புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
62 Posts - 34%
i6appar
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
62 Posts - 34%
i6appar
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி...


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jun 15, 2011 2:45 pm

என் நண்பன் எனக்கு ஒரு மெயில் ஒன்று அனுப்பி இருந்தான்.அது மகாத்மா காந்தி அவர்கள் தமிழில் எழுதிய ஓர் மடல் - மகாத்மாவின் தமிழ் எழுத்து உங்கள் பார்வைக்கு.இதை நீங்கள் ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்.


மீண்டும் ஒருமுறை என்னைப்போல் தெரியாதவர்களின் பார்வைக்கு.



தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... 12846_193177982472_141482842472_3134122_1749941_n

தமிழ் மக்களோடு தொடர்பு கொண்டு தமிழர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு தென் ஆபிரிக்காவில் அவர்களுக்காகப் பாடுபட்ட காந்தி அடிகளாருக்கு நண்பராக விளங்கிப் பல போராட்டங்களிலும் ஈடுபட்டவர் தில்லையாடி டி.சுப்பிரமணிய ஆசாரி. அவர் தாயார் உடல்நலமில்லாமலிருந்தபோது காந்திஜி தென் ஆப்பிரிக்காவிலிருந்து 10 ரூபாய் பணவுதவி அனுப்பினார் அதில் காந்தி அடிகள் சுப்பிரமணிய ஆசாரிக்குத் தம் கைப்படத் தமிழில் கடிதம் எழுதினார். இக்கடிதத்தில் ஆவணி மாதம் என்று தமிழ் மாதத்தைக் குறிப்பிட்டு எழுதி இருப்பதும் தமிழில் கையொப்பமிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் பாரதி மணிமண்டபம் அமைத்தபோது அதற்கான வாழ்த்தைத் தமிழில் எழுதினார். இவற்றைத் தவிர நீரில் எழுத்தொக்கும் யாக்கை என்பதையும் தமிழில் தம் கைப்பட எழுதியுள்ளார். மோ.க.காந்தி என்று பல சந்தர்ப்பங்களில் தமிழில் கையெழுத்திட்டுள்ளார்.
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... 12846_193178697472_141482842472_3134127_4901392_n


திருவள்ளுவர், ஒளவையார், கம்பர் மாணிக்கவாசகர், நந்தனார், தாயுமானவர் முதலிய தமிழ் ஞானிகளை அவர் முழுமையாக அறிந்திருந்தார்

தமிழ்நாட்டுக்கு பல முறை காந்தி அடிகள் வருகை புரிந்திருக்கிறார். தில்லையாடிக்குச் சென்று தம் நண்பர் சுப்பிரமணிய ஆசாரியை 1-5-1915 இல் அவர் இல்லத்தில் சந்தித்திருக்கிறார்.

மறுநாள் 2-5-1915 இல் அவருக்கு மயிலாடுதுறையில் தமிழ் மக்கள் பெரிய வரவேற்பை அளித்தனர். அவருக்கு அளித்த வரவேற்பு இதழ் ஆங்கிலத்தில் அமைந்திருந்தது. மகாத்மா ஆத்திரப்பட்டுச் சொன்னார். காங்கிரஸ் திட்டங்களில் சுதேசி பற்றிய தீர்மானம் இருக்கிறது. நீங்களோ உங்களுடைய வரவேற்பு உரையை ஆங்கிலத்தில் அச்சிட்டிருக்கிறீர்கள். ஆங்கிலத்தின் மீது எனக்கு வெறுப்புக் கிடையாது. ஆனாலும் தாய்மொழியைக் கொன்றுவிட்டு அதன்மீது (சமாதியின் மீது) ஆங்கில மொழியை வளர்த்தீர்களானால் நீங்கள் சரியான முறையில் சுதேசியத்தைக் கடைபிடிக்கவில்லை என்பதுதான் பொருள் என்று பேசினார்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Image010ycm
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 4:56 pm

பகிர்வுக்கு நன்றி கிச்சா!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jun 15, 2011 5:45 pm

சிவா wrote:பகிர்வுக்கு நன்றி கிச்சா!

நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Image010ycm
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 15, 2011 5:46 pm

பல விசயங்கள் தெரிந்து கொள்ளமுடிந்த்து
பகிர்வுக்கு நன்றி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jun 15, 2011 6:10 pm

முரளிராஜா wrote:பல விசயங்கள் தெரிந்து கொள்ளமுடிந்த்து
பகிர்வுக்கு நன்றி

நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக