புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_m10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_m10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10 
5 Posts - 13%
heezulia
உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_m10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_m10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_m10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10 
3 Posts - 8%
Raji@123
உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_m10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_m10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_m10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_m10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_m10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_m10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_m10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_m10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10 
7 Posts - 2%
prajai
உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_m10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_m10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_m10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_m10உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி


   
   

Page 1 of 2 1, 2  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sun Feb 12, 2012 1:31 pm

வெறும் பொழுதுபோக்கிற்காகவும், மக்கள் தங்களது அன்றாட கவலையிலிருந்து சற்று நேரம் ஓய்வுபெற்று, கேளிக்கைகளின் மூலம் மன அமைதி பெறுவதற்காகவும் மட்டுமே துவக்கப்பட்டது சினிமா. நாளடைவில் மக்கள் மனதில் கொஞ்சம் பக்தி, சமூக அக்கறையை வளர்க்கும் விதமாக, புராண பக்திப் படங்களும், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்ட படங்களும், மனதில் பதிய வைக்கும் கதையம்சம் மற்றும் கருத்தாழமிக்க பாடல்களுடன் வெளிவரத்துவங்கின.

மேடை நாடகங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற நடிகர் மட்டுமே, சினிமாக்களில் ஹீரோக்களாக வலம் வந்தனர். நாடக அனுபவம் இல்லாதவர்கள், சினிமாவில் அடியெடுத்து வைக்க முடியாது. ஒரு ஹீரோவுக்கோ, நகைச்சுவை நடிகனுக்கோ, இன்னின்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது.ஆகவேதான், எம்.கே.டி., டி.ஆர். மகாலிங்கம், கே.பி.சுந்தராம்பாள், வைஜயந்திமாலா, பத்மினி, பானுமதி, கண்ணாம்மா போன்ற புகழ்பெற்ற நாயக, நாயகிகளும், என்.எஸ்.கே., போன்ற நகைச்சுவை நடிகர்களும் கொடிகட்டிப் பறந்தனர்.கதையம்சத்துடன், ஆடல் பாடல்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அன்றைய சினிமாக்கள், ரசனையுடனும், ஆரோக்கியமான பொழுதுபோக்கு அம்சங்களுடனும், நாகரிகமான கேளிக்கைகளுடனும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தன.காலம் செல்லச் செல்ல, மக்கள் ரசனை மாற்றத்திற்கு ஏற்ப, திரைப்படங்களில் ஆடல், பாடல் காட்சிகள் குறைக்கப்பட்டன.

ஆனால், இப்போது வருகிற 95 சதவீத தமிழ் சினிமாக்களில், வன்முறையில் எப்படி இறங்குவது, கொலை, கொள்ளை எப்படி திட்டம் தீட்டி செய்வது, மேஜர் கூட ஆகாத பெண்ணை, எப்படி மயக்கி காதல் செய்வது, பெற்றோரை எப்படி ஏமாற்றுவது, பெற்றோரையும், பெரியவர்களையும் எப்படி அநாகரிகமாக அழைப்பது என சொல்லிக் கொடுக்கின்றன. உதாரணமாக, பெரியவர்களை, "யோவ், பெரிசு' என்றும், தாய், தந்தையை, "கிழவன், கிழவி' என்றும் அழைப்பது போன்ற காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றன. இது போன்று, தமிழ் கலாசாரத்திற்கு சற்றும் ஏற்புடையதாக இல்லாத காட்சியமைப்புகளும், வசனங்களும், பாடல்களும் இடம் பெற்று குடும்பத்துடன் சினிமா பார்ப்பவர்களை முகம் சுளிக்க செய்கின்றன.

வளர்ந்துவரும் இளம் தலைமுறை கவிஞர் ஒருவர், நல்ல அழகு தமிழில், இலக்கிய நடையுடன் எழுதித் தந்த பாடலை பார்த்து தயாரிப்பாளர், "என்னய்யா இது, இந்தக் காலத்திற்கு தகுந்த பாடலா கேட்டால், ஏதோ சங்க காலத்து பாட்டையல்லவா எழுதித் தருகிறாய்' என்று கடிந்து கொண்டார். அந்தப் பாடல் வரிகளிலுள்ள கலைநயம், இலக்கிய நடை, இலக்கண வார்த்தைகள் ஆகியவற்றை எடுத்துவிட்டு, ஆங்கிலச் சொற்களுடன் ஆபாசமான வார்த்தைகளையும் புகுத்தி எழுதச் சொன்னார். தன்மானமும், தமிழ் பற்றுமுள்ள அந்த கவிஞர், அதற்கு மறுக்கவே அவருடைய வாய்ப்பு பறிபோனது.இன்றைய சினிமாக்களும் அவற்றில் வரும் காட்சியமைப்புகளும், வசனங்களும், பாடல்களும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு எந்த வகையில் உபயோகமாக இருக்கிறது என, எந்த தயாரிப்பாளர் அல்லது இயக்குனரால் சொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது.அன்றைக்கு கெட்டுப் போனவர்களும், சினிமாவைப் பார்த்து திருந்தி வாழ நினைத்தனர். இன்றைக்கு திருந்தி வாழ நினைப்பவர்களும், திசைமாறிப் போகும் படியாகத்தான், இக்கால சினிமாக்கள் பெரும்பாலானவை அமைகின்றன.



என்னதான் கடைசி காட்சியில், ஒரு நல்ல முடிவையோ, ஒரு நல்ல செய்தியையோ சொன்னாலும், அதற்குமுன் இரண்டு மணி நேரம் உட்கார்ந்து பார்த்த வன்முறை காட்சிகளும், விரச காட்சிகளும், ஆபாச நடனங்களுமே இளம் தலைமுறை, இளவயது நெஞ்சங்களில் ஆழமாகப் பதியும்.நாளுக்கு நாள் பெருகி வரும் கள்ளக்காதலுக்கும், அது தொடர்பான கொலைக்கும், இக்கால சினிமாவின் பங்கும் நிச்சயம் உண்டு என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.இக்கால சினிமாக்கள் இளம் தலைமுறையினருக்கு தேசப்பற்றையோ, தெய்வ பற்றையோ உணர்த்தாவிட்டால் பரவாயில்லை; சகித்துக் கொள்ளலாம். ஆனால், குறைந்தபட்சம் தனிமனித ஒழுக்கத்தைக் கூட உணர்த்துவதில்லை.
மீசை கூட முளைக்காத பள்ளி மாணவன், தனக்கு பாடம் சொல்லித்தரும் டீச்சரையோ அல்லது சக மாணவியையோ எப்படி வசியம் செய்வது, இழுத்துக் கொண்டு ஊரைவிட்டு ஓடுவது, பெற்றோரை எப்படி ஏமாற்றுவது, ஆசிரியரை எப்படி கொலை செய்வது போன்ற ஒழுக்க நெறியில்லாத கதைகளையும், காட்சிகளையும்தான் இக்கால சினிமாக்கள் இளைய தலைமுறைக்கு சொல்லித் தருகின்றன.



சென்னை தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்த மாணவன், தன் ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்றே, இக்கால சினிமா, தொலைக்காட்சி தொடர்களால் ஏற்படும் விளைவுகளுக்கு உதாரணமாக சொல்லலாம். "அக்னிபாத்' என்ற இந்தி சினிமாவை 30க்கும் மேற்பட்ட முறை பார்த்து, அதன் மூலம் ஆசிரியையை கொலை செய்ய திட்டம் தீட்டினேன்' என அந்த மாணவன் கூறியுள்ளான். "ஒய்திஸ் கொலை வெறி?' பாடலை முணுமுணுக்காத குழந்தைகளே தமிழகத்தில் இல்லை. சினிமா பாடல்களும், காட்சிகளும் பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை எந்த அளவுபாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இதுவே சாட்சி.மொத்தத்தில், இக்கால சினிமாக்களும், தொலைக்காட்சித் தொடர்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு, இன்றைய இளம் தலைமுறையினரை கெடுப்பது என கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதில் சந்தேகமில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது யார் என்ற கேள்விக்குத்தான் விடை இல்லை.

vbnarayana@gmail.com


தினமலர்






தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி 154550 உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி 154550 உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 1:39 pm

அண்ணா இதற்கு தீர்வு தான் என்ன ,

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sun Feb 12, 2012 1:59 pm

எல்லாம் நம்ப கயில் தான் இருக்கிறது பகவதி.
பெற்றோர்கள் பிள்ளைகளை முற்றிலுமாக கவனிக்க வேண்டும்.
அவன் எங்க போகிறான்,,என்ன செய்கிறான்...எல்லாம் கவனிக்க பட வேண்டும்.... அவனது நண்பர்கள் யார். நல்லவர்களா இல்லை கெட்டவர்களா..என்று கவனிக்க வேண்டும்...

தொட்டில் பலகம்தான் சுடுகாடு வரைக்கும்.

அன்பும்,கண்டிப்பும் ,, கண்டிப்பாக வேண்டும்
குழந்தைகளை சினிமா தேயடருக்கு கூட்டிட்டு போறதுக்கு பதிலாக
நல்ல ஆன்மீக சிந்தனைகள் வளர கூடிய இடதிற்கு கூட்டிக்கொண்டு போக வேண்டும்,,,,கோயில் மற்றும் பட்டிமன்றம் நடைபெறும் இடம்,,,லைப்ரரி... விளையாட்டுகளை மாணவர்களுக்கு ஊக்குவிக்க வேண்டும் ......

எல்லாம் பெற்றோர்கள் கைல்தான் இருக்கிறது...






தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி 154550 உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி 154550 உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 2:08 pm

நீங்கள் சொல்வது சரி ஜூசுதாஸ் அண்ணா, இப்போது உள்ள பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேசுவதற்கு கூட நேரம் இல்லாமல் உழைது கொண்டிருக்கிறார்கள் , அப்புறம் எப்படி அண்ணா,

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sun Feb 12, 2012 2:46 pm

கூட்டு குடும்பத்தில் உள்ள பெற்றோர்களுக்கு இது ஒரு பெரிய சுமையாக இருக்காது ....தாதா ,,,பாட்டி ,,,மாமா ,,,அத்தை போன்றவர்கள் பார்த்து கொள்வார்கள்
தனி குடும்பத்தில் வளரும் குழந்தைகள் தான் பிரச்சனையல் சிக்குகின்றன







தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி 154550 உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி 154550 உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 2:57 pm

அண்ணா ,அனைவரும் நாகரீக மோகத்தில் தங்களின் சந்தோசதையே பெரிதாக நினைத்து கொண்டு தனி குடும்பமாக வல்ழவே ஆசை படுகிந்த்ரனர் , மேலும் தன் பெற்றோரை தான் தான் பர்துக்கொள்ள வேண்டியகட்டாயம் வரும் போலுது அவர்கள் முதியோர் இல்லத்தில் தள்ள படுகிந்த்ரனர் இதுதான் இண்ட்ராய சூல்நிலை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 12, 2012 4:56 pm

நண்பர்களே
இதற்கு ஒரே வழி, எளிமையான வழி, ஏற்றுக்கொள்ளக்கூடிய வழி வீட்டிலிருந்து ‘தொலைக்காட்சி பெட்டியை’ அப்புறப்படுத்துவதுதான்.
நன்றி
சாமி


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 5:32 pm

சாமி அண்ணா உங்களால் முடியுமா

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 12, 2012 5:40 pm

நண்பர் பகவதி அவர்களுக்கு,
என் வீட்டில் ‘தொலைக்காட்சி’ வைத்துள்ளேன். ஆனால் எந்த கேபிள் இணைப்பையும் கொடுக்கவில்லை. DVD PLAYER வைத்துள்ளேன். தேர்ந்தெடுத்த AUDIO, VIDEO மற்றும் MOVIES பார்ப்பதற்காக.
நன்றி


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 5:49 pm

அண்ணா உண்மையிலயே நீங்கள் க்ரேட், ஆனால் பயனுள்ள விஷயங்களும் உள்ளன அறிவியல் பூர்வமான நிகல்சிகள் செய்திகள் விளயாட்டு ,முதலிய தேவைகளுக்கு டி‌வி தேவை தானே அண்ணா ,
ex national geography discovery

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக