புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் கொலை செய்வது அதிகரித்துள்ளது.
Page 1 of 1 •
தமிழகத்தில், வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து நடக்கும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால், பெண்கள் தினசரி தங்கள் பாதுகாப்பிற்கான தேவைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது குறித்து, ஒட்டுமொத்த அணுகுமுறையை போலீஸ் துறை மேற்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. சென்னையை சேர்ந்த சந்தானம்,23, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை சேர்ந்தவன். இளங்கோவன்,27, வாணியம்பாடியை சேர்ந்த காமராஜ்,32. இவர்கள் மூவரும், கடந்த ஜனவரி 18ம் தேதி, நாமக்கல் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர்கள். வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த மூவரும், வெவ்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மூவரும், சிறையில் அமர்ந்து கொண்டே, தங்கள் எதிர்கால திட்டத்தை வகுத்துள்ளனர். இதன் பலனாக, போனது ஐந்து வயது குழந்தை உள்ளிட்ட, ஆறு பேரது உயிர்.இவர்கள் திட்டத்தில், முதலில் டாக்டர் சிந்து,33,வின் வீடு, அவர்கள் கண்ணில் பட்டது. ஆண்கள் வெளியில் சென்றுவிடுவதையும், பெண்கள் மட்டும் வீட்டில் இருப்பதையும் அறிந்தபின், கடந்த அக்டோபர் 13ம் தேதி, இவர்கள் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து, மூவரையும் கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு, 28 சவரன் நகையுடன் தப்பினர்.அடுத்த இரண்டு மாதங்களில், அதாவது டிசம்பர் 28ம் தேதி, கரூரில் அதே போல் வீட்டில் தனியாக இருந்த கல்யாணி,80, கலையரசி,22, தாரணிகா,5 ஆகிய மூவரும், கழுத்தறுத்துக் கொல்லப்பட்டு, 60 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவங்களில், ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். நாமக்கல் எஸ்.பி., சத்தியப்பிரியா விசாரணை மேற்கொண்டு, இறுதியில் சந்தானம், இளங்கோவன், காமராஜ் மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கொலைகளை செய்ததை ஒப்புக் கொண்டனர். சென்னையில், கடந்த மே மாதம் முதல், இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.
இதில், ஒரு கொலையில் தான், தற்போது குற்றவாளி சிக்கியுள்ளான். புத்தாண்டு துவக்கத்தில், நுங்கம்பாக்கம், காம்தார் நகரில் தனியாக வசித்து வந்த சீதாலட்சுமி,52, என்ற பெண் வங்கி அதிகாரி, 2ம் தேதி அதிகாலையில் கொல்லப்பட்டார். சம்பவத்தில் ஈடுபட்ட, ரமேஷ் ஆரோக்கியசாமி என்பவன், கடந்த சில தினங்களுக்கு முன் பிடிபட்டான். முன்னதாக, கடந்தாண்டு மே மாதம் மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்த விஜயலட்சுமி, காமாட்சி சகோதரிகள்,அதன்பின் அடுத்த மாதம் கோடம்பாக்கத்தில் தனியாக இருந்த பரமேஷ்வரி,70, நவம்பரில் நெசப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த ரஞ்சிதம், இந்தாண்டு ஜனவரி 30ம் தேதி, ஓசூரில் வீட்டில் தனியாக இருந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியை நாகரத்தினம்,72, என்ற மூதாட்டி கொல்லப்பட்டு, 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
அதேபோல், இம்மாதம், மறைமலை நகரில், வீட்டில் தனியாக இருந்த, ஓய்வு பெற்ற துணை கலெக்டர் பிச்சம்மாள், கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதவிர, பரமக்குடியில், கடந்த மாதம் 27ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த சாந்தி என்ற பெண்ணிடம், கொள்ளையடிக்க முயன்ற ரமேஷ் என்பவனை, அப்பெண்ணே பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.அடகுக்கடைக்காரர்களில் குறிப்பிட்ட சிலர், தாங்கள் வாங்கும் நகை திருட்டு நகை என்று தெரிந்திருந்தும், அவர்கள் அதை பற்றியெல்லாம் கவலைபடாமல், குறிப்பிட்ட தொகையை கொடுத்து வாங்குவதும், தங்கம் அபரிமித விலை விற்பதால், பழகிப்போன விஷயமாகி விட்டது. சென்னையில், தற்போது தனியாக வசிக்கும் பெண்கள், மூத்த குடிமக்கள் பற்றிய விவரங்களை, போலீசார் சேகரித்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற நடவடிக்கைகள், மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் அமல்படுத்தினால் நல்லது. அத்துடன், வேற்று மாநிலத்தவர் பணி செய்யும்
இடங்களில், அவர்களை பற்றிய அடிப்படை ஆவணங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சேகரிப்பதும், குற்றங்கள் குறைய உதவிடும். பெண்களே உஷார்! வருமுன் காப்பது எப்படி என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், வயதானவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் இருந்து தங்களையும், தங்கள் உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். இதுகுறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ""அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில், தங்களை பற்றிய விவரங்கள், வீட்டில் இருப்பவர்கள், தொலை பேசி எண்களை பதிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில், தங்கள் பகுதி போலீஸ் நிலைய அதிகாரிகள் மொபைல் எண், போலீஸ் நிலைய எண் ஆகியவற்றையும் தெரிந்திருக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் கதவுக்கு வெளியில் கிரில் கதவுகள் இல்லை. பொருத்தப்படும் பட்சத்தில், யாராவது வீட்டிற்கு வந்தால், கதவை திறந்து பேசினால் மட்டும் போதுமானது. இதன் மூலம், தேவையில்லாத பிரச்னைகள் வருவதை தவிர்க்கலாம்'' என்றார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
யாராவது வீட்டிற்கு வந்தால், கதவை திறந்து பேசினால் மட்டும் போதுமானது. இதன் மூலம், தேவையில்லாத பிரச்னைகள் வருவதை தவிர்க்கலாம்
அதிக திருடர்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது தான்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|