புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Feb 13, 2012 2:17 pm

First topic message reminder :

வங்கி பணி கிடைத்தும் ஆசிரியர் பணி மீது கொண்ட பற்றுதலால் இப்பணியை மேற்கொண்ட,
ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்கள் வகுப்பில் கொலைசெய்யப்பட்டது சட்டென மனம் கலங்க வைத்தது.
அதை விட இன்றைய சூழலில், எதிர்காலத்தை நினைத்து மனம் அச்சத்தில் பதை பதைக்கிறது.
சில கேள்விகள் என்னுள் எழுந்தது அதை தோழமைகளோடு பகிர்கிறேன்.
1 . தன்னை தரம் உயர்த்த தானே ஆசிரியர் கண்டிக்கிறார், பெற்றோரிடம் தெரிவித்து நம் மீது சிறப்பு கவனத்தை ஏற்படுத்துவது
நன்மைதானே என உணராத மாணவனுக்கு, எப்படி புரியவைப்பது?
2 . இந்த அளவிற்கு ஒரு 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு வன்முறை உணர்வு வரக்காரணம் எது? இதன் தோற்றுவாய் என்ன ?
3 . இதை விட மென்மையாக ஒரு ஆசிரியர் கையாள்வது எப்படி?
(படிப்பில் உள்ள அவனது ஆர்வமின்மை, அவனது வளர்ச்சியை பெற்றோரிடம் தெரிவிக்காமல் வேறு யாரிடம் தெரிவிப்பது, ஒரு மாணவனை அடித்தால் பெற்றோர் அந்த ஆசிரியரை
எதிர்கிறார்கள், ரிசல்ட் தராவிட்டால் பள்ளிநிர்வாகம் கோப படுகிறது, இதை விட மென்மையாக எப்படி சாத்தியம்)
4 . இது வருகிற சமுதாயத்தில் இப்படி வன்முறை வளர்ந்தால் எப்படி எதிர்கொள்வது?
5 . எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் ஆக்க கூடாது என சொல்லி பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வில் மட்டும் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்களை எதிர்பார்க்கும்
அரசாங்கம் ஒரு ஆசிரியரை பலி கொடுத்து விட்டதே ! இந்த முறை சரியா?
6 .இந்த கல்விமுறை கொலைவெறியை அல்லவா தூண்டுகிறது இதை எப்படி எதிர்கொள்வது?
7 . இது போன்று பலியான ஆசிரியரின் குடும்ப இழப்புக்கு யார் பதிலீடு செய்ய இயலும்?
8 .கொலை பயத்துடன் ஆசிரியர்கள் எப்படி நிம்மதியாக பாடம் நடத்தி வளர்ச்சி ஏற்படுத்துவது?
9 .உலகில் ஆசிரியர்கள் பணியை மட்டும் வேலை என்று செல்வதில்லை அதனை பணி (சர்வீஸ்) என்றே சொல்கிறோம், இது போன்ற சம்பவங்கள் அவர்களுக்கு ஒரு வித அயர்ச்சியை ஏற்படுத்தி அவர்கள் மனதில் உள்ள புனிதத்தை அழித்துவிடுமே என்ன செய்வது ? பிறகு ஒரு இயந்திரத்தனம் உள்ளே வந்துவிடுமே?
மேலும், இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் என்னை துளைத்து எடுக்க மனம் வலிக்கின்றதே! பதில் அறியாமல் ...........



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Feb 13, 2012 8:00 pm

ஆசிரிய சமுதாயத்தின் குரலாக ஒலிக்கிறது ! உங்கள் கேள்விகள் !...
அவர்களில் ஒருவன் என்ற வகையில் உங்களுக்கு நன்றிகள் செல்வா கணேஷ் !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Feb 13, 2012 8:47 pm

தோழமைகளுக்கு,
என் எண்ணத்திற்கு மதிப்பளித்த தோழமைகள் அனைவருக்கும் நன்றி. இந்த கேள்விகள் பலரின் மனதிலும் உழன்றதாய் உணர்கிறேன்.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Feb 13, 2012 9:36 pm

நண்பன் செல்ல கணேஷ்,
உங்களது கேள்விகள் எல்லோரையும் சிந்திக்கவைக்கிறது ,
இதற்கு என்னால் சொல்லக்கூடிய பதில் -
ஆசியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு மேம்படுத்தப்படவேண்டும் , அதாவது மாணவர்களை நன்றாக உருவாக்குவதற்க்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளுகின்ற விதம் மாணவர்களுக்கு கல்வியில் வெறுப்பை உண்டாக்குகிறது, அல்லது மனவிரக்தியடைந்து தற்கொலை செயத்தூண்டுகிறது,அல்லது தங்கள் கோபத்தை ஆசிரியர்கள் மீது காட்டத் துணிகிறது. இப்படியான சம்பவங்கள் நிறைய நடைபெற்றுள்ளன. ஆகவே ஆசிரியர்களின் நடத்தைகள் மாணவர்களை உற்சாக்கப்படுத்த வேண்டுமே தவிர வெறுப்படைய வைக்கக்கூடாது. இதை ஆசிரியசமூகம் உணரவேண்டும்.


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 13, 2012 9:58 pm

நாளைய சமுதாயம் நல்ல சமுதாயமாக வளர வேண்டும் என்ற ஆவல் உங்கள் கேள்விகளில் தெரிகிறது ..

உலகிலேயே இன்னும் பத்து , இருபது ஆண்டுகளில் அதிக இளையவர்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் , ஆகவே இது மிகவும் கவலை பட கூடிய விசயம் .இளைய தலைமுறை இப்படி இருந்தால் அது எப்படி இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் ..

நடந்த தவறுக்கு யார் மீது பழிபோடலாம் என்ற எண்ணம் இப்பொழுது நிலவுகிறது . இது கால கொடுமை ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 13, 2012 10:04 pm

நிஜமான-நியாயமான-அறிவுசார் கேள்விகள்...

'இந்தியாவின் கல்விக்கொள்கை மாணவர்களின் மூளை மீது தான் பூட்ஸ் கால்களால் நடந்து போவதை நான் மூர்க்கமாய் எதிர்க்கிறேன்'...என்று கவிப்பேரரசு வைரமுத்து ஒரு காலத்தில் கேட்டது உண்மைதானோ என்ற எண்ணம் இப்போது எழுகிறது...
ஏனெனில் இந்தக் கல்விக்கொள்கையே இத்துணைக்கும் காரணம் என்பதே உண்மை...

நல்ல பதிவு செல்ல கணேஷ்...
அரசாள்வோர் மூளைக்கு(ம்) வேலை...



வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 224747944

வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Rவகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Aவகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Emptyவகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Rவகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Feb 13, 2012 10:39 pm

அகிலன் wrote:
ஆசிரியர்களின் நடத்தைகள் மாணவர்களை உற்சாக்கப்படுத்த வேண்டுமே தவிர வெறுப்படைய வைக்கக்கூடாது. இதை ஆசிரியசமூகம் உணரவேண்டும்.
மதிப்பெண்களை துரத்துகிற கல்வி முறையில் .....ஆசிரியர் சமுதாயத்திடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ???.100 % ரிசல்ட் தரும் பள்ளியே நல்ல பள்ளி ! 100 % ரிசல்ட் தரும் ஆசிரியரே நல்ல ஆசிரியர் என்ற அளவுகோல்களை எல்லோரும் வைத்துக்கொண்டிருக்கும் போது..அதற்காக அதை பெறுவதற்க்கு எல்லாவழியிலும் " ஆசிரியர்கள் பாடுபடுவார்கள் !... ஆசிரியர்கள் வெறும் கருவிகளே !...அடிப்படையை மாற்றமே..அவசிய தேவை



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Tue Feb 14, 2012 12:04 am

கே. பாலா wrote:
அகிலன் wrote:
ஆசிரியர்களின் நடத்தைகள் மாணவர்களை உற்சாக்கப்படுத்த வேண்டுமே தவிர வெறுப்படைய வைக்கக்கூடாது. இதை ஆசிரியசமூகம் உணரவேண்டும்.
மதிப்பெண்களை துரத்துகிற கல்வி முறையில் .....ஆசிரியர் சமுதாயத்திடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ???.100 % ரிசல்ட் தரும் பள்ளியே நல்ல பள்ளி ! 100 % ரிசல்ட் தரும் ஆசிரியரே நல்ல ஆசிரியர் என்ற அளவுகோல்களை எல்லோரும் வைத்துக்கொண்டிருக்கும் போது..அதற்காக அதை பெறுவதற்க்கு எல்லாவழியிலும் " ஆசிரியர்கள் பாடுபடுவார்கள் !... ஆசிரியர்கள் வெறும் கருவிகளே !...அடிப்படையை மாற்றமே..அவசிய தேவை

மிக சரியான வாதம் நண்பரே....
அடிப்படையே திருத்த பட வேண்டும்.....
இதனால் பாதிக்க படுபவர்கள் வருகால சந்ததியினாரே ...
நற்பண்பு பணிவும் விதைக்க பட வேண்டும்....




மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Feb 14, 2012 6:37 pm

தோழமைக்கு,
நன்றி என் பிரிய தோழமைகளே!



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 15, 2012 6:56 am

கே. பாலா wrote:
அகிலன் wrote:
ஆசிரியர்களின் நடத்தைகள் மாணவர்களை உற்சாக்கப்படுத்த வேண்டுமே தவிர வெறுப்படைய வைக்கக்கூடாது. இதை ஆசிரியசமூகம் உணரவேண்டும்.
மதிப்பெண்களை துரத்துகிற கல்வி முறையில் .....ஆசிரியர் சமுதாயத்திடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ???.100 % ரிசல்ட் தரும் பள்ளியே நல்ல பள்ளி ! 100 % ரிசல்ட் தரும் ஆசிரியரே நல்ல ஆசிரியர் என்ற அளவுகோல்களை எல்லோரும் வைத்துக்கொண்டிருக்கும் போது..அதற்காக அதை பெறுவதற்க்கு எல்லாவழியிலும் " ஆசிரியர்கள் பாடுபடுவார்கள் !... ஆசிரியர்கள் வெறும் கருவிகளே !...அடிப்படையை மாற்றமே..அவசிய தேவை
பாலா சொன்னது நூறு விழுக்காடு உண்மை. இத்தனைக்கும் மீறி பெருமபான்மையான ஆசிரியர்கள் மாணவர்களின் பண்புக்கும் , ஒழுக்கத்துக்கும், பிற துறைகளில் அவனது முன்னேற்றத்திற்கும் பொறுப்பாக நடந்து கொள்கிறார்கள். ஆனாலும் அதிருப்தியே நிலவுகிறது. இதற்கு கல்வி முறையே காரணம் என்று அழுத்தமாகக் கூறுவதுடன் திரைப்படங்களின் தாக்கமும் அடுத்த பெரிய காரணம் என்று அடித்துச் சொல்லலாம்.



வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Aவகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Aவகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Tவகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Hவகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Iவகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Rவகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Aவகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 2 Empty
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Postkalidasan காளிதாசன் Wed Feb 15, 2012 1:24 pm

பாடங்களை சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் கூடி விட்டது பண்புகளை சொல்லிக்கொடுக்கும் நிலை குறைந்து விட்டது

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக