue Feb 14, 2012 11:18 pm

நல்ல பதிவு,பகிர்வு நண்பரே...



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக