புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10 
106 Posts - 65%
heezulia
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10 
6 Posts - 4%
viyasan
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி


   
   

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon 13 Feb 2012 - 0:12

First topic message reminder :

இனிய ஈகரை உறவுகளே...
இதய வணக்கம்! :வணக்கம்:

பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்.
போனதும் நான் வாசலிலேயே சந்தித்தது முதல் பரிசு வென்ற பி.கஜபதி ராமன்(பிஜிராமன்).அவருடன் அவர் நண்பர் ஒருவரும் அங்கிருந்தனர்.அப்படியே பரஸ்பரம் ஓர் அறிமுகப் படலம்.

மெல்ல உள்ளே நுழைந்து-அரங்கத்துள் நுழைய அங்கே திருமதி.ஆதிரா அவர்கள்...மெல்லியப் புன்னகையோடும் மிகுந்த அன்போடும் வரவேற்றார்.நன்றி. நன்றி

உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்தபோது நண்பர் அய்யம்பெருமாள்-அருகிலேயே தம்பி கோவிந்தராஜூ.
அப்படியே அங்கிருந்த தம்பி கார்த்திக்.எம்.ஆர். தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அடடே மறந்துவிட்டேன்...அய்யா சுந்தரராஜ் தயாளன் முன்வரிசையில் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.
அவருடைய முகமும் மீசையும் யாரும் சொல்லாமலேயே அவரை அடையாளம் காட்டியது.அவருடன் அவருடைய துணைவியார் (அம்மாவும்) -அய்யாவின் தம்பியும்.

நண்பர் மஞ்சுநாத் குளிர்பானம் கொடுத்து குளிர்வித்தார் உபசரிப்பில் அனைவரையும். நன்றி

அப்புறம் நிறைய பேரை எனக்குத் தெரியவில்லை. ஒன்னும் புரியலஅதனால் குறிப்பிட இயலவில்லை.

மேடையில் முனைவர்கள் திரு.முகிலை ராசபாண்டியன்,திரு.கரு.ஆறுமுகத்தமிழன்,கவிஞர்கள் அய்யா க.நா.கலியாணசுந்தரம் மற்றும் ரமணியன் அய்யா அவர்கள்.சிறிது நேரத்தில் அவர்களுடன் இணைந்தார் பிறைநிலாப் பள்ளியின் தாளாளர் அம்மையாரும்.

தொகுத்து வழங்கிய கவிஞர்.உதயா மென்மைத் தமிழிலில் மேன்மைக் காட்டினார்.வாழ்த்துகள். மகிழ்ச்சி

பேரா.முகிலை ராசபாண்டியன் அவர்கள் வெகு எளிதாக கவிதையையும் அதற்கான இலக்கணத்தையும் அப்படியே மூளைக்குள் அப்பிவிட்டார்.அது அழியாது.அப்படியே அப்பிக்கிடக்கும்.நன்றி அய்யா. அருமையிருக்கு

அவருக்குப் பின்னர் பேரா.ஆறுமுகத் தமிழன் பேச்சு வழக்கு மொழியில் ஆரம்பித்து அருகில் வந்தார் மனதளவில்.
தொடர்ந்து பேசியவர் போகிறப் போக்கில் ஒரு பூகம்ப வெடிக்கானத் திரியைப் பொசுக்கென்றுக் கிள்ளுவாரோ என்று எதிர்பார்த்தேன்.ஆனால் 'நீங்கள் எழுதிய கவிதைகள் கூவல் கவிதைகள்.இதுவே என் விமர்சனம்' என்று மனசில் கிள்ளி மயிலிறகால் அடித்தார்.நன்றி அய்யா. சூப்பருங்க

இவர்கள் இருவருக்கும் இடையிடையே செல்வி.ஜெயா மீனாட்சி மற்றும் திருமதி.சித்ரா மணி அவர்களின் தமிழிசைப்
பாடல்களும் பாடப்பட்டன.அதிலும் திருமதி.சித்ரா மணி அவர்கள் சுடச்சுட இயற்றிய இசைக்கவிதையையும் (வாசித்துப்) பாடினார்.நன்றிகள் இருவருக்கும். அருமையிருக்கு

பள்ளியின் தாளாளரும் அப்பள்ளியின் அழகியத் தமிழாசிரியை (47வயது) திருமதி.ராஜலக்ஷ்மி அவர்களும் பேசி-கவிதையும் வாசித்தார். மகிழ்ச்சி

நம் ஈகரை உறவுகளான கவிஞர்கள் அய்யா க.நா.க., மற்றும் ரமணியன் ஆகியோரும் கவிதைப் பேசினார்கள்.நன்றி அய்யா உங்களிருவருக்கும். நன்றி நன்றி

பரிசில் பெற்ற கவிஞர்கள் சார்பாக அய்யா கவிஞர் சுந்தரர்ராஜ் தயாளன் அவர்கள் கவிதையோடு வந்து கம்பீரம் காட்டினார் மகிழ்ச்சி மகிழ்ச்சி .

பரிசு பெற்றவர்களில் வந்திருந்தோருக்கு சான்றிதழும் காசோலையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.நன்றி ஈகரை நிர்வாகத்தினரே .நன்றி. சூப்பருங்க

காணொளிக்கு ஏற்பாடு செய்த திரு.முரளிகிருஷ்ணன் தனக்கிருக்கும் தமிழார்வ மேலீட்டைப் பதிவு செய்து மகிழ்ந்தார்.வாழ்த்துகள் முரளி கிருஷ்ணன்.

இறுதியாக நன்றி உரையுடன் தன் வெண்பாக் கவிதைக்கு விளக்கம் அளித்தார் தம்பி பி.ஜி.ராமன்.வாழ்த்துகள் நடனம் பி.ஜி.ராமன்.இவர் தன் அக்காவுடனும் அக்காவின் தோழியுடனும் ஆஜர் விழாவில்.

அலட்சியத்தின் காரணமாக மறந்துவிட்டேன் அற்புதமாக நடனம் நடனம் நடனம் நடனமாடிய செல்வி.காவ்யாவை.பாவணைகளிலும் அபிநயத்திலும் அதிசயம் காட்டினார் அந்தப்பெண். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துகளும் நன்றியும்.

முடியும் முன் இயல்பாகப் பேசி இதயம் திறந்தார் தம்பி கோவிந்தராஜ்.நன்றாக இருந்தது தம்பி. அருமையிருக்கு
அய்யம்பெருமாளின் உரையில் தெளிவும் தெறிப்பும்.கொஞ்சம் சீமான் வாடை அடித்தது பேசும் முறையில்.அதனாலென்ன?...நன்றாக இருந்தது.வாழ்த்துகள். மகிழ்ச்சி

வந்திருந்தவர்களிடம் வாஞ்சையோடு உரையாடிக் கொண்டிருந்தனர் திருமதி.ஜாகீதாபானு மற்றும் திருமதி.உமா அவர்களும்.நட்பும் தோழமையும் அவர்கள் பேச்சில். புன்னகை புன்னகை புன்னகை ஜாகீதாபானுவின் மகளும் உமாவின் குழந்தையும் கூடுதல் சிறப்பு விருந்தினர்கள்.அவர்களுக்கும் வாழ்த்துகள். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

எல்லோரும் பிரிய மனமின்றி ஆங்காங்கே பேசிக்கொண்டே...
ஒரு குட்டிக் கல்யாண மண்டப உறவுகள் போல் தோற்றம் இருந்தது நாம் உறவுகளின் நகராப் பேச்சில். :suspect:

கூட்டிக் குறைத்துச் சொன்னால்...இது நிகழ்ச்சியன்று நெகிழ்ச்சி. 🐰 🐰 🐰

(ஆரம்பித்திலிருந்து எதிர்பார்ப்பு திரு.சிவா,திரு.ராஜா,திரு.இளமாறன்,திரு.மகாபிரபு,திரு.சார்லஸ்,திரு.அசுரன் அவர்கள்
ஆகியோர் வருவார்களென...ஆனால் அவர்களை இறுதிவரை என்னால் காண இயலவில்லை.வரவில்லையாமே?...
காரணமென்ன ?... ஒன்னும் புரியல இதுதான் குறையாகப்பட்டது விழாவில் சோகம் சோகம் சோகம் )

(எவரேனும்-ஏதேனும் குறிப்பிடப்படாமல் விடுபட்டிருந்தால் என் கவனக்குறைவிற்கு மன்னிக்கவும்) ஓகே!!!! கண்ணடி



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon 13 Feb 2012 - 19:52

இந்த நெகிழ்வான கூட்டத்திலும் பங்கேற்க முடியவில்லை மிகவும் மனவ்ருத்தம்..!
கலந்து கொண்டு சிறபித்த அனைத்து உறவுகளுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்..!
மகிழ்ச்சி மகிழ்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 13 Feb 2012 - 20:47

நிகழ்ச்சி சிறந்த முறையில் நடைபெற பின்புலமாகவும் முன் பலமாக இருந்த இருவர் ஆதிரா /உதயா என்றால் மிகை ஆகாது. நன்றி நவிலல் நிமித்தம் , அவர்கள் பெயரை ,நிகழ்ச்சிக்கு முன் எழுதிய
ஈகரை கவிஞர் திருநாள் கவிதை யில் இப்போது சேர்த்து உள்ளேன்.
ரமணியன்.


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon 13 Feb 2012 - 21:42

உமா wrote: சூப்பருங்க கலக்கல்.

நன்றி...



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon 13 Feb 2012 - 21:44

பிரசன்னா wrote:மிகவும் அருமையான வருணனை... நேரில் கலந்து கொண்டது போல் இருந்தது... சூப்பருங்க

நன்றி...



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 13 Feb 2012 - 22:07

நிகழ்ச்சி நிரலை உடனடியாகச் சுடச்சுட ஈகரை உறவுக\ளுக்கு அளித்த ரா.ரா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அருமையிருக்கு



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Tஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Hஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Iஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon 13 Feb 2012 - 22:14

Aathira wrote:நிகழ்ச்சி நிரலை உடனடியாகச் சுடச்சுட ஈகரை உறவுக\ளுக்கு அளித்த ரா.ரா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அருமையிருக்கு

உங்கள் உழைப்பினை உயர்த்திப் பிடிப்பதில் இது ஒரு அணிலின் முயற்சி...
நன்றி ஆதிரா அவர்களே...



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக