புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
பிறைநிலாப் பள்ளியில்
குறையிலாக் கூட்டம்
குறையுமா நாட்டம்?
நான் வாழ்வது வங்கக்கரை
வந்திருப்பது ஈகரை
வணக்கம்.
அண்டபகிரண்டமே
ரெண்டாகத் துண்டாக உடைந்தாலும்
கொண்டாட வேண்டும் தமிழை
மொட்டாக-துளிர்ப்
பட்டாக-ஒரு
சிட்டாக-எனைப்
பறக்க விட்டா(க்)க
வான் தொட்டாலும்
மெட்டாலும்
'துட்'டாலும்
சிகரம் தொட்டாலும்
என் இரண்டு காலும்
தரையிலே
சத்தியம்-நேர்மை இரண்டும்
இருக்கும் என் உரையிலே
கைகளிரண்டு-கால்களிரண்டு
கண்களிரண்டு-செவிகளிரண்டு
நாசித் துளைகளிரண்டு -நான்
பேசும் மொழிகளிரண்டு
இப்படி எப்போதும்
இரண்டிரண்டாய் இருப்பதால்
எவருக்கும்
அரண்டு மிரண்டு இருக்க
அவசியமில்லை
ஆகவே உலகத் தமிழினமே
உனக்கும் சேர்த்து ஒரு செய்தி:
பார்வதி தெய்வம்
பெற்றப் பிள்ளைப்
பதுங்கி இருக்கிறான்
பாய்வான்-அவன்
பறக்க விடுவான்
தமிழ்க்கொடியை
பாதுகாத்திடுவான்-எம்
தமிழ்க்குடியை
கனவுகளுக்கு
றெக்கை முளைக்கும்
காலம் வரட்டும்-எங்கள்
கவிதைகளிலிருந்தும்
தோட்டாக்கள் பறக்கட்டும்
துப்பாக்கிகள் மலரட்டும்
துரோகங்கள் தெறிக்கட்டும்
சுயமரியாதைக்கே
சோறு போடுபவர்கள் நாங்கள்
எனவே
முள்ளிவாய்க்கால்-முல்லைப் பெரியாறு
இரண்டாலும்
முடங்கிவிடாது எங்கள் வரலாறு
எனவே
வேண்டாம் தகராறு
இதுதான் உன் களம்
இனிதான் உன் காலம்
தமிழா... நீ விளையாடு
தடைகளை உடைத்துக் களமாடு!
(என்றெல்லாம் எழுத்திதான் எடுத்து வந்திருந்தேன் நேற்று.
என்னமோ தெரியவில்லை மனநிலையில் சிறிது மாற்றம்-
மௌனமாகவே திரும்பிவிட்டேன்.
எனவேதான் இங்கு பதிவிட்டேன்.
இதில் வரும் 'நான்' எல்லாம் நானல்ல ...
நீ-நான்-நாம்)
பிறைநிலாப் பள்ளியில்
குறையிலாக் கூட்டம்
குறையுமா நாட்டம்?
நான் வாழ்வது வங்கக்கரை
வந்திருப்பது ஈகரை
வணக்கம்.
அண்டபகிரண்டமே
ரெண்டாகத் துண்டாக உடைந்தாலும்
கொண்டாட வேண்டும் தமிழை
மொட்டாக-துளிர்ப்
பட்டாக-ஒரு
சிட்டாக-எனைப்
பறக்க விட்டா(க்)க
வான் தொட்டாலும்
மெட்டாலும்
'துட்'டாலும்
சிகரம் தொட்டாலும்
என் இரண்டு காலும்
தரையிலே
சத்தியம்-நேர்மை இரண்டும்
இருக்கும் என் உரையிலே
கைகளிரண்டு-கால்களிரண்டு
கண்களிரண்டு-செவிகளிரண்டு
நாசித் துளைகளிரண்டு -நான்
பேசும் மொழிகளிரண்டு
இப்படி எப்போதும்
இரண்டிரண்டாய் இருப்பதால்
எவருக்கும்
அரண்டு மிரண்டு இருக்க
அவசியமில்லை
ஆகவே உலகத் தமிழினமே
உனக்கும் சேர்த்து ஒரு செய்தி:
பார்வதி தெய்வம்
பெற்றப் பிள்ளைப்
பதுங்கி இருக்கிறான்
பாய்வான்-அவன்
பறக்க விடுவான்
தமிழ்க்கொடியை
பாதுகாத்திடுவான்-எம்
தமிழ்க்குடியை
கனவுகளுக்கு
றெக்கை முளைக்கும்
காலம் வரட்டும்-எங்கள்
கவிதைகளிலிருந்தும்
தோட்டாக்கள் பறக்கட்டும்
துப்பாக்கிகள் மலரட்டும்
துரோகங்கள் தெறிக்கட்டும்
சுயமரியாதைக்கே
சோறு போடுபவர்கள் நாங்கள்
எனவே
முள்ளிவாய்க்கால்-முல்லைப் பெரியாறு
இரண்டாலும்
முடங்கிவிடாது எங்கள் வரலாறு
எனவே
வேண்டாம் தகராறு
இதுதான் உன் களம்
இனிதான் உன் காலம்
தமிழா... நீ விளையாடு
தடைகளை உடைத்துக் களமாடு!
(என்றெல்லாம் எழுத்திதான் எடுத்து வந்திருந்தேன் நேற்று.
என்னமோ தெரியவில்லை மனநிலையில் சிறிது மாற்றம்-
மௌனமாகவே திரும்பிவிட்டேன்.
எனவேதான் இங்கு பதிவிட்டேன்.
இதில் வரும் 'நான்' எல்லாம் நானல்ல ...
நீ-நான்-நாம்)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Kaa Na Kalyanasundaram wrote:நண்பர் ரா.ரா அவர்களின் எழுச்சிமிகு கவிதை சிறப்பு. அவர் இதை வாசித்திருக்கலாம். விழா துவங்கியது காலம் தாமதம் தான். வெளியூர் உறவுகள் நேரத்தோடு செல்லவேண்டும் என்று ஆதிரா அவர்களும் விழாவை மாலை ஏழு மணிக்கு முன் முடித்துக்கொண்டார். ரா.ரா வின் கவிதை விழா மேடையில் பகிர முடியாமல் போனது வருத்தமாக உள்ளது. நானும் குறைந்தது முப்பது நிமிடமாவது பேச வேண்டும் என்றிருந்தேன். நேரம் கருதி சீக்கிரம் முடித்துக் கொண்டேன்.
விழா முடித்து உறவுகள் ரா.ரா, பி.ஜி.ராமன், தஞ்சை வாசன், உமா, ஜாகீதா பானு, இவர்களுடன் உரையாடியது மனதை விட்டாகலாது. உமா அவர்கள் அனைவரிடமும் நன்றாக பேசி பகிர்ந்தார் அவரது கருத்துக்களை.
அடுத்த விழா அல்லது ஈகரை பதிவர்கள் கவியரங்கம், கலந்துரையாடல் என எப்போது நடக்கும்? ஒவ்வொரு உள்ளமும் கேட்கும் கேள்விகள்! இதில் ரா.ரா முதலில் கவிதை படிக்க அழைப்பு விடுங்கள். நன்றி.
அய்யா...உங்களுக்கும் உங்கள் அன்பிற்கும் ஆயிரம் வணக்கங்கள்-நன்றிகள்...
இயல்பிலேயே எனக்குக் கொஞ்சம் சபை நடுக்கம்.
அதனால் எப்போதும் கொஞ்சம் தள்ளி நின்று ரசிப்பதில்தான் விருப்பம்.
எனவேதான்,ஏதோ ஒரு சிந்தனையில் வாசிக்காமல் வந்துவிட்டேன்...
திருமதி.ஆதிரா அவர்களும் என்னிடம் இரண்டு மூன்று முறைக் கேட்டார்.நான்தான் கூச்சத்தில் மறுதலித்தேன்.வேறு காரணங்கள் இல்லை.
அனைத்து ஈகரை உறவுகளின் சந்திப்பும் அப்படியே அடி மனசில் அப்பிக் கிடக்கிறது.கிடக்கும்.
நன்றி.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அருண் wrote:நான் வாழ்வது வங்கக்கரை
வந்திருப்பது ஈகரை
வணக்கம்.
முறையான வணக்கத்துடன் எழுதி கவிஞ்சர் என்று நிலை நிறுத்தி விட்டீர்கள் மிகவும் அற்புதம் அண்ணா..!
நன்றி தம்பி...'கவிஞ்சர்' என்று நீங்களும் என்னைப் பஞ்சராக்க வேண்டாம்...ஹாஹா...
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» IMPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்
» சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்
» சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» IMPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்
» சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்
» சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|