புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_m10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10 
115 Posts - 42%
heezulia
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_m10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10 
89 Posts - 32%
Dr.S.Soundarapandian
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_m10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10 
40 Posts - 15%
T.N.Balasubramanian
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_m10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10 
9 Posts - 3%
mohamed nizamudeen
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_m10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10 
7 Posts - 3%
sugumaran
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_m10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_m10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_m10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_m10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_m10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_m10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_m10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_m10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_m10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_m10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_m10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_m10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_m10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_m10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_m10கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 14, 2012 1:47 pm

First topic message reminder :

சென்னை: பள்ளி வகுப்பறையில் ஆசிரியை உமா மகேஸ்வரி கொல்லப்பட்ட சம்பவத்தில், கொலையாளியாக கருதப்படும் ஒன்பதாம் வகுப்பு மாணவன், விசாரணை முடிந்து, ஆறு மாதத்திலேயே வெளியே வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆதாரங்களை திரட்டும் போலீசார்: பாரிமுனையில் உள்ள தனியார் பள்ளி வகுப்பறையில் ஆசிரியை உமாமகேஸ்வரியை, கொலை செய்ததாக ஒன்பதாம் வகுப்பு மாணவன் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தி, கெல்லீசில் உள்ள சிறுவர்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.இக்கொலை தொடர்பாக, போலீசார், அனைத்து விதத்திலும் ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். கொலை செய்ததை மாணவனே ஒப்புக் கொண்டாலும், வலுவான ஆதாரமும், நேரில் பார்த்த சாட்சியங்களும் இருந்தால் மட்டுமே, குற்றச் செயலில் ஈடுபடும் சிறுவர்களுக்கு, அதிகபட்ச தண்டனை தரமுடியும் என்பது, சிறுவர்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் விதி.

இதுகுறித்து வழக்கறிஞர்கள் சிலர் கூறியதாவது: சிறுவர்கள் நீதிப்படி, கொலையாளியாக கூறப்படுபவர், தன் குற்றத்தை தானே ஒத்துக் கொண்டாலும், அந்த குற்றத்தை அவர் எந்த சூழ்நிலையில் செய்தார், அப்போதுள்ள அவரின் மனப்பான்மை மற்றும் சூழ்நிலையை வைத்தே, தண்டனை வழங்கப்படும். குற்றச்செயலில் ஈடுபடும் சிறுவர்களின் நன்னடத்தை, காப்பகத்தில் கண்காணிக்கப்படும்.

சூழ்நிலை சாதகமானால் மாதக்கணக்கு தான்: அதில், அவர் மீது நல்ல அபிப்ராயம் ஏற்படும் பட்சத்திலும், திருந்த வாய்ப்பு இருந்தாலும், குற்றம் செய்த போது அவர் மன அழுத்தத்தாலும், குடும்ப சூழ்நிலையால் மட்டுமே, குற்றத்தில் ஈடுபட்டார் என்றால், நிச்சயம் மாதக்கணக்கில் மட்டுமே தண்டனை காலம் இருக்கும்.அதே வேளையில் அவர் திட்டமிட்டு, கொடூர எண்ணத்துடனேயே குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டார் என்றால், அதிகபட்சமாக ஆறு ஆண்டு தண்டனை கிடைக்கும். இதில், 18 வயது முடியும் வரை, சிறுவர்கள் காப்பகத்திலும், மீதி காலம், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியான, பார்ஸ்டல் பள்ளியிலும் தண்டனை காலத்தை கழிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நேரில் பார்த்தவர்கள் இல்லை : கொலை குறித்து இதுவரை நடந்த போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது: ஆசிரியை கொலை செய்யப்பட்டதும், கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் இருந்த மாணவனை பிடித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அன்று மதியம் முதல் போலீசாரிடம் மாணவன் எதுவும் பேசவில்லை. தவிர, தான் செய்தது தவறு என்பது கூட, அவனுக்கு தெரியவில்லை. அன்று மாலைக்கு பிறகே, உயரதிகாரிகளிடம் மட்டுமே மாணவன் பேசியுள்ளான். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை, சம்பவம் நடந்த பிறகே மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் சென்று பார்த்துள்ளனர்.கொலைக்கு முக்கிய தடயங்களாக, மாணவனின் கைரேகை படிந்த கத்தி, அதில் படிந்துள்ள ஆசிரியையின் ரத்தம், மாணவனின் சட்டை மற்றும் வகுப்பறையில் படிந்துள்ள ரத்தம் மற்றும் கொலை நடந்த போது இருவருக்கும் இடையே நடந்த போராட்டத்தில் மாணவனின் உடலில் ஏற்பட்ட அடையாளங்கள் ஆகியவை உள்ளன. இது தொடர்பாக மாணவனுக்கு ஏற்கனவே அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடந்துள்ளது.ஆசிரியையின் பிரேத பரிசோதனையில், எட்டு இடங்களில் வெட்டு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதில் கழுத்தில் மட்டுமே மூன்று வெட்டுக்குத்து உள்ளது. மீதி, மார்பு, வயிறு மற்றும் கை போன்ற இடங்களில் உள்ளது. கழுத்தில் மட்டுமே மூன்று வெட்டுக்குத்து உள்ளதை பார்க்கும் போது, ஆசிரியையின் உயிரை பறிப்பதில் உள்ள மாணவனின் நிலைப்பாடு தெரிகிறது. இதை அவன் எந்த சூழ்நிலையில் செய்தான் என்பது தான், தொடர் விசாரணையின் முக்கிய அம்சமாக இருக்கும்.இவவாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியை கொல்லப்பட்டது குறித்து பொதுமக்கள் சிலர் கூறும் போது, ""இக்கொலை சம்பவம் குறித்து அனைத்து விதத்திலும் தீர ஆராயப்பட வேண்டும். இது போன்ற செயல்கள் எதிர்காலத்தில் முன்னுதாரணமாக மாறிவிடக் கூடாது,'' என்றனர்.

தினமலர்



கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 14, 2012 3:25 pm

Ratchaga wrote:சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மாணவனை சேர்ப்பிக்க வேண்டும்....
அவன் மனதை பண்பட செய்தல் வேண்டும்...
தவறு செய்தவனுக்கு திருந்த வாய்ப்பு தர பட வேண்டும்....
பிறகாயினும் மனிதனாய் வாழ்ந்தால் சரி....

அருமையிருக்கு
ரா.ரா3275 wrote:ஒரு கொலைக்கு இன்னொரு கொலையா?... அதிர்ச்சி
கூடவே கூடாது... எதிர்ப்பு கூடாது
இது அரக்கத்தனம்...மரண தண்டனையையே முற்றாக ஒழிக்க வேண்டும்... :idea:
இவனைத் திருந்தச் செய்தால் அவன் நிறைய பேருக்குப் பாடமாவான்... :silent:

அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Feb 14, 2012 3:31 pm

Ratchaga wrote:சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மாணவனை சேர்ப்பிக்க வேண்டும்....
அவன் மனதை பண்பட செய்தல் வேண்டும்...


அங்கே யாரையாவது போடாமல் இருந்தால் சரி, சிரி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை - Page 2 Image010ycm
Ratchaga
Ratchaga
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 19/03/2011

PostRatchaga Tue Feb 14, 2012 3:41 pm

எல்லார் மனதிலும் சிறிதேனும் நல்லது இருக்க தான் செய்யும் நண்பரே...


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக