புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
3 Posts - 7%
heezulia
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்க கசடற - மு.ராகினி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 13, 2012 12:52 pm




ராமு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன். வகுப்பில் எப்போதும் முதல் மாணவனாக வருவான். தினமும் நான்கு மணி நேரம் படிப்பான். தேர்வு நாட்களில், `இன்னும் நிறைய படிக்க வேண்டியிருக்கிறதே' என்று அதிக நேரம் உட்கார்ந்து படிப்பான்.

ஒருநாள் ராமு, இயற்பியல் பாடம் படித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனது அப்பாவின் நண்பர் ராமநாதன் ராமுவின் வீட்டிற்கு வந்தார். அவர் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.

ராமுவின் அம்மா ராமநாதனைப் பார்த்ததும், `வாங்க வாங்க'ன்னு வரவேற்றார்.

சோபாவில் அமர்ந்திருந்த ராமநாதன், ராமுவைப் பார்த்து கேட்கிறார்.

"அப்பா எப்போ வருவாங்க?''

"இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க''ன்னு சொல்லிவிட்டு, படிப்பில் மூழ்கினான், ராமு.

அவனிடம், "என்ன வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாய்?'' என்று ராமநாதன் கேட்டார்.

"9-ம் வகுப்பு''

"சரி, இப்போது என்ன புத்தகம் படிக்கிறாய்?''

"இயற்பியல்''

"காந்த சக்தி எப்படி உருவாகிறது?''

"நான் இதை எட்டாம் வகுப்பிலேயே படித்து விட்டேன். இப்போது ஞாபகத்துக்கு வரவில்லை'' என்று கூறியபடி ராமு படிப்பைத்

தொடர்ந்தான்.அப்போது தான் அவன் எதையும் சரியாக புரிந்து படிக்கவில்லை. மனப்பாடம் செய்கிறான் என்று ராமநாதனுக்குப் புரிந்தது. பின்னர், அவனை அக்கறையோடு அழைத்துக் கேட்டார், ராமநாதன்.

"நீ எதற்காகப் படிக்கிறாய்?''

"அதிக மார்க் வாங்கி நல்ல கல்லூரியில் சேர்ந்து கைநிறைய சம்பாதிக்க வேண்டும்'' என்றான்.

உடனே அவர் சிரித்துக் கொண்டே, "ராமு நீ சொன்னது சரிதான். ஆனால், முதலில் நீ உன் அறிவை வளர்த்துக் கொள்ள படிக்க வேண்டும். ஒரு பாடத்தை படிக்கும்போதே அதன் பொருளை உணர்ந்து, ஏன் படிக்கிறோம்? எதற்காகப் படிக்கிறோம்? நடைமுறை வாழ்க்கையுடன் நாம் படிக்கும் படிப்பால் என்ன பயன் உள்ளது? நாம் அதை எப்படி பயன்படுத்துகிறோம்? என்று பலவாறு உனக்குள் கேள்விகள் கேட்டு, படிக்க வேண்டும். ஆசிரியரிடம் பாடங்கள் குறித்து எந்த சந்தேகங்கள் இருந்தாலும் உடனுக்குடன் வெட்கப்படாமல் கேட்டு தெளிவு பெற வேண்டும்'' என்று விளக்கம் கொடுத்தார்.

அப்போதுதான் ராமுவிற்கும், `அவன் படிக்கும் விதம் தவறு' என்று தெரிந்தது.

அன்று முதல் ஆசிரியரிடம் சின்ன சின்ன சந்தேகங்கள் என்றாலும், வெட்கப்படாமல் அவ்வப்போது கேட்டுத் தெளிவுபடுத்தினான்.

இப்போது அவனுக்கு படிப்பது பாரமாக இல்லை. மாறாக, தினமும் பல புது விஷயங்கள் கற்றுக் கொள்கிறோம் என்று மகிழ்ந்தான். படிப்பில் ஆர்வம் வந்தது. பல கேள்விகள் அவனுக்குள் உருவாகின. நாம் ஏன் இதை வேறு விதத்தில் செய்யக்கூடாது என்பது போன்ற பல புதிய சந்தேகங்கள் அவனுக்குள் உருவாகின. அதுவே பிற்காலத்தில் அவனை பல புதுப்புது கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க தூண்டின.



கற்க கசடற - மு.ராகினி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon Feb 13, 2012 1:59 pm

அருமையான கதை
sshanthi
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் sshanthi



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Feb 13, 2012 4:15 pm

சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கற்க கசடற - மு.ராகினி Scaled.php?server=706&filename=purple11
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 13, 2012 4:37 pm

சிவா அண்ணா முதலில் நமது கல்வி திட்டத்தை முழுவதுமாக மாற்ற வேண்டும் , மதிப்பெண் மட்டும் பெறுவதே மாணவர்களின் குறிக்கோளாகவும் மதிப்பெண்களை எளிதாக பெற வழிமுறைகளை கற்று கொடுபதுவுமே ஆசிரியரின் குறிக்கோளாகவும் உள்ளது ,

பள்ளிகளில் இவைகள் தான் முக்கியமான வினாக்கள் என்று கூறி மாணவர்களை சோம்பேறிகலாக மாற்றி அவர்கள் நல்ல ரிசல்ட் நிர்வாகதிடம் காண்பித்து விடுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 13, 2012 4:45 pm

நல்ல கதை மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Feb 13, 2012 4:55 pm

சூப்பருங்க கருத்துள்ள கதை...

பகிர்விற்கு நன்றி...


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 13, 2012 4:57 pm

தினமும் பல புது விஷயங்கள் கற்றுக் கொள்கிறோம் என்று மகிழ்ந்தான். படிப்பில் ஆர்வம் வந்தது. பல கேள்விகள் அவனுக்குள் உருவாகின. நாம் ஏன் இதை வேறு விதத்தில் செய்யக்கூடாது என்பது போன்ற பல புதிய சந்தேகங்கள் அவனுக்குள் உருவாகின. அதுவே பிற்காலத்தில் அவனை பல புதுப்புது கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க தூண்டின.

நல்ல கருத்துக்கள் நல்வழி படுத்தும் நல்ல கதை சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கற்க கசடற - மு.ராகினி Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 13, 2012 5:00 pm

சூப்பருங்க சூப்பருங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 13, 2012 5:03 pm

நல்ல கருத்துள்ள கதை.
ஆனா சிவா எப்ப இருந்து நீங்க இந்த மாதிரி நல்ல கதை எல்லாம் படிக்கறீங்க



கற்க கசடற - மு.ராகினி Uகற்க கசடற - மு.ராகினி Dகற்க கசடற - மு.ராகினி Aகற்க கசடற - மு.ராகினி Yகற்க கசடற - மு.ராகினி Aகற்க கசடற - மு.ராகினி Sகற்க கசடற - மு.ராகினி Uகற்க கசடற - மு.ராகினி Dகற்க கசடற - மு.ராகினி Hகற்க கசடற - மு.ராகினி A
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Mon Feb 13, 2012 5:14 pm

சூப்பருங்க



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக